Skip to content
Home » மணிப்பூர் » Page 5

மணிப்பூர்

புதுகையில் மகளிர் அணி சார்பில் மணிப்பூர் கொடுமையை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

  • by Senthil

புதுக்கோட்டை திலகர் திடலில் தி.மு.க.மகளீர் அணி சார்பில் மணிப்பூர் கொடுமையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தினை வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் துவக்கிவைத்தார். ஆர்ப்பாட்டத்தில் மகளீர் அணி அமைப்பாளர் பெ.ராஜேஸ்வரி,எம்.எல்.ஏ.வை.முத்துராஜா, அரு.வீரமணி,இராசு.கவிதைப்பித்தன், ஆ.செந்தில், திலகவதிசெந்தில்,… Read More »புதுகையில் மகளிர் அணி சார்பில் மணிப்பூர் கொடுமையை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

மணிப்பூர் வன்முறை…. மேலும் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை…

மணிப்பூரில் கடந்த மே 3ம் தேதி மெய்தி சமூகம் மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே வன்முறை ஏற்பட்டது. இது பல இடங்களில் பரவி கலவரம் வெடித்தது. வீடுகள், பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் அடித்து… Read More »மணிப்பூர் வன்முறை…. மேலும் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை…

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து திருச்சி ரயில்வே ஸ்டேசனில் நுழைய முயன்ற 15 பேர் கைது ….

  • by Senthil

மணிப்பூர் சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகள் பதவி விலக வேண்டும். மணிப்பூரில் வாழும் பழங்குடி மக்களுக்கு நீதி வழங்கிட வேண்டும். மணிப்பூர் மாநில பெண்களை கற்பழித்த வழக்குகளை விசாரிக்க தனி… Read More »மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து திருச்சி ரயில்வே ஸ்டேசனில் நுழைய முயன்ற 15 பேர் கைது ….

மணிப்பூரை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் பெண்ணை தாக்கி நிர்வாணப்படுத்திய 40 பேர்

  • by Senthil

மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்கள், நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு நாடு முழுவதும் கண்டனக் குரல் எழுந்து வரும் நிலையில், அண்டை மாநிலமான மேற்கு வங்காளத்திலும்… Read More »மணிப்பூரை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் பெண்ணை தாக்கி நிர்வாணப்படுத்திய 40 பேர்

மணிப்பூர் சம்பவம்… இந்தியா பதில் சொல்லும்… அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா..

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள புகழூரில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தமிழக அரசுக்கு சொந்தமான இந்த ஆலை உலக அளவில் அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் பேப்பர்… Read More »மணிப்பூர் சம்பவம்… இந்தியா பதில் சொல்லும்… அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா..

மணிப்பூர் சம்பவம்.. திமுக மகளிர் அணி 2 நாள் கண்டன ஆர்ப்பாட்டம்…கனிமொழி அறிவிப்பு

  • by Senthil

தி.மு.க. மகளிர் அணி செயலாளரும்,  திமுக   துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி, எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பா.ஜ.க. ஆட்சி நடத்தும் மணிப்பூர் மாநிலத்தில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகின. மாநிலத்தை… Read More »மணிப்பூர் சம்பவம்.. திமுக மகளிர் அணி 2 நாள் கண்டன ஆர்ப்பாட்டம்…கனிமொழி அறிவிப்பு

மணிப்பூர் விவகாரம்.. இதயம் நொறுங்குகிறது…. அமெரிக்க தூதர்

  • by Senthil

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த மே மாதம் இரு இனத்தவர்களிடையே தொடங்கிய மோதல் கலவரமாக உருவெடுத்தது. 140-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு 300 பேருக்கும் மேல் காயமடைந்த இக்கலவரத்தில் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இடம்பெயரும்… Read More »மணிப்பூர் விவகாரம்.. இதயம் நொறுங்குகிறது…. அமெரிக்க தூதர்

மணிப்பூர் விவகாரம்….. நாடாளுமன்றம் 2ம் நாளாக ஒத்திவைப்பு

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்களுக்கும் பழங்குடி இன மக்களுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் 2 மாதத்துக்கு மேல் நீடித்து வருகிறது.  2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஒரு தரப்பினர் இழுத்து சென்ற சம்பவம்… Read More »மணிப்பூர் விவகாரம்….. நாடாளுமன்றம் 2ம் நாளாக ஒத்திவைப்பு

மணிப்பூர் கொடுமையில் சிக்கிய பெண்… கார்கில் போர் ராணுவ வீரரின் மனைவி

  • by Senthil

மணிப்பூரில் மைதேயி இனத்தை சேர்ந்த சுமார் 1000 பேர் கொண்ட கும்பல் குகி இனத்தவர்களின் பைனோம் கிராமத்துக்குள் புகுந்து 64 நாட்களுக்கு முன்பு நடத்திய வெறியாட்டம் நாடு முழுவதும் மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.… Read More »மணிப்பூர் கொடுமையில் சிக்கிய பெண்… கார்கில் போர் ராணுவ வீரரின் மனைவி

மணிப்பூர் கொடூரம்….. குற்றவாளி வீட்டை சூறையாடி தீவைத்த மக்கள்

  • by Senthil

மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது.  இதனைத் தடுக்க முயன்ற பெண்ணின் சகோதரர் சுட்டுக்… Read More »மணிப்பூர் கொடூரம்….. குற்றவாளி வீட்டை சூறையாடி தீவைத்த மக்கள்

error: Content is protected !!