Skip to content

போலீஸ்காரர்

திருச்சி போலீஸ்காரர் சஸ்பெண்ட், கமிஷனர் அதிரடி

திருச்சி கோட்டை போலீஸ் நிலையத்தில்  போலீஸ்காரராக  பணிபுரிபவர் அப்துல் காதர்.இவர் அப்பகுதியில் ரோந்து பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கீழப்புலி வார்டு ரோடு  பகுதியில் 3 பேர் பொது இடத்தில் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.… Read More »திருச்சி போலீஸ்காரர் சஸ்பெண்ட், கமிஷனர் அதிரடி

குளித்துக்கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம், போலீஸ்காரர் கைது

தென்காசி மாவட்டம்  குருவிகுளம் அருகே உள்ள அழகுநாச்சியார்புரம் கிராமத்தை சேர்ந்தவர் மனோகுமார் (29). தென்காசி ஆயுதப்படையில் போலீஸ்காரராக இருக்கிறார். சம்பவத்தன்று  போலீஸ்காரர்  மனோகுமார்,  ஊருக்கு வந்து உள்ளார். அப்போது அங்கு ஒரு  வீட்டில் இளம்பெண்… Read More »குளித்துக்கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம், போலீஸ்காரர் கைது

வெளிநாட்டு மது விற்ற மத்திய போலீஸ்காரர் கைது

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆர் .கே .நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்  (58) இவர் மத்திய ரிசர்வ் போலீசாக பணியாற்றி வந்தார். தற்போது அவர் பணிக்கு சொல்லாமல் உள்ளார். மணிகண்டன் வெளிநாட்டு… Read More »வெளிநாட்டு மது விற்ற மத்திய போலீஸ்காரர் கைது

மதுரையில் காவலர் கொலை: ஆட்டோ டிரைவரை சுட்டுபிடித்த போலீஸ்

  • by Authour

மதுரையில் கடந்த 19 ம் தேதி தனிப்படை   போலீஸ்காரர்  மலையரசன் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் அவர் எரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து… Read More »மதுரையில் காவலர் கொலை: ஆட்டோ டிரைவரை சுட்டுபிடித்த போலீஸ்

மயிலாடுதுறை இரட்டை கொலை:உளவுப்பிரிவு காவலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகம் முட்டம் கிராமத்தில் கடந்த 14 ம் தேதி  இன்ஜினியரிங்  கல்லூரி  மாணவன் ஹரிசக்தி(20), மற்றும் ஹரீஷ்(25) கொலை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கனவே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சாராய… Read More »மயிலாடுதுறை இரட்டை கொலை:உளவுப்பிரிவு காவலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

விருதுநகர்: திருட்டு துப்பாக்கி வைத்திருந்த போலீஸ்காரர் சஸ்பெண்ட்

விருதுநகர்  மாவட்டத்தில்  போலீஸ்காரராக இருப்பவர் தனுஷ்கோடி, இவரிடம்  லைசென்ஸ் இல்லாத திருட்டு துப்பாக்கி இருப்பதாக  மாவட்ட எஸ்.பி. கண்ணனுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவரிடம் விசாரணை நடத்தி திருட்டு துப்பாக்கியை  பறிமுதல் செய்தனர். … Read More »விருதுநகர்: திருட்டு துப்பாக்கி வைத்திருந்த போலீஸ்காரர் சஸ்பெண்ட்

திருச்சி கோர்ட் படிக்கட்டுகளில் தவறி விழுந்து போலீஸ்காரர் படுகாயம்…

  • by Authour

திருச்சி குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் 6 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.  முதல் மாடியில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்.1 உள்ளது. இந்த நீதிமன்றத்திற்கு பெரும்பாலும் மேற்கு புற வாசல் வழியாகவே போலீசார், வழக்காடிகள், நீதிமன்ற… Read More »திருச்சி கோர்ட் படிக்கட்டுகளில் தவறி விழுந்து போலீஸ்காரர் படுகாயம்…

திருச்சி மைதானத்தில் போலீஸ்காரர் சடலம்….தற்கொலையா?

  • by Authour

தமிழ்நாடு சிறப்பு காவல் படை முதலணி பயிற்சி மைய  கிராப்பட்டியில் அமைந்துள்ளது. இதில் முதல்நிலைக் காவலலாக பணியாற்றி வந்தவர் சுகுமார் (40). இவர் காவல் படை வளாகம் எதிரே உள்ள ரெயில்வே மைதானத்தில் வாயில்… Read More »திருச்சி மைதானத்தில் போலீஸ்காரர் சடலம்….தற்கொலையா?

மது கொடுத்து சிறுமி பலாத்காரம்…. மயிலாடுதுறை போலீஸ்காரர் போக்சோவில் கைது

மயிலாடுதுறை அடுத்த பெரம்பூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றியவர்  திருநாவுக்கரசு(34), திருமணமானவர். இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தினர் கள்ளக்குறிச்சியில் வசிக்கிறார்கள். திருநாவுக்கரசு மட்டும்   பெரம்பூர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். காவலர்… Read More »மது கொடுத்து சிறுமி பலாத்காரம்…. மயிலாடுதுறை போலீஸ்காரர் போக்சோவில் கைது

வேங்கைவயல் வழக்கு….. போலீஸ்காரரிடம் இன்று விசாரணை….. புதுகையில் பரபரப்பு

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள  வழக்கில் அதே கிராமத்தைச் சேர்ந்த காவலராக பணியாற்றும் இளைஞர் முரளிராஜவிற்கு 41A யின் படி போலீசார் நேரில் ஆஜராகுமாறு சிபிசிஐடி சம்மன் அனுப்பிய நிலையில் தற்சமயம் சிபிசிஐடி… Read More »வேங்கைவயல் வழக்கு….. போலீஸ்காரரிடம் இன்று விசாரணை….. புதுகையில் பரபரப்பு

error: Content is protected !!