அருணாச்சல பிரதேசம்: ரூ.30 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் அதிரடி பறிமுதல்
அருணாச்சலபிரதேச மாநிலம் பாபம் பாரே மாவட்டம் நஹர்லஹன் பகுதியில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, அப்பகுதியில் போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 30 லட்ச ரூபாய்… Read More »அருணாச்சல பிரதேசம்: ரூ.30 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் அதிரடி பறிமுதல்
























