Skip to content

பெண்கள்

வசதியான பெண்களை மயக்கி உல்லாசம்….. கரூர் டாக்டர் கைது…. பகீர் படங்கள்

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட   பகுதியை சேர்ந்தவர்  டாக்டர் கோடீஸ்வரன்(30) இவரிடம் கரூர்  கிழக்கு காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்த சிந்தியா (36).  என்பவர் பழகி வந்தார்.  இவர்களுக்கு இடையே நட்பு  வளர்ந்த நிலையில்,  டாக்டர் கோடீஸ்வரன்,… Read More »வசதியான பெண்களை மயக்கி உல்லாசம்….. கரூர் டாக்டர் கைது…. பகீர் படங்கள்

தெலுங்கின மக்கள் குறித்து அவதூறு பேச்சு… நடிகை கஸ்தூரி மீது பெண்கள் புகார்…

  • by Authour

இந்து மக்கள் கட்சி சார்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி தெலுங்கின மக்கள் குறித்து அவதூறு பேசியதாக சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த பேச்சுக்கு… Read More »தெலுங்கின மக்கள் குறித்து அவதூறு பேச்சு… நடிகை கஸ்தூரி மீது பெண்கள் புகார்…

திருச்சி அருகே பெண்ணிடம் நகை திருட்டு…. 2 பெண்கள் கைது…

கரூர் மாவட்டம், குளித்தலை வடசேரி கருணைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்துரை. இவரது மனைவி காமாட்சி ( 55) இவர் பள்ளக்காடு பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம் பகுதியில் பஸ்சுக்கு காத்திருந்தார். அப்போது ஒரு கட்டைப்… Read More »திருச்சி அருகே பெண்ணிடம் நகை திருட்டு…. 2 பெண்கள் கைது…

காவலாளியை தாக்கி ரவுடித்தனம்……2 பெண்கள் உள்பட 3 பேர் கைது

  • by Authour

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்துக்கு விடுமுறை தினங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். இந்நிலையில், நேற்று முன் தினம் ஐந்துரதம் புராதன சின்னம் அருகில் 2 பெண்கள் உள்பட 4 பேர் கொண்ட குடும்பத்தினர்… Read More »காவலாளியை தாக்கி ரவுடித்தனம்……2 பெண்கள் உள்பட 3 பேர் கைது

குடிநீர் பிர்சனை…. கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு காலி குடத்துடன் குவிந்த பெண்கள்..

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்து திரண்டதால் பரபரப்பு. கரூர் மாவட்டம், ரங்கநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் நூற்றுக்கணக்கான… Read More »குடிநீர் பிர்சனை…. கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு காலி குடத்துடன் குவிந்த பெண்கள்..

தவறான தகவல்……திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் திடீர் முற்றுகை

  • by Authour

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தமிழ்நாட்டில் 1 கோடியே 25 லட்சம் பெணக்ளுக்கு மாதம் ரூ.1000 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும்,… Read More »தவறான தகவல்……திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் திடீர் முற்றுகை

கோவை மாவட்ட புதிய எஸ்பி பதவியேற்பு…

  • by Authour

கோவை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஐ.பி.எஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக திருவண்ணாமலை எஸ் .பி.யாக பணியாற்றியதாகவும் தான் ஒரு பல் மருத்துவர் எனவும் பின்னர்தான்… Read More »கோவை மாவட்ட புதிய எஸ்பி பதவியேற்பு…

அதிராம்பட்டினத்தில் ஆடித்திருவிழா….பூத்தட்டுகளுடன் பெண்கள் ஊர்வலம்

  • by Authour

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செட்டித்தோப்பு பகுதியில் அமைந்துள்ள வெள்ளை பிள்ளையார் கோவிலில் ஆடித்  திருவிழா  விமரிசையாக நடந்து வருகிறது .இத்திருவிழாவை முன்னிட்டு செல்லியம்மன் கோவிலில் இருந்து பெண்கள் பூத்தட்டு எடுத்து  ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்தில் … Read More »அதிராம்பட்டினத்தில் ஆடித்திருவிழா….பூத்தட்டுகளுடன் பெண்கள் ஊர்வலம்

ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கத்தினர் ….. திருச்சியில் முற்றுகை போராட்டம்

  • by Authour

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள  ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி  இயக்குபவர்கள்,  ஊராட்சி கணினி ஆபரேட்டர்கள்,  தூய்மை காவலர்,  பள்ளி சுகாதார தூய்மை பணியாளர்  அடங்கிய   ஏஐடியூசி  தொழிலாளர் சங்கத்தினர் இன்று  தமிழ்நாடு… Read More »ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கத்தினர் ….. திருச்சியில் முற்றுகை போராட்டம்

பேஸ் புக் பக்கத்தில் பெண்கள் பற்றி அவதூறு… இளைஞர் கைது…

கடந்த 2 ம் தேதி பேஸ்புக் பக்கத்தில் ஒருவர் இருவேறு மதங்களைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் முத்தமிடுவது உள்ளிட்ட சர்ச்சைக்குரிய படங்களை பதிவேற்றியதாக திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் வந்தது.… Read More »பேஸ் புக் பக்கத்தில் பெண்கள் பற்றி அவதூறு… இளைஞர் கைது…

error: Content is protected !!