Skip to content
Home » போதைப்பொருள்

போதைப்பொருள்

திருச்சியில் போலீசார் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு கையெழுத்து இயக்க பிரச்சாரம்..

  • by Senthil

திருச்சி மாநகர காவல் துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு கையெழுத்து இயக்கப் பிரச்சாரம் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மாநகர காவல் ஆணையர் காமினி கையெழுத்து இயக்கப் பிரச்சாரத்தை இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் காவல்… Read More »திருச்சியில் போலீசார் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு கையெழுத்து இயக்க பிரச்சாரம்..

போதைப்பொருள் கும்பலை குறிவைத்து பிரேசில் சோதனை.. 45 பேர் சுட்டுக்கொலை..

  • by Senthil

பிரேசிலின் மூன்று மாநிலங்களில் போதைப்பொருள் கும்பலை குறிவைத்து போலீசார் நடத்திய சோதனையில் குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதன்படி, ரியோ டி ஜெனிரோவில் உள்ள காம்ப்ளெக்சோ டா பென்ஹா பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக… Read More »போதைப்பொருள் கும்பலை குறிவைத்து பிரேசில் சோதனை.. 45 பேர் சுட்டுக்கொலை..

கோவையில் யங் இந்தியா அமைப்பினருடன் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி…

சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு காலை முதல் கோவை மாநகர காவல் துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தாமஸ் பூங்காவில், கோவை மாநகர காவல்… Read More »கோவையில் யங் இந்தியா அமைப்பினருடன் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி…

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி…திருச்சி எஸ்பி துவக்கி வைத்தார்…

போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி துவாக்குடி அரசு கல்லூரியில் திருச்சி மாவட்ட எஸ்பி சுஜித் குமார் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் திருவரம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் கல்லூரி முதல்வர் ஆகியோர் உடன்… Read More »போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி…திருச்சி எஸ்பி துவக்கி வைத்தார்…

அரியலூரில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி……

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை பொருள் பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.பேரணியை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தார். பேரணியானது கல்லூரியில் தொடங்கி அண்ணா சிலை நான்கு… Read More »அரியலூரில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி……

பள்ளி மாணவ-மாணவிகள் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி…

  • by Senthil

புதுக்கோட்டை , திருவப்பூர் 20வார்டில் உள்ள நகராட்சி உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பேரணிக்கு பள்ளி தலைமை ஆசிரியர்முத்துலெட்சுமி தலைமை வகித்தார். பேரணியில் நகர்மன்ற 20வது… Read More »பள்ளி மாணவ-மாணவிகள் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி…

error: Content is protected !!