Skip to content
Home » புகார் » Page 3

புகார்

திருமணம் செய்வதாக கூறி ஆபாச பேச்சு…. ஓபிஎஸ் மகன் மீது இளம்பெண் புகார்…

சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு வந்த காரைக்குடியை சேர்ந்த காயத்ரி தேவி என்பவர், ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும் எம்.பியுமான ஓ.பி.ரவீந்திரநாத் தனக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக புகார் அளித்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அப்பெண், “எனது… Read More »திருமணம் செய்வதாக கூறி ஆபாச பேச்சு…. ஓபிஎஸ் மகன் மீது இளம்பெண் புகார்…

திருமணம் செய்வதாக கூறி பணம்…..விசிக நிர்வாகி விக்ரமன் மீது பெண் வக்கீல் பகீர் புகார்

சென்னை பெருங்குடியை சேர்ந்தவர் கிருபா முனுசாமி. இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக உள்ளார். இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ‘பிக்பாஸ்’ பிரபலம் விக்ரமன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.… Read More »திருமணம் செய்வதாக கூறி பணம்…..விசிக நிர்வாகி விக்ரமன் மீது பெண் வக்கீல் பகீர் புகார்

அசோகன் தங்க மாளிகை நகை கடையில் பணம் கட்டியவர்கள் புகார் அளிக்கலாம்….

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் செயல்பட்டு வந்த அசோகன் தங்க மாளிகை நகை கடையில் பொது மக்களிடமிருந்து பல்வேறு முதலீட்டுத் திட்டங்களில் பணமாகவும், நகைகளாகவும் பெற்று அவற்றை திருப்பித் தராமல் ஏமாற்றிவிட்டதாக தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை… Read More »அசோகன் தங்க மாளிகை நகை கடையில் பணம் கட்டியவர்கள் புகார் அளிக்கலாம்….

பாலியல் தொல்லை…..வைரமுத்து ரொம்ப சீப்பான ஆளு…. மற்றொரு பாடகி பகீர் …

  • by Senthil

கவிஞர் வைரமுத்து  தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு வாழ்த்துக்கள் ஒரு பக்கம் குவிந்த வண்ணம் உள்ளது.  அதே நேரத்தில் பாலியல் புகார்களும் அவரது வயதை விட அதிக அளவில் குவிந்துவிடும் போல… Read More »பாலியல் தொல்லை…..வைரமுத்து ரொம்ப சீப்பான ஆளு…. மற்றொரு பாடகி பகீர் …

என் மனைவி போதைப்பொருள் வியாபாரியுடன் தொடர்பு….தயாரிப்பாளர் புகார்…

சில நாட்களுக்கு முன்பு, தெலுங்கானா மாநில சைபராபாத் போலீசார் தயாரிப்பாளர் கே.பி.சவுத்ரி வசம் போதைப்பொருள் இருப்பதை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். கே.பி.சவுத்ரி, தொலைக்காட்சி, திரைப்படம் மற்றும் வணிகத் துறையைச் சேர்ந்த 12 பிரபலங்களுடன்… Read More »என் மனைவி போதைப்பொருள் வியாபாரியுடன் தொடர்பு….தயாரிப்பாளர் புகார்…

இந்த சோதனைகளை பார்த்து அமைச்சர் செந்தில்பாலாஜி பயப்பட மாட்டார்..

  • by Senthil

சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்தில் அமலாக்கத் துறையினர் இன்று காலை 8.30 மணி முதல் சோதனை மேற்கொண்டனர்.  மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் துணையுடன்… Read More »இந்த சோதனைகளை பார்த்து அமைச்சர் செந்தில்பாலாஜி பயப்பட மாட்டார்..

சாதிபாகுபாடு….. ககன்தீப் சிங் மீது ….. 1வருடம் கழித்து ஐஏஎஸ் அதிகாரி புகார்…. பரபரப்பு பின்னணி

தமிழகத்தில் மூத்த மற்றும் முக்கிய ஐஏஎஸ் அதிகாரியாக இருப்பவர் ககன்தீப் சிங் பேடி, திமுக ஆட்சி அமைந்ததும் சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டார். அப்போது துணை ஆணையராக மனிஷ் நரனவாரே,… Read More »சாதிபாகுபாடு….. ககன்தீப் சிங் மீது ….. 1வருடம் கழித்து ஐஏஎஸ் அதிகாரி புகார்…. பரபரப்பு பின்னணி

திருச்சி பேராசிரியைக்கு ஆபாச படங்கள் அனுப்பிய இன்ஸ்பெக்டர்….. கலெக்டரிடம் புகார்

வேலியில்லா தோட்டம் என்றால் மேய்வதற்கு காளை உண்டு, காவல் இல்லா கன்னி என்றால் கண் கலங்கும் வாழ்க்கையும் உண்டு என  ஒரு திரைப்பட பாடல் வரிகள் உண்டு.  இதனை உறுதிப்படுத்தும் சம்பவம்  தினந்தோறும் நடந்து… Read More »திருச்சி பேராசிரியைக்கு ஆபாச படங்கள் அனுப்பிய இன்ஸ்பெக்டர்….. கலெக்டரிடம் புகார்

வேலை தேடி வந்த இளம்பெண்ணை மிரட்டி பாலியல் தொழில்…. 2 பேர் கைது…

சென்னை கொரட்டூரை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், பேருந்து மூலம் பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் வந்திறங்கி வேலை தேடி கொண்டிருந்தார். அப்போது பஸ் ஸ்டாண்டில் இருந்த இருவரிடம் இங்கு வேலை ஏதேனும் கிடைக்குமா… Read More »வேலை தேடி வந்த இளம்பெண்ணை மிரட்டி பாலியல் தொழில்…. 2 பேர் கைது…

சிறையிலிருக்கும் பாஜ நிர்வாகி மீது நாகை எஸ்பியிடம் விசிக புகார்….

நாகை மாவட்டம் திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் கடந்த 24 ஆம் தேதி இரவு பணியில் இருந்த இஸ்லாமிய பெண் மருத்துவரை ஹிஜாபை கழற்ற சொல்லி அடாவடியில் ஈடுபட்டார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில்… Read More »சிறையிலிருக்கும் பாஜ நிர்வாகி மீது நாகை எஸ்பியிடம் விசிக புகார்….

error: Content is protected !!