Skip to content
Home » மணிப்பூர் » Page 2

மணிப்பூர்

இந்தியா நிலவுக்கு போய்விட்டது….. மோடி இன்னும் மணிப்பூருக்கு போகவில்லை…..அமைச்சர் பொன்முடி பேச்சு

  • by Senthil

கோவை காளப்பட்டி பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் பொன்முடி மற்றும் முத்துசாமி ஆகியோர் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.… Read More »இந்தியா நிலவுக்கு போய்விட்டது….. மோடி இன்னும் மணிப்பூருக்கு போகவில்லை…..அமைச்சர் பொன்முடி பேச்சு

மணிப்பூரில் மீண்டும் கலவரம்…. 3 வாலிபர்கள் சுட்டுக்கொலை

இம்பால் மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக வெடித்தது. 4 மாதங்களுக்கு மேலாக நீடித்து வந்த இந்த கலவரத்தில் 170க்கும் மேற்பட்டவர்கள்  கொல்லப்பட்டனர். பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகு மணிப்பூரில் அமைதி திரும்பிக்… Read More »மணிப்பூரில் மீண்டும் கலவரம்…. 3 வாலிபர்கள் சுட்டுக்கொலை

மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்பும்…. சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி உரை

  • by Senthil

இந்தியாவின் சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் இன்று பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்த… Read More »மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்பும்…. சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி உரை

மணிப்பூர்… நிவாரணப்பணிகளை கண்காணிக்க 3 பெண் நீதிபதிகள்… சுப்ரீம் கோர்ட் நியமனம்

மணிப்பூரில் கடந்த மே மாதம் மெய்தி இனத்தவருக்கும், குகி இனத்தவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் பலியானார்கள். இந்த நிலையில் மே மாதம் 4-ந் தேதி குகி இனத்தை சேர்ந்த 2 பழங்குடியின பெண்கள்… Read More »மணிப்பூர்… நிவாரணப்பணிகளை கண்காணிக்க 3 பெண் நீதிபதிகள்… சுப்ரீம் கோர்ட் நியமனம்

மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. தந்தை, மகன் உள்பட 3 பேர் சுட்டுக்கொலை

மணிப்பூரில் நேற்று இரவு மீண்டும் புதிதாக வெடித்தக் கலவரத்தில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்கள் மூவரும் மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக குகி சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.… Read More »மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. தந்தை, மகன் உள்பட 3 பேர் சுட்டுக்கொலை

மணிப்பூர் கலவரம் கண்டித்து…புதுகையில் பேரணி, பொதுக்கூட்டம்…

  • by Senthil

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த 3 மாதமாக கலவரம் நடந்து வருகிறது. இதில்  ஏராளமான மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இதைக்கண்டித்து நாடுமுழுவதும் கண்டன கூட்டங்கள், பேரணிகள் நடந்த வண்ணம் உள்ளது. புதுக்கோட்டையில்… Read More »மணிப்பூர் கலவரம் கண்டித்து…புதுகையில் பேரணி, பொதுக்கூட்டம்…

மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு

  • by Senthil

மணிப்பூர் கலவரம் தொடர்பாக, பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கையை முன்வைத்து நாடாளுமன்றத்தையும் அவர்கள் முடக்கி வருகின்றனர். இதனால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூடியதில்… Read More »மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு

மணிப்பூர்……இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு

  • by Senthil

மணிப்பூர் நிலவரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணி வலியுறுத்தி வருகிறது. அதற்காக மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. ‘இந்தியா’ கூட்டணி… Read More »மணிப்பூர்……இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு

மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு இல்லை…. உச்சநீதிமன்றம் அதிருப்தி

  • by Senthil

மணிப்பூர் பெண்கள் பலாத்காரம், ஆடைகள் இன்றி இழுத்துச்செல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது மணிப்பூர் அரசுக்கு கோர்ட்டு சரமாரி கேள்விகளை எழுப்பியது. மேலும் மணிப்பூர்… Read More »மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு இல்லை…. உச்சநீதிமன்றம் அதிருப்தி

ரூ.10 கோடி நிவாரண பொருட்கள்….. மணிப்பூர் முதல்வருக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்

  • by Senthil

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மணிப்பூரில் தற்போது நிலவி வரும் சூழ்நிலையில் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிடும் வகையில் அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்திட ஒப்புதல் வழங்கிட கோரி மணிப்பூர்… Read More »ரூ.10 கோடி நிவாரண பொருட்கள்….. மணிப்பூர் முதல்வருக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்

error: Content is protected !!