Skip to content
Home » பொருட்கள்

பொருட்கள்

கோவையில் பழைய இரும்பு பொருட்களால் “வெளிநாட்டு பறவை” தயாரித்து அசத்தல்…

  • by Senthil

கோவை மாநகராட்சி இருக்கும் பழைய இரும்பு பொருட்களைக் கொண்டு வெளிநாட்டு பறவை தயாரிப்பு கோவை மாநகராட்சி மூலமாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு குளக்கரையில் அழகுப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கோவை உக்கடம்… Read More »கோவையில் பழைய இரும்பு பொருட்களால் “வெளிநாட்டு பறவை” தயாரித்து அசத்தல்…

திருச்சி அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்…

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் இருந்து காரில் குட்கா பொருட்கள் லால்குடி வழியாக டால்மியாபுரத்துக்கு கடத்தி செல்லப்படுவதாக லால்குடி டிஎஸ்பி அஜய்தங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவரது உத்தரவின்படி திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில்… Read More »திருச்சி அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்…

ரேசன் கடையில் சரியான முறையில் பொருட்கள் தராததை கண்டித்து திடீர் ஆர்ப்பாட்டம்..

  • by Senthil

மயிலாடுதுறையை அடுத்த சோழசக்கரநல்லூர் ஊராட்சி மொழையூர் கிராமத்தில் மொழையூர் மேலவெளி, மண்தாங்கி உள்ளிட்ட சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 643 குடும்ப அட்டைகளுக்கான ரேஷன் அங்காடி உள்ளது. இதில் அரசினால் வழங்கப்படும் இலவச அரிசி, மானிய… Read More »ரேசன் கடையில் சரியான முறையில் பொருட்கள் தராததை கண்டித்து திடீர் ஆர்ப்பாட்டம்..

குட்கா பொருட்களை கடையில் பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது….

பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட எஸ்பி ச.ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா குட்கா போன்ற போதைப்பொருட்களை ஒழிக்கும் வகையில் சிறப்பு ரோந்து அலுவல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மங்களமேடு… Read More »குட்கா பொருட்களை கடையில் பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது….

பிளாஸ்டிக் தடையை மீறுபவர்களுக்கு எச்சரிக்கை… தஞ்சை கலெச்டர்….

  • by Senthil

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டு அதன்படி ஒரு முறை பயன்படுத்தி தூக்கி ஏறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கோப்பைகள், அனைத்து அளவிலான மற்றும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள் நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட… Read More »பிளாஸ்டிக் தடையை மீறுபவர்களுக்கு எச்சரிக்கை… தஞ்சை கலெச்டர்….

வீட்டிற்குள் புகையிலைப் பொருட்களை பதுக்கிய 2 பேர் கைது…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பரளியை சேர்ந்தவர்கள் சகோதரர்கள் நீலமேகம், மகேந்திரன். இவர்கள் இருவரும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை வீட்டினுள் பதுக்கி விற்பனை செய்து வந்துள்ளனர். இது குறித்து… Read More »வீட்டிற்குள் புகையிலைப் பொருட்களை பதுக்கிய 2 பேர் கைது…

error: Content is protected !!