Skip to content
Home » பொங்கல் தொகுப்பு

பொங்கல் தொகுப்பு

தஞ்சையில் 1000 ஏழை குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கிய தம்பதி…

தஞ்சை அருகேயுள்ள பெரிய புதுப்பட்டிணம் ஊராட்சியை சேர்ந்தவர் ரகுராமன் இவர் தஞ்சைபர்|மா காலனியில் உள்ள அங்காளஈஸ்வரி கோவிலில் அறங்காவலர்கள் குழு தலைவராக இருப்பதுடன் சமூக அக்கறையுடன் பல்வேறு நலதிட்டப்பணிகளை செய்துவரும் நிலையில் பருவநிலை மாறுபாட்டால்… Read More »தஞ்சையில் 1000 ஏழை குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கிய தம்பதி…

புதுகை, திருமயத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கல் …. அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

  • by Senthil

தமிழ் மக்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் திருநாளையொட்டி  அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி, முழுக் கரும்பு மற்றும் ரூ.1,000/- ரொக்கம், இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படுகிறது. சென்னையில்… Read More »புதுகை, திருமயத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கல் …. அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

திருச்சியில் ரூ. 1000 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கல்…

தமிழக அரசாணையின்படி அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் தினத்தை முன்னிட்டு உங்கள் தொகுப்பு பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது அதன்படி இன்று தமிழக முழுவதும் அனைத்து ரேஷன் கார்டு கடைகளிலும் பொங்கல் தொகுப்பு பொருட்கள்… Read More »திருச்சியில் ரூ. 1000 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கல்…

பொங்கல் தொகுப்பில் ரொக்கம் வழங்கப்படுமா?….. அமைச்சர் உதயநிதி பதில்

வரும்  ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடக்கிறது. எனவே வரும் பொங்கல் பண்டிகைக்கு  ரேஷன் கடைகள் மூலம் ரூ.1000 அல்லது அதற்கு மேல்  பொங்கல்  பரிசாக வழங்கப்படும் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்த… Read More »பொங்கல் தொகுப்பில் ரொக்கம் வழங்கப்படுமா?….. அமைச்சர் உதயநிதி பதில்

பொங்கல் பரிசு தொகுப்பு எவ்வளவு…… அடுத்த வாரம் அறிவிப்பு

  • by Senthil

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன. இதனால், சுமாா் 30 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.1,486 கோடியே 93… Read More »பொங்கல் பரிசு தொகுப்பு எவ்வளவு…… அடுத்த வாரம் அறிவிப்பு

பெரம்பலூரில் பொங்கல் தொகுப்பு…. கலெக்டர் வழங்கினார்

  • by Senthil

பெரம்பலூரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை  மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா இன்று துவக்கி வைத்தார்.இதனை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகின்றது. … Read More »பெரம்பலூரில் பொங்கல் தொகுப்பு…. கலெக்டர் வழங்கினார்

புதுகையில் பொங்கல் தொகுப்பு…கலெக்டர் வழங்கினார்

தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை மகிழ்ச்சியோடு கொண்டாட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கம் ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்பு… Read More »புதுகையில் பொங்கல் தொகுப்பு…கலெக்டர் வழங்கினார்

பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டம்…. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக… Read More »பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டம்…. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

மயிலாடுதுறையில் பொங்கல் தொகுப்பு…கலெக்டர் தொடங்கி வைத்தார்

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2.81 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் லலிதா  இன்று  காவேரி நகர் ரேஷன் கடையில் தொடக்கி வைத்தார். எம் பி ராமலிங்கம், டி… Read More »மயிலாடுதுறையில் பொங்கல் தொகுப்பு…கலெக்டர் தொடங்கி வைத்தார்

பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி…. புதுகையில் சர்வர் வேலை செய்யாததால் மக்கள் பாதிப்பு

  • by Senthil

தமிழர் திருநாள் தைப் பொங்கலை மகிழ்ச்சியோடு கொண்டாட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கம் ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்பு… Read More »பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி…. புதுகையில் சர்வர் வேலை செய்யாததால் மக்கள் பாதிப்பு

error: Content is protected !!