Skip to content
Home » கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை….

கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை….

  • by Senthil

கத்தாரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் கடந்த ஆண்டு தோஹாவில் கத்தார் உளவுத்துறையால் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற 8 இந்தியர்களுக்கு கத்தார் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உளவு பார்த்த புகாரில் 8 இந்தியர்களுக்கு கத்தார் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உளவு பார்த்த புகாரில் 8 இந்தியர்களுக்கும் மரண தண்டனை விதித்தது கத்தார் நீதிமன்றம். இந்ததண்டனை குறித்து தகவல் அறிந்த இந்திய அரசு அதிர்ச்சி அடைந்தது. மேலும் முன்னாள் கடற்படை வீரர்கள் 8 பேரையும் விடுதலை செய்வதற்கான சட்ட வழிமுறைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!