Skip to content

பாராட்டு

தங்க சங்கிலியை காவல்துறையினரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்: முதலமைச்சர் பாராட்டு

சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்தவர் கிளாரா(38). இவர் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர்  திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் மண்டபத்துக்கு எதிரே கிழக்கு கடற்கரை சாலையில் பணியில் ஈடுபட்டிருந்தபோது கீழே கிடந்த தங்கச்சங்கிலி  கண்டெடுத்து … Read More »தங்க சங்கிலியை காவல்துறையினரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்: முதலமைச்சர் பாராட்டு

பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு 5 மாதத்தில் தண்டனை: போலீசாருக்கு டிஜிபி பாராட்டு

கோயம்புத்தூர் – திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த  பிப்ரவரி மாதம் 6ம் தேதி  திருப்பூரிலிருந்து ஒரு கர்ப்பிணி பெண்  ஏறி உள்ளார்.  சித்தூர் செல்ல அவர் பெண்கள் கம்பார்ட்மென்டில் பயணம் செய்துகொண்டிருந்த போது,… Read More »பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு 5 மாதத்தில் தண்டனை: போலீசாருக்கு டிஜிபி பாராட்டு

உலகக்கோப்பை ரோல்பால் போட்டி… தங்கம் வென்ற கோவை அணி வீரர்-வீராங்கனைக்கு பாராட்டு

கென்யாவில் நடைபெற்ற உலகக் கோப்பை ரோல் பால் போட்டியில் கோவை சேர்ந்த வீரர்,வீராங்கனைகள் அபார வெற்றி பெற்று தங்கம் வென்றனர்.அவர்களை கெளரவிக்கும் விதமாக கோவை திருச்சி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பயிற்சியாளர்கள்… Read More »உலகக்கோப்பை ரோல்பால் போட்டி… தங்கம் வென்ற கோவை அணி வீரர்-வீராங்கனைக்கு பாராட்டு

காதர்மொகிதீனுக்கு தகைசால் விருது, முதல்வருக்கு டாக்டர் அலிம் பாராட்டு

தமிழகத்துக்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், தகைசால் தமிழர் என்ற விருது தமிழக அரசால் ஆண்டுதோறும்  வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது   மூத்த அரசியல் தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம்… Read More »காதர்மொகிதீனுக்கு தகைசால் விருது, முதல்வருக்கு டாக்டர் அலிம் பாராட்டு

போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்- புதுகை எஸ்.பி. வழங்கினார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம்  ஆலங்குடியில் தனிப்பிரிவு   போலீஸ்காரராக பணியாற்றுபவர்  வெங்கடேஷ், இதுபோல மாத்தூர் தனிப்பிாிவு காவலராக பணியாற்றுபவர்  பாண்டியன். இவர்களது  சிறப்பான பணியை பாராட்டி  மாவட்ட போலீஸ்  சூப்பிரெண்டு அபிஷேக் குப்தா, மேற்கண்ட இரு காவலர்களுக்கும்… Read More »போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்- புதுகை எஸ்.பி. வழங்கினார்

வாணியம்பாடி ஆட்டோ டிரைவரின் நேர்மை- போலீசார் பாராட்டு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர்  ஆட்டோ ஓட்டுநர் பிரகாசம். இவர் 17 வருடங்களாக ஆட்டோ ஓட்டி வருகிறார்,   நேற்று பிரகாசம் தொழிற்சாலை பபணியாளர்களை ஏற்றிக்கொண்டு கிரிசமுத்திரம்  சென்று விட்டு மீண்டும்,… Read More »வாணியம்பாடி ஆட்டோ டிரைவரின் நேர்மை- போலீசார் பாராட்டு

‘பலே பாண்டியா’.. நடிகர் சூரியின் ‘மண் சோறு’ விவகாரம்… வைரமுத்து பாராட்டு

நடிகர் சூரி நடிப்பில் மாமன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் மாமன் திரைப்படம் வெற்றி பெற வேண்டி சில ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டதாக செய்தி வெளியான நிலையில் அதனை நடிகர்… Read More »‘பலே பாண்டியா’.. நடிகர் சூரியின் ‘மண் சோறு’ விவகாரம்… வைரமுத்து பாராட்டு

திருச்சியில் +2 மாணவி மாநிலத்தில் 3வது இடம் …. பாராட்டு…

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQநடந்து முடிந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரை சேர்ந்த ஸ்ரீநிதி என்ற மாணவி மாநிலத்தில் மூன்றாவது இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளார். 3 பாடப்பிரிவில் நூற்றுக்கு நூறும் மற்ற மூன்று பாடங்களில் தலா… Read More »திருச்சியில் +2 மாணவி மாநிலத்தில் 3வது இடம் …. பாராட்டு…

தாவரவியலில் 100: புதுகை மாணவிக்கு பாராட்டு

புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டை ராமசாமி தெய்வானை அம்மாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2,பயின்ற மாணவி எஸ். பிரித்திகா 544/600 பெற்று பள்ளி அளவில் முதலிடமும் தாவரவியல் பாடத்தில் 100/100 மதிப்பெண்ணும் பெற்று பள்ளிக்குப்… Read More »தாவரவியலில் 100: புதுகை மாணவிக்கு பாராட்டு

”டூரிஸ்ட்ஃபேமிலி” படத்திற்கு நல்லவரவேற்பு…பிரபலங்கள் பாராட்டு….

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்திற்கு தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’.… Read More »”டூரிஸ்ட்ஃபேமிலி” படத்திற்கு நல்லவரவேற்பு…பிரபலங்கள் பாராட்டு….

error: Content is protected !!