Skip to content
Home » புதுகையில் பெரியநாயகி அம்பாள் திருத்தேரில் வீதி உலா….

புதுகையில் பெரியநாயகி அம்பாள் திருத்தேரில் வீதி உலா….

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் வரலாற்று புகழ்மிக்க ஆயிரம் ஆண்டுகள் பழம்பெருமை வாய்ந்த சோழர் காலத்தைச் சேர்ந்த சுயம்புலிங்கம் சிவன் கோவில் உள்ளது . ஆண்டு தோறும் ஆடிப்பூரம் நன்னாளில் பெரியநாயகி அம்பாள் திருத்தேரில் வீதி உலாவரும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.இதேபோல் இந்த ஆண்டு ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு அம்பாள் தேரோடு நான்கு வீதிகளிலும் திரளான பெண்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!