Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மரண தண்டனை

சிவகங்கை நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு: 5 சிறுமிகளை வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 5 மரண தண்டனை

  • by Editor

சிவகங்கை மாவட்டத்தில் 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 5 மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 2024 ஆம் ஆண்டு சந்திரன்… Read More »சிவகங்கை நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு: 5 சிறுமிகளை வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 5 மரண தண்டனை

33 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை-உ.பி தம்பதிக்கு மரண தண்டனை

  • by Editor

உ.பி., மாநிலம் நீர்வளத்துறையில் இளநிலை பொறியாளராக பணியாற்றியவர் ராம்பவன். இவர், வீடியோ கேம்ஸ்கள், பணம் மற்றும் பரிசு தருவதாக கூறி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதற்கு அவரது மனைவி துர்காவதியும் உடந்தையாக இருந்துள்ளார்.… Read More »33 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை-உ.பி தம்பதிக்கு மரண தண்டனை

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை…

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கும் சட்டத்திருத்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையை அதிகரிக்கும் சட்ட திருத்த மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவையில்… Read More »பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை…

பாலியல் குற்றங்கள்: மரண தண்டனை விதிக்க சட்ட திருத்தம்-முதல்வர் அறிமுகம்

சட்டசபையில் இன்று பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் சட்ட  திருத்த மசோதாவை முதல்வர்  மு.க.ஸ்டாலின்  இன்று அறிமுகம் செய்தார். அந்த மசோதாவில் கூறியிருப்பதாவது: பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை மன்னிக்க… Read More »பாலியல் குற்றங்கள்: மரண தண்டனை விதிக்க சட்ட திருத்தம்-முதல்வர் அறிமுகம்

ரயிலில் தள்ளி மாணவி கொலை : சென்னை வாலிபருக்கு தூக்கு

சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றியவர் மாணிக்கம். இவருடைய மகள் சத்யபிரியா. அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் சதீஷ் (23). இவர் சத்யபிரியாவை… Read More »ரயிலில் தள்ளி மாணவி கொலை : சென்னை வாலிபருக்கு தூக்கு

கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை….

  • by Authour

கத்தாரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் கடந்த ஆண்டு தோஹாவில் கத்தார் உளவுத்துறையால் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற 8 இந்தியர்களுக்கு கத்தார்… Read More »கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை….

error: Content is protected !!