Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாலியல் புகார்

பாலியல் புகார்கள் விசாரிக்க கமிட்டி அமைப்பு…… திருச்சி கலெக்டர் பேட்டி

  • by Authour

திருச்சி மேலப்புதூரில் உள்ள   டிஇஎல்சி  தொடக்கப்பள்ளியில்  ஏராளமான குழந்தைகள் படித்து வருகிறார்கள். அங்கு   கிரேசி சகாய ராணி என்பவர் தலைமை ஆசிரியையாக இருக்கிறார்.  இந்த பள்ளியில் விடுதியும் செயல்படுகிறது. அங்கு ஏராளமான  மாணவிகள் தங்கி… Read More »பாலியல் புகார்கள் விசாரிக்க கமிட்டி அமைப்பு…… திருச்சி கலெக்டர் பேட்டி

தமிழ் சினிமாவில் லட்சக்கணக்கில் பாலியல் புகார்கள் இருக்கு…. நடிகை ரேகா நாயர்..

  • by Authour

மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த  நீதிபதி ஹேமா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஹேமா கமிட்டியின் அறிக்கை,… Read More »தமிழ் சினிமாவில் லட்சக்கணக்கில் பாலியல் புகார்கள் இருக்கு…. நடிகை ரேகா நாயர்..

பாலியல் புகார்……நான் ஓடி ஒளியவில்லை…..மோகன் லால் விளக்கம்

  • by Authour

மலையாள சினிமா உலகில் நடந்த பாலியல் தொந்தரவு தொடர்பாக  ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிட்டது. இது தொடர்பாக   கேரள நடிகர் சங்க தலைவரும்(தற்போது ராஜினாமா செய்து விட்டார்), நடிகருமான மோகன்லால் இன்று திருவனந்தபுரத்தில்  தன்னிலை… Read More »பாலியல் புகார்……நான் ஓடி ஒளியவில்லை…..மோகன் லால் விளக்கம்

ஊழியர் பாலியல் அத்துமீறல்… திருச்சி என்ஐடி மாணவிகள் விடிய விடிய போராட்டம்

  • by Authour

திருச்சியில் மத்திய அரசின் தேசிய தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது. ஜே இ இ அட்வான்ஸ்டு தகுதித்தேர்வு எழுதி  அதில் கட்ஆப் மார்க் பெறுவதன் மூலம் இந்த கல்லூரியில் சேர முடியும். இங்கு இந்தியா முழுவதும்… Read More »ஊழியர் பாலியல் அத்துமீறல்… திருச்சி என்ஐடி மாணவிகள் விடிய விடிய போராட்டம்

பிரபல தமிழ் நடிகர் மீதும் …..நடிகைகள் பாலியல் புகார்

  • by Authour

மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி 60-க்கும்மேற்பட்ட நடிகைகள், பெண் கலைஞர்களிடம் விசாரணை… Read More »பிரபல தமிழ் நடிகர் மீதும் …..நடிகைகள் பாலியல் புகார்

மேற்கு வங்க கவர்னர் மீது பாலியல் புகார்….. விசாரணைக்கு யாரும் வரக்கூடாது என்கிறார் கவர்னர்

மேற்கு வங்க மாநில கவர்னராக இருப்பவர் ஆனந்த போஸ். இவர் கவர்னர் மாளிகையில் பணியாற்றிய தற்காலிக  பெண் ஊழியர்  ஒருவரை பணி நிரந்தரம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்து… Read More »மேற்கு வங்க கவர்னர் மீது பாலியல் புகார்….. விசாரணைக்கு யாரும் வரக்கூடாது என்கிறார் கவர்னர்

மாணவி பலாத்காரம்…. அரியலூர் வாலிபர் குண்டாசில் கைது

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், கூவத்தூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர், சின்னப்பராஜ் மகன் ஜான் பிரிட்டோ(24),இவர் பத்தாம் வகுப்பு படித்து வந்த சிறுமி ஒருவரை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி… Read More »மாணவி பலாத்காரம்…. அரியலூர் வாலிபர் குண்டாசில் கைது

பாலியல் புகார்……. சீமானிடம் போலீஸ் 1 மணி நேரம் விசாரணை

  • by Authour

நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டதாக 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.  இதனிடையே, கடந்த மாதம் மீண்டும்… Read More »பாலியல் புகார்……. சீமானிடம் போலீஸ் 1 மணி நேரம் விசாரணை

பாலியல் வழக்கு…. பாஜக எம்.பிக்கு எதிரான புகாரில் ஆதாரம் இல்லை…. குற்றப்பத்திரிகையில் தகவல்

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்திருந்தனர். இதில் ஒருவர் மைனர் ஆவார். இந்த பாலியல் புகார் தொடர்பாக பிரிஜ்பூஷன் சிங்… Read More »பாலியல் வழக்கு…. பாஜக எம்.பிக்கு எதிரான புகாரில் ஆதாரம் இல்லை…. குற்றப்பத்திரிகையில் தகவல்

பாலியல் புகார் கூறிய காங்., தலைவி கட்சியிலிருந்து நீக்கம்…

அசாம் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவியான அங்கித தத்தா, அக்கட்சியின் இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவரான பி.வி. ஸ்ரீனிவாஸ் மீது சமீபத்தில் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். இதுபற்றி அவர் வெளியிட்ட டிவிட்டரில்… கடந்த காலங்களில்… Read More »பாலியல் புகார் கூறிய காங்., தலைவி கட்சியிலிருந்து நீக்கம்…

error: Content is protected !!