பஸ்க்காக காத்திருந்த பெண்ணிடம் செல்போன் பறிப்பு…
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் உள்ள முக்கியப் பேருந்து நிலையத்தில், பேருந்துக்காகக் காத்திருந்த பெண் ஒருவரிடமிருந்து மர்ம நபர் ஒருவர் திடீரென செல்போனைப் பறித்துக் கொண்டு தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.… Read More »பஸ்க்காக காத்திருந்த பெண்ணிடம் செல்போன் பறிப்பு…













