தேர்வுக்கு ஒருநாள் முன்பு வினாத்தாள் கசிந்ததால் மராட்டிய ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு
மராட்டிய மாநிலத்தில் நாளை நடைபெற இருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு முன்பு வினாத்தாள் கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மராட்டிய மாநிலத்தில் ஜூன் 28-ந்தேதி(நாளை) ஆசிரியர் தகுதித் தேர்வு… Read More »தேர்வுக்கு ஒருநாள் முன்பு வினாத்தாள் கசிந்ததால் மராட்டிய ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு























