Skip to content
Home » மலேசியா

மலேசியா

மயிலாடுதுறை தொழிலாளி… மலேசியாவில் சித்ரவதை…. கலெக்டரிடம் குடும்பத்தினர் புகார்

  • by Senthil

மயிலாடுதுறை அருகே உள்ள பெரிய நாகங்குடியை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன்(35) , கொத்தனார் . தேவகோட்டையில் உள்ள ராஜா மலேசியால் எஸ்.ட்டி. கார்னர் என்ற சொந்த ஓட்டலுக்கு ஆட்களை விசாவிற்குப் பணம் இல்லாமல் அழைத்துச் செல்கிறார்… Read More »மயிலாடுதுறை தொழிலாளி… மலேசியாவில் சித்ரவதை…. கலெக்டரிடம் குடும்பத்தினர் புகார்

போலி பாஸ்போர்ட்டில் மலேசியாவில் இருந்து திருச்சி வந்தவர் கைது…

மலேசியாவில் இருந்து நேற்று திருச்சி விமான நிலையத்திற்கு ஒரு விமானம் வந்து இறங்கியது. இந்த விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளின் உடைமைகள் மற்றும் பாஸ்போர்ட்டுகளை வாங்கி இமிக்கிரேஷன் அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்பொழுது ஒருவரின் பாஸ்போர்ட்டை… Read More »போலி பாஸ்போர்ட்டில் மலேசியாவில் இருந்து திருச்சி வந்தவர் கைது…

பட்டுக்கோட்டை வாலிபர் மலேசியாவில் கொலை…. திருச்சி வாலிபருக்கு தொடர்பா?

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை மன்னை நகரை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் விநாயகமூர்த்தி (வயது 37). இவருக்கு திருமணமாகி புகழேந்தி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளன. விநாயகமூர்த்தி கடந்த 11 மாதத்திற்கு முன்பு… Read More »பட்டுக்கோட்டை வாலிபர் மலேசியாவில் கொலை…. திருச்சி வாலிபருக்கு தொடர்பா?

மலேசியாவில் உலக சிலம்ப போட்டி… சாம்பியன் வென்ற திருச்சி வீரர்கள்… உற்சாக வரவேற்பு..

  • by Senthil

உலக பாரம்பரிய சிலம்பம் போட்டி மற்றும் கலை சங்கம் சார்பாக மலேசியாவில் நடைபெற்ற உலக சிலம்ப போட்டி நடைபெற்றது. இதில் மலேசியா இந்தியா ஸ்ரீலங்கா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த சுமார் 350 பேர்… Read More »மலேசியாவில் உலக சிலம்ப போட்டி… சாம்பியன் வென்ற திருச்சி வீரர்கள்… உற்சாக வரவேற்பு..

மலேசியாவில் உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்க அமைச்சர் உதயநிதிக்கு அழைப்பு…

  • by Senthil

11-வது உலகத்தமிழ் மாநாடு மலேசியாவில் நடக்க உள்ளது. ஜூலை 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை அங்குள்ள பல்கலைக் கழக வளாகத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது. 3 நாட்கள் நடைபெற உள்ள இந்த… Read More »மலேசியாவில் உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்க அமைச்சர் உதயநிதிக்கு அழைப்பு…

error: Content is protected !!