Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போர் பதற்றம்

மேற்காசிய போர் பதற்றம்... சென்னையில் விமான சேவை பாதிப்பு

மேற்காசிய போர் பதற்றம்… சென்னையில் விமான சேவை பாதிப்பு

  • by Authour

சென்னை: மேற்காசிய போர் பதற்றத்தால் சென்னையில் விமான சேவைகள் பதிப்படைத்துள்ளது. அபுதாபி, துபாய் உள்ளிட்ட 10 வருகை விமானங்கள் மற்றும் 10 புறப்பாடு விமானங்கள் 3 மணி நேரம் வரை தாமதமானது. கொழும்பு-சென்னை, சென்னை-கொழும்பு… Read More »மேற்காசிய போர் பதற்றம்… சென்னையில் விமான சேவை பாதிப்பு

டீசல் ஏற்றுமதி வரியை உயர்த்திய இந்தியா

டீசல் ஏற்றுமதி வரியை உயர்த்திய இந்தியா

  • by Authour

போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், டீசல் மற்றும் விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரியை இந்தியா உயர்த்தியுள்ளது. டீசல் லிட்டருக்கு ₹8.5-லிருந்து ரூ.15.5 ஆகவும், விமான எரிபொருள் லிட்டருக்கு ரூ.7.5-லிருந்து ரூ.14.5… Read More »டீசல் ஏற்றுமதி வரியை உயர்த்திய இந்தியா

சாபஹார் துறைமுகப் பகுதிகள் மீது அமெரிக்கா தாக்குதல்- போர் பதற்றம்

சாபஹார் துறைமுகப் பகுதிகள் மீது அமெரிக்கா தாக்குதல்- போர் பதற்றம்

இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சாபஹார் துறைமுகப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா! சாபஹாரில் உள்ள IRGC கடற்படையின் இமாம் அலி தளம் மற்றும் கடல்சார் போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம் மீது அமெரிக்கப் போர்… Read More »சாபஹார் துறைமுகப் பகுதிகள் மீது அமெரிக்கா தாக்குதல்- போர் பதற்றம்

வளைகுடாவில் 2 சரக்கு கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

வளைகுடாவில் 2 சரக்கு கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

  • by Editor

ஓமன் வளைகுடா பகுதியில் இன்று (ஜூலை 7) இரண்டு சரக்கு கப்பல்கள் மீது ஈரான் திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதால், மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. முன்னதாக,அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்… Read More »வளைகுடாவில் 2 சரக்கு கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

மத்திய கிழக்கு போர் பதற்றம்: 149 பயணிகளுடன் துபாயிலிருந்து டெல்லி வந்தடைந்தது ஏர் இந்தியா விமானம்

  • by Editor

மேற்காசியாவில் அமைந்துள்ள ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இந்த தாக்குதலில் பள்ளி மாணவிகள் 150-க்கும் மேற்பட்டோருடன் 700-க்கும் கூடுதலானோர் பலியாகி உள்ளனர். இதனை… Read More »மத்திய கிழக்கு போர் பதற்றம்: 149 பயணிகளுடன் துபாயிலிருந்து டெல்லி வந்தடைந்தது ஏர் இந்தியா விமானம்

போர் பதற்றம்: அனைத்து வகை விசாக்களும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு

  • by Editor

இஸ்ரேல்,அமெரிக்கா-ஈரான் தாக்குதல்கள் காரணமாக அமெரிக்க ராணுவ தளங்களை கொண்டிருக்கும் வளைகுடா நாடுகளிலும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகின்றது. இதனால் வான்வெளி மூடல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், பிப்ரவரி 28 சனிக்கிழமை முதல் அனைத்து வகைகளின் நுழைவு… Read More »போர் பதற்றம்: அனைத்து வகை விசாக்களும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு

போர் பதற்றம்: தமிழக அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு

  • by Editor

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ஏற்பட்டுள்ள தாக்குதல் காரணமாக, ஈரான் மற்றும் அதை சுற்றியுள்ள ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், குவைத் சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பதற்றம் நிலவி… Read More »போர் பதற்றம்: தமிழக அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு

இந்தியா-பாக். போர் மூளுமுா? எல்லையில் பதுங்கு குழிகள் தயார்

  • by Authour

https://youtu.be/ZdXQcsmiYVI?si=MBpEHQyulHhfFcWVகாஷ்மீர்   பஹல்காமில்   கடந்த 22ம் தேதி  பாகிஸ்தான்   ஆதரவு  தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  தாக்குதலில் ஈடுப்பட்ட பயங்கரவாதிகளுக்கு தக்க பாடம்… Read More »இந்தியா-பாக். போர் மூளுமுா? எல்லையில் பதுங்கு குழிகள் தயார்

error: Content is protected !!