Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மதுபோதை

மதுபோதையில் வந்த மகனை கண்டித்த தந்தை கழுத்தை நெரித்து கொலை

  • by Editor

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் ஊராட்சிக்குட்பட்ட ஒட்டேரி விரிவு பகுதி 4-வது தெருவை சேர்ந்தவர் பெருமாள் (51), இவர் மெத்தை தைக்கும் கூலி வேலை செய்து வந்தார். இவரது மகன் அஜித்குமார் (25) வேலைக்கு செல்லாமல்… Read More »மதுபோதையில் வந்த மகனை கண்டித்த தந்தை கழுத்தை நெரித்து கொலை

மதுபோதையில் பள்ளி மாணவன் ஆபாசமாக பேசி ரகளை

  • by Editor

திருவிடைமருதூர் அருகே தனியார் பள்ளி மாணவன் மதுபோதையில் ஆபாசமாக பேசி ரகளை ஈடுபடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரல் . தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கதிராமங்கலம் கிராமத்தில் தனியார் பள்ளி சேர்ந்த மாணவன்… Read More »மதுபோதையில் பள்ளி மாணவன் ஆபாசமாக பேசி ரகளை

மதுபோதையில் அதிவேக கார் விபத்து…3 பேர் படுகாயம்

  • by Editor

கோவையில் இருந்து விமான நிலையம் நோக்கி சென்ற அதிவேக கார், வரதராஜா மில் பஸ் ஸ்டாப் அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையின் வலது புறம் உள்ள பக்கவாட்டு சுவற்றில் மோதி தூக்கி எறியப்பட்டது. அதன்பின்,… Read More »மதுபோதையில் அதிவேக கார் விபத்து…3 பேர் படுகாயம்

மதுபோதையில் விபத்து..! கார்-டூவீலர் மீது மோதி 3 பேர் படுகாயம்!

  • by Editor

கோவை விமான நிலையம் செல்லும் சாலையில், வரதராஜா மில் பேருந்து நிறுத்தம் அருகே அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த… Read More »மதுபோதையில் விபத்து..! கார்-டூவீலர் மீது மோதி 3 பேர் படுகாயம்!

வார்டன் வீடியோ எடுத்து தந்தைக்கு அனுப்பியதால் விபரீதம்: பிடெக் மாணவர் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

  • by Editor

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியைச் சேர்ந்த உதித் சோனி (20) என்ற பிடெக் இரண்டாம் ஆண்டு மாணவர், கிரேட்டர் நோய்டாவில் உள்ள தனியார் விடுதியில் தங்கி படித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு இவர் மதுபோதையில்… Read More »வார்டன் வீடியோ எடுத்து தந்தைக்கு அனுப்பியதால் விபரீதம்: பிடெக் மாணவர் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

மதுபோதையில் தந்தையை அடித்துக்கொன்ற மகன்…புதுகையில் சம்பவம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள குலமங்கலம் தெற்கு ஊராட்சி பூக்காரன் குடியிருப்பைச் சேர்ந்தவர் விஜயசுந்தரம் (65). இவரது மனைவி அன்னகொடி. இவர்களுக்கு சொக்கலிங்கம், வேலு, விஜயராகவன் ஆகிய மூன்று மகன்களும் ரேணுகாதேவி என்ற… Read More »மதுபோதையில் தந்தையை அடித்துக்கொன்ற மகன்…புதுகையில் சம்பவம்

மது போதை தகராறில் ரவுடி வெட்டிக்கொலை

  • by Editor

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள பால்குளத்தை சேர்ந்தவர் மாரிமுத்து(எ) கொண்டை மாரி ( 34). இவரது மனைவி மாரியம்மாள். இவர்கள் தற்போது கன்னியாகுமரி அருகே சுண்டன்பரப்பு நாச்சியார்குளத்தின் கரையில் வசித்து வந்தனர்.மாரிமுத்து சொந்தமாக… Read More »மது போதை தகராறில் ரவுடி வெட்டிக்கொலை

மனைவியின் கையை வெட்டி குளத்தில் வீசிய கணவர்

  • by Editor

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள நாகக்குடையான் கிராமத்தை சேர்ந்தவர் மதன்ராஜ். இவரது மனைவி இலக்கியா. இவர்கள் இருவரும் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இலக்கியா கத்திரிக்குளம் பகுதியில் மருந்தகம்… Read More »மனைவியின் கையை வெட்டி குளத்தில் வீசிய கணவர்

மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்த இளைஞர்.. மீட்பு

  • by Editor

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கீழவெளியூர் பகுதியைச் சேர்ந்தவர் கௌதம் 24.இவர் நேற்று இரவு மது அருந்திவிட்டு மது போதையில் வந்துள்ளார். அப்போது முருக உடையார் என்பவரின் கிணற்றில் தவறி கீழே விழுந்துள்ளார். இதனைக்… Read More »மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்த இளைஞர்.. மீட்பு

மதுபோதையில் வாய்தகராறு… வாலிபருக்கு அரிவாள் வெட்டு

  • by Editor

தஞ்சை அருகே உள்ள புதுப்பட்டினம் யாகப்பா சாவடி பகுதியை சேர்ந்தவர் கமாலுதீன். இவரது மகன் சிராஜுதீன்(34). இவர் அந்த பகுதியில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு சிராஜுதீன், அம்மாகுளம் பாலம் நெய்வாய்க்கால்… Read More »மதுபோதையில் வாய்தகராறு… வாலிபருக்கு அரிவாள் வெட்டு

error: Content is protected !!