Skip to content
Home » பெண்கள்

பெண்கள்

பெண்கள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு….2025ல் மதுரையில் அறிமுகம்

தமிழகத்தில் இதுவரை  ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வந்தது.  மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகயப்பிரசித்தம்.  வருகிற 2025  தைப்பொங்கலையொட்டி , பெண்கள் மட்டுமே பங்கேற்கும் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த சுற்றுலா நிறுவனங்கள்,… Read More »பெண்கள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு….2025ல் மதுரையில் அறிமுகம்

பெண்கள் பிரிமியர் லீக்…… பெங்களூருவில் இன்று தொடக்கம்

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போன்று பெண்களுக்கு பிரிமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) போட்டியை கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் அறிமுகம் செய்தது. மும்பையில் நடந்த முதலாவது போட்டி தொடரின் இறுதி ஆட்டத்தில் மும்பை… Read More »பெண்கள் பிரிமியர் லீக்…… பெங்களூருவில் இன்று தொடக்கம்

ஜப்பானில் ஆண்கள் நிர்வாண திருவிழாவில் பெண்களுக்கும் அனுமதி…

  • by Senthil

ஜப்பானின் ‘நிர்வாண ஆண்’ திருவிழா 1650 ஆண்டுகாலப் பாரம்பரியம் கொண்டது. அடுத்த மாதம் 22 ம்  தேதி இந்தத் திருவிழா நடைபெறவுள்ளது. ஹடக்கா மட்சுரி என அழைக்கப்படும் இந்தத் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்பது… Read More »ஜப்பானில் ஆண்கள் நிர்வாண திருவிழாவில் பெண்களுக்கும் அனுமதி…

ராமர் கோயில் கும்பாபிசேக தினத்தில்…. குழந்தை பெற்றுக்கொள்ள பெண்கள் விருப்பம்

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு… Read More »ராமர் கோயில் கும்பாபிசேக தினத்தில்…. குழந்தை பெற்றுக்கொள்ள பெண்கள் விருப்பம்

க.பரமத்தி அருகே குடிநீர் வரவில்லை….காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல்…

  • by Senthil

கரூர் மாவட்டம், க. பரமத்தி அருகே உள்ள விஸ்வநாதபுரி, மேட்டு தெரு, அண்ணா நகர், பசுமை நகர் உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது இங்கு சரிவர குடிநீர் வராததால் பலமுறை பஞ்சாயத்து… Read More »க.பரமத்தி அருகே குடிநீர் வரவில்லை….காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல்…

பெண்களிடம் தாலிச்செயின் பறித்த 2 பேருக்கு 7ஆண்டுகள் சிறை …. திருச்சி கோர்ட் தீர்ப்பு..

  • by Senthil

திருச்சி, துப்பாக்கித் தொழிற்சாலை அருகே உள்ள அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மனைவி ரமா (51). இவர் கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி குடியிருப்புக்கு அருகிலுள்ள கட்டளை வாய்க்கால்… Read More »பெண்களிடம் தாலிச்செயின் பறித்த 2 பேருக்கு 7ஆண்டுகள் சிறை …. திருச்சி கோர்ட் தீர்ப்பு..

நிதிஷ் மீது நடவடிக்கை… தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தல்

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நேற்று சட்டமன்றத்தில் பேசும்போது, குழந்தைகள் பிறப்புக்கான கட்டுப்பாட்டில் பெண் கல்வியின் பங்கு பற்றி பேசும்போது, கர்ப்பிணியாகாமல் தவிர்க்கும் வகையில் எப்படி பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் என கல்வியறிவு பெற்ற… Read More »நிதிஷ் மீது நடவடிக்கை… தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தல்

கருத்தரித்தல்…. சட்டமன்ற பேச்சுக்கு முதல்வர் நிதிஷ்குமார் மன்னிப்பு கோரினார்

  • by Senthil

பீகாரில் அண்மையில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் விவரங்களை அம்மாநில சட்டப்பேரவையில் முதல்வர் நிதிஷ்குமார் வெளியிட்டார். சாதிவாரியாக மக்களின் பொருளாதார நிலைமை குறித்தும் இந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து சட்டப்பேரவையில் பேசிய… Read More »கருத்தரித்தல்…. சட்டமன்ற பேச்சுக்கு முதல்வர் நிதிஷ்குமார் மன்னிப்பு கோரினார்

கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் , அரையப்பட்டி ஊராட்சியில் , மருத்துவம்-மக்கள் நல்வாழ்த்துறையின் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமினை, சுற்றுச்கூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இ… Read More »கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்…

கரூர் அருகே பச்சை உடையுடன் நடனம்… கலை கட்டிய பவளக்கொடி கும்மியாட்டம்…

  • by Senthil

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த சின்ன தாராபுரம் பகுதியில் பவளக்கொடி கும்மியாட்ட குழுவின் சார்பில் அரங்கேற்ற விழா நடைபெற்றது. இன்றைய நாகரீக உலகத்தில் பழமையான கலைகள் ஒவ்வொன்றும் அழிந்து வரும் நிலையில் பழமையான கலைகளை மீட்டெடுக்க… Read More »கரூர் அருகே பச்சை உடையுடன் நடனம்… கலை கட்டிய பவளக்கொடி கும்மியாட்டம்…

error: Content is protected !!