Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புகார்

கணவனை காணவில்லை.. காதல் மனைவி புகார்..வாலிபர் தற்கொலை.. திருச்சி க்ரைம்

  • by Editor

கணவனை காணவில்லை- காதல் மனைவி புகார் திருச்சி எடமலைப்பட்டி புதூரை சேர்ந்தவர் கார்த்திக் (28). இவர் அதே பகுதியை சேர்ந்த நாகதேவி ( 24 )என்ற பெண்ணை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து… Read More »கணவனை காணவில்லை.. காதல் மனைவி புகார்..வாலிபர் தற்கொலை.. திருச்சி க்ரைம்

பெண்கள் ஆபாசமாக சித்தரிப்பு- விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்

  • by Editor

பெண்களை இழிவுபடுத்தும் கலாச்சாரம் கொண்ட தவெக விர்சுவல் வாரியர்ஸ் மீதும், நடிகர் விஜய் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரஞ்சனா நாச்சியார் சென்னை காவல் ஆணையர் அலுலலகத்தில் புகார் அளித்துள்ளார். தவெகவில் பெண்களுக்கு… Read More »பெண்கள் ஆபாசமாக சித்தரிப்பு- விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்

கரூர் எம்.பி. ஜோதிமணியை அவதூறாகப் பேசிய விவகாரம்- பாஜ., மா.தலைவர் மீது புகார்

  • by Editor

கரூர் எம்.பி. ஜோதிமணியை அவதூறாகப் பேசிய விவகாரம்-பாஜக மாவட்ட தலைவர் மீது மாதர் சங்கம் புகார். கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை அவதூறாகப் பேசிய விவகாரத்தில், பாஜக மாவட்டத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்… Read More »கரூர் எம்.பி. ஜோதிமணியை அவதூறாகப் பேசிய விவகாரம்- பாஜ., மா.தலைவர் மீது புகார்

ஓடும் காரில் பெண் அதிகாரியை வன்கொடுமை செய்த CEO

  • by Editor

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஒரு தனியார் தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனத்தின் பெண் மேலாளர், அதே நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) மற்றும் சக ஊழியர்களால் ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை… Read More »ஓடும் காரில் பெண் அதிகாரியை வன்கொடுமை செய்த CEO

சுய உதவிக்குழு பணத்தை சுருட்டிய பெண் மீது புகார்-பரபரப்பு

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த குனிச்சி பெரியார் வட்டம் பகுதியில் பெண்கள் ஒன்றிணைந்து முல்லை சுய உதவி குழு உருவாக்கியுள்ளனர். இதில் தலைவராக மகேஸ்வரி என்பவரும் செயலாளராக விஜயா உட்பட 12 உறுப்பினர்கள் கொண்ட… Read More »சுய உதவிக்குழு பணத்தை சுருட்டிய பெண் மீது புகார்-பரபரப்பு

ஜவுளிக்கடை ஊழியரை தாக்கிய பெண்… திருச்சியில் புகார்

திருச்சி மாநகரத்தின் இதயப் பகுதியாக சின்னக்கடை வீதி விளங்கி வருகிறது. இங்கு துணிக்கடைகள், நகைக்கடைகள் ஆடம்பர பொருட்கள் என பல்வேறு கடைகள் உள்ளது. இங்கு திருச்சி மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான புதுக்கோட்டை ,பெரம்பலூர்… Read More »ஜவுளிக்கடை ஊழியரை தாக்கிய பெண்… திருச்சியில் புகார்

மாதம்பட்டி ரங்கராஜ் மீது மகளிர் ஆணையத்தில் ஜாய் கிரிசல்டா புகார்…

சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜூக்கு எதிராக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் திருமண மோசடி புகார் அளித்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக ஆடை… Read More »மாதம்பட்டி ரங்கராஜ் மீது மகளிர் ஆணையத்தில் ஜாய் கிரிசல்டா புகார்…

பொள்ளாச்சி..தொழில் கடன் வாங்கி தருவதாக லட்ச பணம் சுருட்டல்.. புகார்

பொள்ளாச்சி வடக்கிபாளையம் பகுதியை சேர்ந்த ரூபினிபிரியா மற்றும் ஊஞ்சவேலாம்பட்டி பகுதியை சேர்ந்த மல்லிகா ஆகிய இரு பெண்களும் கிராம கிராமாக சென்று இரண்டு லட்சம் முதல் 10லட்சம் வரை மானியத்துடன் தொழில் கடன் பெற்று… Read More »பொள்ளாச்சி..தொழில் கடன் வாங்கி தருவதாக லட்ச பணம் சுருட்டல்.. புகார்

கரூர்…வீட்டின் கூரையை எரித்த உறவினர்கள்… மனைவியுடன்-மாற்றுதிறனாளி புகார்

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தங்கவேல் தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் அரவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்ற மாற்றுத்திறனாளி தனது மனைவியுடன் மூன்று சக்கர வாகனத்தில் வந்து… Read More »கரூர்…வீட்டின் கூரையை எரித்த உறவினர்கள்… மனைவியுடன்-மாற்றுதிறனாளி புகார்

அவதூறு பேச்சு.. தவெக தலைவர் விஜய் மீது புகார்…

தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் மீது திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி போலீஸ் ஸ்டேசனில் வக்கீல் சிவசாகர் என்பவர் புகார் அளித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 21 அன்று மதுரையில் நடந்த தவெகவின்… Read More »அவதூறு பேச்சு.. தவெக தலைவர் விஜய் மீது புகார்…

error: Content is protected !!