Skip to content

புகார்

அவதூறு பேச்சு.. தவெக தலைவர் விஜய் மீது புகார்…

தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் மீது திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி போலீஸ் ஸ்டேசனில் வக்கீல் சிவசாகர் என்பவர் புகார் அளித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 21 அன்று மதுரையில் நடந்த தவெகவின்… Read More »அவதூறு பேச்சு.. தவெக தலைவர் விஜய் மீது புகார்…

சுதா எம்.பியிடம் செயின் பறிப்பு: பைக்கில் வந்த மர்ம நபர்கள் துணிகரம்

மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதா. தற்போது  நாடாளுமன்ற கூட்டம் நடப்பதால், சுதா டெல்லியில் உள்ளார். இன்று காலை அவர் தமிழ்நாடு இல்லத்தில் இருந்து  நடைபயிற்சிக்கு சென்றார்.  சாணக்கியபுரி  என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது  பைக்கில் … Read More »சுதா எம்.பியிடம் செயின் பறிப்பு: பைக்கில் வந்த மர்ம நபர்கள் துணிகரம்

திருச்சி சிவா எம்.பி மீது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் புகார்…

  • by Authour

அண்மையில் எம்.பி திருச்சி சிவா காமராசர் குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்நிலையில் தி.மு.க., எம்.பி திருச்சி சிவா மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கோவை… Read More »திருச்சி சிவா எம்.பி மீது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் புகார்…

அமைச்சர் டிஆர்பி ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி, அரியலூர் அதிமுகவினர் எஸ்பியிடம் புகார்…

தமிழ்நாடு தொழில்துறை அமைச்சரும், திமுக IT பிரிவு செயலாளருமான அமைச்சர் T.R.B.ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அதிமுக அரியலூர் மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் தலைமையில் புகார்… Read More »அமைச்சர் டிஆர்பி ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி, அரியலூர் அதிமுகவினர் எஸ்பியிடம் புகார்…

காதல் திருமணம்- மணமகனை கடத்திய உறவினர்கள்.. காதல் மனைவி புகார்

கரூர் மாவட்டம், மாயனூர் அருகே உள்ள பொரணி கிராமத்தை சேர்ந்தவர் சதயவர்த்தினி (19). இவரும் தோகமலை அடுத்த நல்லமுத்துபாளையம் கிராமத்தை சேர்ந்த கணபதி (21) என்பவரும் சிறுவயது முதலே காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலுக்கு இரு… Read More »காதல் திருமணம்- மணமகனை கடத்திய உறவினர்கள்.. காதல் மனைவி புகார்

40 ஏக்கர் நிலம் அபகரிப்பு செய்த அரசு வக்கீல்…சென்னை டிஜிபி அலுவலகத்தில் தொழிலதிபர் புகார்..

  • by Authour

சென்னை டிஜிபி அலுவலகத்தில் திமுக அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் ஆதரவாளர் வக்கீல் முருகேசன் மீது நில மோசடி புகார் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை அரசு வக்கீல் முருகேசன் அபகரித்தாக பாதிக்க பட்ட… Read More »40 ஏக்கர் நிலம் அபகரிப்பு செய்த அரசு வக்கீல்…சென்னை டிஜிபி அலுவலகத்தில் தொழிலதிபர் புகார்..

கோவையில் நில மோசடி செய்த ரியல் எஸ்டேட் நிறுவனம்.. புகார்

கோவையில் நில மோசடியில் ஈடுபட்ட ரியல் எஸ்டேட் நிறுவனம் : 90 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு – நடவடிக்கை எடுக்க மாநகர ஆணையரிடம் புகார் !!! கோவை, பேரூர் பகுதியில் சோமு பார்ம்ஸ் என… Read More »கோவையில் நில மோசடி செய்த ரியல் எஸ்டேட் நிறுவனம்.. புகார்

பிரியாணியில் பல்லி இருந்த விவகாரம்-சதி- கடையின் உரிமையாளர் புகார்

https://youtu.be/rTQJmzrfx0Q?si=OH7sk8Eg03APxlgiகோவை ஆர்.எஸ் புரம் அருகே இயங்கி வரும் கோவை பிரியாணி உணவகத்தில் நேற்று முன் தினம் பல்லி இருந்ததாக வீடியோ காட்சிகள் வெளியான விவகாரம் தொடர்பாக கடையின் உரிமையாளர் உமாபதி மாநகர காவல் ஆணையர்… Read More »பிரியாணியில் பல்லி இருந்த விவகாரம்-சதி- கடையின் உரிமையாளர் புகார்

மயிலாடுதுறை… அமைச்சர் பெயரை சொல்லி நிலஅபகரிப்பு- புகார்

https://youtu.be/ja1ip3P1nxY?si=favRXQNUyJ5tp-LQமயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கொள்ளிடம் அருகே நாதல்படுகை கிராமத்தைச் சார்ந்தவர் சிவப்பிரகாசம், இவர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக பதவி வகித்து வந்தவர்.இவரது தந்தை பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமாக அப்பகுதியில் 7 ஏக்கர்… Read More »மயிலாடுதுறை… அமைச்சர் பெயரை சொல்லி நிலஅபகரிப்பு- புகார்

BMW கார் வாங்க ரூ.27 லட்சம் கட்டிய நபரிடம் மோசடி… புகார்

https://youtu.be/PGiUXmaz0gc?si=RTGr1WjFxJZS8fsFசென்னை, குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் இவர் கடந்த 17ஆம் தேதி அம்பத்தூர் வாவின் பகுதியில் உள்ள bmw கார் ஷோரூமில் பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்குவதற்காக 27 லட்சம் ரூபாய் செலுத்தி உள்ளார்.… Read More »BMW கார் வாங்க ரூ.27 லட்சம் கட்டிய நபரிடம் மோசடி… புகார்

error: Content is protected !!