புதுகை பேராசிரியைக்கு பணி நிறைவு பாராட்டு விழா
புதுக்கோட்டை மாமன்னர் அரசு கலைக்கல்லூரியின் ஆங்கிலத்துறை தலைவராக பணிபுரிந்தவர் முனைவர் மேரி ஹேமலதா. இவர் பணி நிறைவு பெற்றார். இதையொட்டி அவருக்கு கல்லூரியில் பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது. மேரி ஹேமலதாவை பாராட்டி, … Read More »புதுகை பேராசிரியைக்கு பணி நிறைவு பாராட்டு விழா