Skip to content

புகார்

திருவானைக்காவலில் கலங்கலாக வரும் குடிநீர்- பொதுமக்கள் புகார்

  • by Authour

https://youtu.be/lTPrvhOQmtA?si=_W7_6jyox7uf-3wyதிருச்சி மாநகராட்சி மண்டலம் 1 க்குட்பட்ட நெல்சன் ரோடு பகுதியில் இன்று காலை மாநகராட்சியால் வழங்கப்பட்ட குடிநீர் மிகவும் கலங்கலாக தூசுகளுடன் வந்தது.இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இந்த… Read More »திருவானைக்காவலில் கலங்கலாக வரும் குடிநீர்- பொதுமக்கள் புகார்

பிக் பாஸ் புகழ்தர்ஷன் தன்னை தாக்கியதாக நீதிபதி மகன் பரபரப்பு புகார்…

  • by Authour

பிக் பாஸ் புகழ் தர்ஷன் தனது நண்பர்களோடு சேர்ந்து தாக்கியதாக ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் புகார் அளித்துள்ளார். உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஆதிசுடி, சென்னையில் பிக் பாஸ் புகழ் தர்ஷன்… Read More »பிக் பாஸ் புகழ்தர்ஷன் தன்னை தாக்கியதாக நீதிபதி மகன் பரபரப்பு புகார்…

தஞ்சை..கோழி மொத்த விற்பனை கடையில் மேனேஜர் ரூ. 81 ஆயிரம் மோசடி…. புகார்..

தஞ்சாவூர் கீழவாசல், பெரிய அரிசிக்கார தெரு பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் சுரேஷ் பாண்டியன் (42 ) . இவர் புதுக்கோட்டை சாலை பகுதியில் கோழிகள் மொத்த விற்பனை நிலையத் வைத்து நடத்தி… Read More »தஞ்சை..கோழி மொத்த விற்பனை கடையில் மேனேஜர் ரூ. 81 ஆயிரம் மோசடி…. புகார்..

கரூர் அருகே ஊ.ஒ.பள்ளியில் கழிவறைகளை சுத்தம் செய்யும் மாணவிகள்…..

கரூர் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியற்கு உட்பட்ட புலியூர், காளிபாளையம் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 25க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் ஒருவர் என… Read More »கரூர் அருகே ஊ.ஒ.பள்ளியில் கழிவறைகளை சுத்தம் செய்யும் மாணவிகள்…..

நடிகை சவுந்தர்யா கொலை செய்யப்பட்டாரா? நடிகர் மீது பரபரப்பு புகார்

  • by Authour

தமிழ், தெலுங்கு, கன்னடம் . இந்தி உள்ளிட்ட பல மொழிப்படங்களில்  பிரபலமான நடிகையாக  திகழ்ந்தவர்  சவுந்தர்யா. கர்நாடகத்தை சேர்ந்தவர்.  தமிழில் ரஜினி,  விஜயகாந்த்,  கார்த்திக் உள்ளிட்ட பிரபலங்களுடன் நடித்தார். இவர் கடந்த 2004ம் ஆண்டு … Read More »நடிகை சவுந்தர்யா கொலை செய்யப்பட்டாரா? நடிகர் மீது பரபரப்பு புகார்

நரிக்குறவர்களிடம் சீட்டு பணம் வசூலித்து மோசடி…. கரூர் எஸ்பியிடம் புகார்…

கரூர் அரசு காலணி அருகில் உள்ள வேட்டைக்காரன் புதூர் பகுதியில் நரிக்குறவர் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இன்று கரூர் எஸ்பி அலுவலகம் வந்து அவர்கள்… Read More »நரிக்குறவர்களிடம் சீட்டு பணம் வசூலித்து மோசடி…. கரூர் எஸ்பியிடம் புகார்…

கல்பனா நாயக் கொலை முயற்சி புகார்: டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்

தமிழக கூடுதல் டிஜிபியாக இருப்பவர் கல்பனா நாயக். இவர் சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் கடந்த ஆண்டு பணியாற்றிய போது இவரது அறையில் தீ விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக அவர் அளித்த புகாரில், இது… Read More »கல்பனா நாயக் கொலை முயற்சி புகார்: டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்

அதிமுக மு. ஊ. ம தலைவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி வட்டார வளர்ச்சி அலுவலர் புகார்…

ஊரக உள்ளாட்சி தலைவர்களின் பதவிக்காலம் கடந்த 5-ஆம் தேதியுடன் முடிவடைந்ததால் ஊராட்சிகளுக்கு தனி அலுவலர் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் 5 வருடங்களுக்கான அனைத்து ஆவணங்களையும் தனி அலுவலரிடம்… Read More »அதிமுக மு. ஊ. ம தலைவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி வட்டார வளர்ச்சி அலுவலர் புகார்…

காதல் ஜோடி பொய் புகார்… திமுக கவுன்சிலர் குற்றச்சாட்டு..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியில் திமுக கவுன்சிலராக சாந்தி என்பவர் பணியாற்றி வருகிறார் இவரது கணவர் சதீஷ்குமார் ஆவர்,கடந்த 19ஆம் தேதி சதீஷ்குமாரின் உறவினர் பெண் ஸ்ரீலேகா (20) சுமன் (21)… Read More »காதல் ஜோடி பொய் புகார்… திமுக கவுன்சிலர் குற்றச்சாட்டு..

கிரிப்டோ கன்சல்டன்சி மோசடி….பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம்…. தஞ்சை போலீஸ் வேண்டுகோள்

  • by Authour

ஸ்ரீ சாய் கிரிப்டோ கன்சல்டன்சி நிறுவனத்தில்,  யாரேனும் முதலீடு செய்து, முதலீட்டு தொகையை திருப்பி தராப்படாமல் ஏமாற்றப்பட்டிருந்தால் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என டிஎஸ்பி பூரணி தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்… Read More »கிரிப்டோ கன்சல்டன்சி மோசடி….பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம்…. தஞ்சை போலீஸ் வேண்டுகோள்

error: Content is protected !!