பெரம்பலூர் அருகே.. விவசாயம் செழிக்க… டிராக்டரில் உழவு செய்து விவசாயிகள் வழிபாடு
பெரம்பலூர் அருகே புதுக்குறிச்சி கிராமத்தில் பாரம்பரிய முறைப்படி நல்லேர் பூட்டும் விழா கோலாகலமாக இன்று நடைபெற்றது. இதில் விவசாய பெண்கள் பலர் பங்கேற்று விவசாயம் செழிக்க வழிபட்டனர். தமிழர் புத்தாண்டான சித்திரை முதல் நாள் நல்லேர் பூட்டி விளை நிலத்தை… Read More »பெரம்பலூர் அருகே.. விவசாயம் செழிக்க… டிராக்டரில் உழவு செய்து விவசாயிகள் வழிபாடு









