Skip to content
Home » பெண்கள் » Page 3

பெண்கள்

திருடப்போன இடங்களில் கிளுகிளு படம் பிடித்த வாலிபர்……போலீஸ் இன்ப அதிர்ச்சி

  • by Senthil

திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகத்தில்  நேற்று இரவு ஒரு மர்ம நபர் புகுந்தான். இதை கவனித்த ரயில்வே பாதுகாப்பு படை  போலீசார் அவனை பிடித்தனர். பிடிபட்ட வாலிபருக்கு 30 வயது இருக்கும்.  அவனிடம் போலீசார்… Read More »திருடப்போன இடங்களில் கிளுகிளு படம் பிடித்த வாலிபர்……போலீஸ் இன்ப அதிர்ச்சி

ரூ.1000 உரிமைத்தொகை பெறும் பெண்கள்…. சிறப்பு முகாம்கள் மூலம் தேர்வு

மகளிருக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்துக்கான பயனாளிகளை சிறப்பு முகாம்களின் மூலம் தோ்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பயனாளிகளிடம் இருந்து போதுமான ஆவணங்கள், தகவல்கள் ஆகியவையும் முகாம்களின்போதே திரட்டப்பட உள்ளன. இந்தப் பணிகளை ஆகஸ்ட் மாதத்துக்குள்… Read More »ரூ.1000 உரிமைத்தொகை பெறும் பெண்கள்…. சிறப்பு முகாம்கள் மூலம் தேர்வு

இல்லத்தரசிகளுக்கு இனிக்கும் செய்தி…..1கிலோ தக்காளி இருபதே ரூபாய் தான்….

கடந்த சில நாட்களாக விண்ணை முட்டும் அளவுக்கு தக்காளியின் விலை உயர்ந்து கொண்டே சென்றது. இதனால் இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு மலிவு விலையில் சென்னை சுற்றுவட்டார பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் தக்காளியை… Read More »இல்லத்தரசிகளுக்கு இனிக்கும் செய்தி…..1கிலோ தக்காளி இருபதே ரூபாய் தான்….

ராஜஸ்தானில் பெண்கள், பழங்குடியினர் அர்ச்சகர்களாக நியமனம்

ராஜஸ்தானில் ‘தேவஸ்தான்’ எனும் பெயரில் அறநிலையத்துறை அமைச்சகம் செயல்படுகிறது. இதன் கீழ் மாநிலம் முழுவதிலும் பல பழமையான கோயில்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. ராஜஸ்தானில்   தற்போது காங்கிரஸ் அரசால் 17 அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டனர். அந்த 17… Read More »ராஜஸ்தானில் பெண்கள், பழங்குடியினர் அர்ச்சகர்களாக நியமனம்

பில்கேட்ஸ் நிறுவனத்தில் இன்டர்வியூ…..பெண்களிடம் ஆபாச கேள்விகள்

அமெரிக்காவின் பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பில் கேட்ஸ். அந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரும் ஆவார். பல காலம் இவர் சர்ச்சைகளில் இருந்து விலகி இருந்த நிலையில், மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றது முதலே… Read More »பில்கேட்ஸ் நிறுவனத்தில் இன்டர்வியூ…..பெண்களிடம் ஆபாச கேள்விகள்

பெண்களுக்கு எதிராக இணையத்தில் உலவும் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு….

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையமும் உங்களுக்கான தேசிய ஆணையமும் இணைந்து சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிராக இணையத்தில் உலவும் குற்றங்கள் என்ற தலைப்பில் காவேரி மகளிர் கல்லூரியில் நிகழ்ச்சி துவங்கியது. தமிழ்நாடு மாநில மகளிர்… Read More »பெண்களுக்கு எதிராக இணையத்தில் உலவும் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு….

கரூரில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி….மேயர் துவக்கி வைத்தார்

அகில இந்திய ஆண்கள்  மற்றும்  பெண்கள் கூடைப்பந்து போட்டி கரூர் மாநகராட்சி திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் உள்ள கூடைப்பந்து மைதானத்தில் நேற்று தொடங்கியது. போட்டியை கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் துவக்கி வைத்தார்.… Read More »கரூரில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி….மேயர் துவக்கி வைத்தார்

திருச்சியில் வட மாநில பெண்கள் மாங்கல்ய பலம் வேண்டி வழிபாடு….

வடசாவித்திரி பூஜை இந்தியாவில் பரவலாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். சாவித்திரியின் மன உறுதியையும், தன் கணவனை உயிர்ப்பிக்க வேண்டும் என்ற பக்தியையும் போற்றும் வகையில் இந்த பூஜை செய்யப்படுகிறது. இந்தியா முழுவதும் திருமணமான பெண்கள்… Read More »திருச்சியில் வட மாநில பெண்கள் மாங்கல்ய பலம் வேண்டி வழிபாடு….

மனு அளிக்க வந்த மாற்றுதிறனாளி பெண்ணை போலீசார் மிரட்டுவதாக புகார்….

கோவை கிணத்துக்கடவு தேவராயபுரம் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி என்ற மாற்றுத்திறனாளி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் அமர்ந்தார். பக்கத்து இடத்துக்காரர் குட்டையில் இருந்து ஆற்றுக்குப் போகும் இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததால் தனது வீட்டிற்குள்… Read More »மனு அளிக்க வந்த மாற்றுதிறனாளி பெண்ணை போலீசார் மிரட்டுவதாக புகார்….

குஜராத்தில் 41ஆயிரம் பெண்கள் மாயம்…. குற்ற ஆவண காப்பகம் தகவல்

குஜராத் மாநிலத்தில், 5 ஆண்டுகளில் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போய் இருக்கிறார்கள். 2016-ம் ஆண்டு 7,105 பெண்களும், 2017-ம் ஆண்டு 7,712 பெண்களும், 2018-ம் ஆண்டு 9,246 பெண்களும், 2019-ம் ஆண்டு… Read More »குஜராத்தில் 41ஆயிரம் பெண்கள் மாயம்…. குற்ற ஆவண காப்பகம் தகவல்

error: Content is protected !!