Skip to content
Home » மனு » Page 5

மனு

போலீசார் தொடர்ந்து பொய் வழக்கு…. தற்கொலை செய்வோம்.. திருநங்கைகள் மனு…

  • by Senthil

கோவையில் நேற்று முன்தினம் டாடாபாத் பகுதியில் காட்டூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது நித்யா என்பவர் வாகன ஓட்டிகளிடம் வசூலில் ஈடுப்பட்டு கொண்டிருந்தார். அந்நிலையில் ரோந்து பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர்… Read More »போலீசார் தொடர்ந்து பொய் வழக்கு…. தற்கொலை செய்வோம்.. திருநங்கைகள் மனு…

அரியலூர் குறைதீர் கூட்டம்… மனுக்களை பெற்ற கலெக்டர்…

  • by Senthil

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி… Read More »அரியலூர் குறைதீர் கூட்டம்… மனுக்களை பெற்ற கலெக்டர்…

திருச்சி மாநகராட்சியில் கோரிக்கை மனுவை பெற்ற மேயர் ….

திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில்  மேயர் அன்பழகன் இன்று மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் வைத்திநாதன் , துணைமேயர் ஜி.திவ்யா, மாநகராட்சி நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத்… Read More »திருச்சி மாநகராட்சியில் கோரிக்கை மனுவை பெற்ற மேயர் ….

வீட்டுமனை பட்டா வழங்க கோரி திருச்சியில் பெண்கள் தர்ணா….

  • by Senthil

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கீழரசூர் கிராமத்தில் சுமார் 60 ஆண்டுகளாக சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இடம் பற்றாக்குறை காரணமாக இலவச வீட்டு மனை கேட்டு மாவட்ட ஆட்சியரிடத்தில் கடந்த… Read More »வீட்டுமனை பட்டா வழங்க கோரி திருச்சியில் பெண்கள் தர்ணா….

திருச்சி கலெக்டரிடம் ஆட்டோ டிரைவர்கள் மனு…..

  • by Senthil

திருச்சி மாவட்ட புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமாரிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் தற்போது காவேரி பாலம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால்… Read More »திருச்சி கலெக்டரிடம் ஆட்டோ டிரைவர்கள் மனு…..

error: Content is protected !!