Skip to content
Home » மணிப்பூர் » Page 3

மணிப்பூர்

மணிப்பூர்…பாதிக்கப்பட்ட பெண்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

மணிப்பூர் வன்முறை சம்பவத்தில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 2 பெண்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். தங்களுக்கு நடந்த கொடூரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து சுதந்திரமான,… Read More »மணிப்பூர்…பாதிக்கப்பட்ட பெண்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

அமைதி திரும்பி விட்டது என்று கூறுவது பொய்.. கனிமொழி எம்.பி பேட்டி..

மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி – குகி இனத்தவர் இடையேயான கலவரத்தில் இதுவரை 182 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். இந்நிலையில் குகி பழங்குடியின பெண்கள் இருவர் ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ… Read More »அமைதி திரும்பி விட்டது என்று கூறுவது பொய்.. கனிமொழி எம்.பி பேட்டி..

மணிப்பூரிலிருந்து தப்பி வந்தவர்களை அரவணைத்த சென்னை…

கலவர பூமியான மணிப்பூரில் இருந்து உயிர் பிழைத்து தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்த குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை சென்னை துணை ஆட்சியர் ஏற்படுத்திக்கொடுத்தார். மணிப்பூர் மாநிலம் சுகுனு பகுதியில் வசித்து வந்தவர்… Read More »மணிப்பூரிலிருந்து தப்பி வந்தவர்களை அரவணைத்த சென்னை…

காதல் திருமண ஜோடியை பிரித்த மணிப்பூர் வன்முறை… குகி பெண் கண்ணீர்

மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி சமூகத்தினர் இடையே கடந்த மே 3-ந்தேதி வன்முறை வெடித்தது. இதில், இரு தரப்பிலும் சேர்த்து 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என அரசு தகவல் தெரிவிக்கின்றது.  கலவரத்தில் பாதிக்கப்பட்ட 50… Read More »காதல் திருமண ஜோடியை பிரித்த மணிப்பூர் வன்முறை… குகி பெண் கண்ணீர்

மணிப்பூர் விவகாரம்……மக்களவை 5ம் நாளாக இன்றும் முடங்கின

  • by Senthil

மணிப்பூர் கலவரம் தொடர்பாகவும், அங்கு 2 பெண்களை மிக மோசமாக நடத்தியது தொடர்பாகவும், நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். சபை நடவடிக்கைகளை ஒத்திவைத்து விட்டு மணிப்பூர் பிரச்னை மட்டும் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள்(இந்தியா) வலியுறுத்தி… Read More »மணிப்பூர் விவகாரம்……மக்களவை 5ம் நாளாக இன்றும் முடங்கின

மணிப்பூர்… கடையில் பெண்ணிடம் அத்துமீறல்… பி.எஸ்.எப். வீரர் சஸ்பெண்ட்…

மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி சமூகத்தினர் இடையே கடந்த மே 3-ந்தேதி வன்முறை வெடித்தது. இதில், இரு தரப்பிலும் சேர்த்து 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என அரசு தகவல் தெரிவிக்கின்றது. இந்த வன்முறைக்கு, பெண்கள்… Read More »மணிப்பூர்… கடையில் பெண்ணிடம் அத்துமீறல்… பி.எஸ்.எப். வீரர் சஸ்பெண்ட்…

மலைக்கு கடத்தி சென்று இளம்பெண் கூட்டு பலாத்காரம்… மணிப்பூர் கொடூரம்

மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி சமூகத்தினர் இடையேயான வன்முறை கடந்த மே 3-ந்தேதி பரவலாக வெடித்தது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.   இந்த வன்முறையில், பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். பலர் கடத்தி செல்லப்பட்டு, பலாத்காரம் செய்யப்பட்டனர்.… Read More »மலைக்கு கடத்தி சென்று இளம்பெண் கூட்டு பலாத்காரம்… மணிப்பூர் கொடூரம்

தென்காசி தி.மு.க. மாவட்ட செயலாளர் திடீர் நீக்கம் ….

மணிப்பூர் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நேற்று தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் தி.மு.க. மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் பங்கேற்று… Read More »தென்காசி தி.மு.க. மாவட்ட செயலாளர் திடீர் நீக்கம் ….

மணிப்பூரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. சிஆர்பிஎப் அதிகாரி சஸ்பெண்ட்…

மணிப்பூரில் பெரும்பான்மை இன மக்களுக்கும், பழங்குடியினருக்கும் இடையே கலவரம் வெடித்தது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர அங்கு துணை ராணுவ படையினர் களம் இறக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் எல்லை பாதுகாப்பு படைவீரர் ஒருவர் இளம்பெண்… Read More »மணிப்பூரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. சிஆர்பிஎப் அதிகாரி சஸ்பெண்ட்…

மணிப்பூர் கொடூர சம்பவம்…. 7வது குற்றவாளி கைது…

  • by Senthil

மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வன்முறை சம்பவங்கள் அறங்கேறி வருகின்றனர். இந்த நிலையில், குகி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்களை மெய்தே இனத்தை சேர்ந்த கும்பல் நிர்வாணமாக இழுத்துச் சென்று பாலியல்… Read More »மணிப்பூர் கொடூர சம்பவம்…. 7வது குற்றவாளி கைது…

error: Content is protected !!