தஞ்சையில் ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு 1 கிலோ தக்காளி…
ஹெல்மெட்டின் அவசியம் குறித்து பலமுறை தஞ்சாவூரில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு ஒரு கிலோ தக்காளி பரிசாக அளிக்கப்பட்டது. சாலை விபத்துகளில் பெரும்பாலும் தலையில் அடிபட்டு தான் பலரும்… Read More »தஞ்சையில் ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு 1 கிலோ தக்காளி…