Skip to content
Home » பாம்பு » Page 2

பாம்பு

கர்நாடகம்…பாஜ அலுவலகத்தில் புகுந்த நாகப்பாம்பு…. தொண்டர்கள் ஓட்டம்

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.  தேர்தலுக்காக ஆங்காங்கே பாஜக  தேர்தல் அலுவலகங்கள் திறந்திருந்தன. இன்று காலை ஷங்கான் தொகுதியில் பாஜக தேர்தல் அலுவலகத்தி ல் தொண்டர்கள்  தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ள காத்திருந்தனர்.  அப்போது… Read More »கர்நாடகம்…பாஜ அலுவலகத்தில் புகுந்த நாகப்பாம்பு…. தொண்டர்கள் ஓட்டம்

5 ½ அடி கட்டுவிரியன் பாம்புடன் முதியவர் அலைக்கழிப்பு….

கரூர் அடுத்துள்ள வெங்கமேடு விவிஜி நகர் பகுதியினை சார்ந்தவர் லோகநாதன் ( 60). இவர் தனது வீட்டின் அருகே உள்ள பூங்குயில் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சந்தில் விஷம் கொண்ட விரியன்… Read More »5 ½ அடி கட்டுவிரியன் பாம்புடன் முதியவர் அலைக்கழிப்பு….

பூஜையின் போது அம்மன் சிலை முன்பு படமெடுத்து நின்ற பாம்பு….வீடியோ….

  • by Senthil

வேலாண்டிபாளையம் புற்றுக்கண் மாரியம்மன் கோவில் பூஜையின் போது அம்மன் காலடியில் படமெடுத்து நின்ற நாகப்பாம்பை படமெடுத்து சமூக வலைதளங்களில் பக்தர்கள் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். கோவை தடாகம் சாலை வேலாண்டிப்பாளையம் பகுதியில் மருவூர் புற்றுக்கண்… Read More »பூஜையின் போது அம்மன் சிலை முன்பு படமெடுத்து நின்ற பாம்பு….வீடியோ….

புதுகை அருகே மீனவர் வலையில் சிக்கிய அதிக விஷம் கொண்ட பாம்பு…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடி அருகே செம்பியன்மகாதேவிப்பட்டினத்தைசேர்ந்த மீனவர்கள் சிவக்குமார், தினேஷ்.  இவர்கள் இருவரும் பைபர் படகில் மீன்பிடித்து வருகின்றனர். புதன்கிழமை காலை மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது வலையில் அதிக விஷத்தன்மை கொண்ட, 8 அடி… Read More »புதுகை அருகே மீனவர் வலையில் சிக்கிய அதிக விஷம் கொண்ட பாம்பு…

டூவீலரில் படம் எடுத்த பாம்பு…. திருச்சியில் சம்பவம்….

  • by Senthil

திருச்சி, உறையூர் பகுதியில் உள்ள CSI மருத்துவமனை வளாகம் அருகே இன்று காலை டிவிஎஸ் எக்ஸல் டூவீலர் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த வழியாக சாலை நடந்து சென்றவர்கள் டூவீலரில் நல்ல பாம்பு ஒன்று நின்று… Read More »டூவீலரில் படம் எடுத்த பாம்பு…. திருச்சியில் சம்பவம்….

பாம்பு கடித்து இறந்த சிறுவன்…. 2 லட்சம் நிதியுதவி….

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா நடுக்கரை ஊராட்சி மேலப்பாதியை சேர்ந்த சேகர் மகன் ஹரிஷ் என்ற 8 வயது சிறுவனை கடந்த 30-ஆம் தேதி பாம்பு கடித்ததில், அவர் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.… Read More »பாம்பு கடித்து இறந்த சிறுவன்…. 2 லட்சம் நிதியுதவி….

பள்ளி மாணவனை கடித்த பாம்பு….. ஆஸ்பத்திரியில் பரபரப்பு…

  • by Senthil

கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னப்பநாயக்கனூர் பகுதியில் பள்ளி மாணவனை பாம்பு கடித்த நிலையில், அவரது உறவினர் பாம்பை அடித்து மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர் கோகுல் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது விஷப்பாம்பு அவரை… Read More »பள்ளி மாணவனை கடித்த பாம்பு….. ஆஸ்பத்திரியில் பரபரப்பு…

error: Content is protected !!