Skip to content
Home » பெரம்பலூர் » Page 23

பெரம்பலூர்

பெரம்பலூரில் காசநோய் விழிப்புணர்வு பேரணி….

பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் க.கற்பகம் இன்று (24.03.2023) கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். இந்த விழிப்புணர்வு பேரணி பெரம்பலூர் பாலக்கரை பகுதியில்… Read More »பெரம்பலூரில் காசநோய் விழிப்புணர்வு பேரணி….

அரசு பெண் டாக்டர் தூக்கிட்டு தற்கொலை… 

  • by Senthil

சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா,க ல்பகனூர், சிவகங்கைபுரத்தை சேர்ந்தவர் ராஜசேகர் மகள் பிரியங்கா (28) . அரசு டாக்டரான இவர் பெரம்பலூர் கல்யாண நகரில் வாடகை வீட்டில் தங்கி பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில்… Read More »அரசு பெண் டாக்டர் தூக்கிட்டு தற்கொலை… 

பெரம்பலூர் அருகே காணாமல் போன இளைஞர் அழகிய நிலையில் மீட்பு…

பெரம்பலூர் அருகே உள்ள அரணாரை ஏரி மேற்கு திசையில் தூக்கில் தொங்கியவாறு அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக பெரம்பலூர் நகர போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று… Read More »பெரம்பலூர் அருகே காணாமல் போன இளைஞர் அழகிய நிலையில் மீட்பு…

பெரம்பலூரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தெருமுனை பிரச்சாரம்…

  • by Senthil

பெரம்பலூரில் நுகர்வோர் நல மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதனை அஸ்வின்ஸ் குழுமதலைவர் கே.ஆர்.வி கணேசன் தொடங்கிவைத்து வாழ்த்தினார்.அதனைத்தொடர்ந்து புதியபேருந்து… Read More »பெரம்பலூரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தெருமுனை பிரச்சாரம்…

போட்டித்தேர்வுக்கான நூலகம்…. அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்…

  • by Senthil

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்  உதயநிதிஸ்டாலின் பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குன்னத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக்குழுவினரின் விற்பனை… Read More »போட்டித்தேர்வுக்கான நூலகம்…. அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்…

15 வயது சிறுவன் மதுபாட்டிலால் குத்திக்கொலை…. பெரம்பலூரில் பரபரப்பு…

பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அருகில் உள்ள இந்திரா நகரில் வசிக்கும் கணேசன் என்பவரின் 15 வயது மகன் ரோஹித் ராஜ், இந்திரா நகரில் உள்ள பெட்டி கடை ஒன்றில் தனது தம்பிகளுடன் பேசிக்கொண்டிருந்த… Read More »15 வயது சிறுவன் மதுபாட்டிலால் குத்திக்கொலை…. பெரம்பலூரில் பரபரப்பு…

பெரம்பலூரில் புலம்பெயர் தொழிலாளர்களுடன் ஹோலி கொண்டாடிய போலீசார்…

பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் வெளி மாநில மக்களை நேரில் சந்தித்து அவர்களுடன் ஹோலி பண்டிகை கொண்டாடியும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல் குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப… Read More »பெரம்பலூரில் புலம்பெயர் தொழிலாளர்களுடன் ஹோலி கொண்டாடிய போலீசார்…

பெரம்பலூரில் 2 இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் -நகை கொள்ளை ….

பெரம்பலூர் நான்கு ரோடு அருகே அன்பு நகர் பகுதியில் வசித்து வருபவர் வசந்தகுமார், என்பவரது வீடு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து நிலையில் கிடப்பதாக பெரம்பலூர் நகர போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த… Read More »பெரம்பலூரில் 2 இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் -நகை கொள்ளை ….

பெரம்பலூர் அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் சாலை மறியல்….

பெரம்பலூர் அருகே உள்ள கவுல்பாளையம் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் மின் மோட்டார் பழுதடைந்த காரணமாக கடந்த 3 நாட்களாக தண்ணீர் வரவில்லை இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் மிகவும்… Read More »பெரம்பலூர் அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் சாலை மறியல்….

பெரம்பலூர் அருகே வயதான தம்பதி தற்கொலை….. போலீஸ் விசாரணை

  • by Senthil

பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்தவர்கள் தியாகராஜன் – பானுமதி தம்பதியினர், இவர்களுக்கு கதிரேசன் என்ற மகனும் கவிதா என்ற மகளும் உள்ளனர். கதிரேசன் திருமணம் ஆகி விழுப்புரம் மாவட்டம் உழிப்புரத்தில்… Read More »பெரம்பலூர் அருகே வயதான தம்பதி தற்கொலை….. போலீஸ் விசாரணை

error: Content is protected !!