Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மழைநீர்

ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் கொட்டும் மழைநீர்.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருமாப்பட்டு ஊராட்சியில் ஏலகிரி மலை தென்திசை அடிவாரத்தில் புகழ்வாய்ந்த ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி உள்ளது. மேலும் சிறுவர்களின் பொழுது போக்கிற்காக அங்கு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அந்த பூங்காவில் சிறுவர்கள்… Read More »ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் கொட்டும் மழைநீர்.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கரூர்-கிருஷ்ணராயபுரம் அருகே குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர்

  • by Authour

கரூர் மாவட்டம், முழுவதும் இரண்டாவது நாளாக காலை முதல் மிதமான மழை முதல் கனமழை விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 10வது வார்டு பகுதியான ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம்… Read More »கரூர்-கிருஷ்ணராயபுரம் அருகே குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர்

தேங்கி நிற்கும் மழைநீர்….பள்ளிக்கு பூட்டு- பெற்றோர்கள் போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட காந்திநகர் பகுதியில் உள்ள அரசு நகராட்சி மாதிரி மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1200 மாணவர்கள் கல்வி பயின்று வரும் நிலையில், பள்ளி வளாகத்தில் முறையான கால்வாய் வசதி இல்லாததால்… Read More »தேங்கி நிற்கும் மழைநீர்….பள்ளிக்கு பூட்டு- பெற்றோர்கள் போராட்டம்

வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மழைநீரை அகற்ற வாகனங்கள் தயார்படுத்தும் பணி தீவிரம்

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, மழைக்காலத்தில் மீட்பு… Read More »வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மழைநீரை அகற்ற வாகனங்கள் தயார்படுத்தும் பணி தீவிரம்

திருச்சி ஜங்சன் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர்….. பயணிகள் கடும் அவதி…

திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த கன மழை காரணமாக திருச்சி மாநகர மற்றும் புறநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளில் நீர் புகுந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.  அந்த… Read More »திருச்சி ஜங்சன் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர்….. பயணிகள் கடும் அவதி…

குளித்தலை அருகே மூழ்கிய தரைப்பாலம்… மழைநீரால் துண்டிக்கப்பட்ட 2 ஊர்கள்….

கரூர் மாவட்டம், குளித்தலை மற்றும் தோகைமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று விட்டுவிட்டு மிதமான கனமழை பெய்தது. தோகைமலை பகுதியில் மற்றும் நேற்று 7 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ள நிலையில் பில்லூர், முத்த கவுண்டம்பட்டி… Read More »குளித்தலை அருகே மூழ்கிய தரைப்பாலம்… மழைநீரால் துண்டிக்கப்பட்ட 2 ஊர்கள்….

நெல் வயல்களில் மழைநீர் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை…

  • by Authour

பெங்கல் புயல் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் 1500க்கும் அதிகமான நெல் சாகுபடி வயல்கள் மழைநீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதில் ஒரத்தநாடு, தலையாமங்கலம்,… Read More »நெல் வயல்களில் மழைநீர் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை…

கரூர்… சாலையில் தேங்கிய மழைநீர்… டூவீலர் மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் அவதி..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா வளைவு அருகே வாங்கல் சாலையில் பாதாள சாக்கடையில் விழுந்த பள்ளத்தால் பராமரிப்பு பணிகள் கடந்த 2 மாதத்திற்கு முன்பு நடைபெற்றது. பாதாள சாக்கடை சீரமைத்தப் பிறகு, அப்பகுதியில் உள்ள… Read More »கரூர்… சாலையில் தேங்கிய மழைநீர்… டூவீலர் மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் அவதி..

கோவை…. ரயில்வே பாலத்துக்கு அடியில் மழை நீரில் சிக்கிய அரசு பஸ்…

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலை சுமார் 5 மணி அளவில்… Read More »கோவை…. ரயில்வே பாலத்துக்கு அடியில் மழை நீரில் சிக்கிய அரசு பஸ்…

கரூர்… சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால்….. வாகன ஓட்டிகள் -பொதுமக்கள் அவதி…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பழைய நீதிமன்ற சாலையில் அண்மையில் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு பாதாள சாக்கடையில் உடைந்த குழாய்கள் அகற்றப்பட்டு புதிய குழாய்கள் அமைக்கப்பட்டன. அந்த… Read More »கரூர்… சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால்….. வாகன ஓட்டிகள் -பொதுமக்கள் அவதி…

அரசு பஸ்சில் மழை நீர் வடிந்த வீடியோ வைரல்… போக்குவரத்து கழக அதிகாரி சஸ்பெண்ட்

கரூரைச் சேர்ந்த பயணி ஒருவர் தொலைதூரம் செல்லக்கூடிய அரசு பேருந்தில் சென்னையில் இருந்து நேற்று இரவு கரூர் பயணம் செய்துள்ளார். அப்போது பெய்த பலத்த மழையின் காரணமாக பேருந்துக்குள் மழை நீர் ஒழுகியதால், ஜன்னல்… Read More »அரசு பஸ்சில் மழை நீர் வடிந்த வீடியோ வைரல்… போக்குவரத்து கழக அதிகாரி சஸ்பெண்ட்

மயிலாடுதுறை அருகே கனமழையால் வயலில் சூழ்ந்த மழைநீர்…. விவசாயிகள் வேதனை..

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஏக்கரில் சம்பா தாளடி பயிர்கள் பயிரிடப்பட்டு கடந்த சனிக்கிழமை அன்று அறுவடை பணிகள் துவங்கியது. அன்றே மழையும் துவங்கியதால் அறுவடை பணிகள் நிறுத்தி… Read More »மயிலாடுதுறை அருகே கனமழையால் வயலில் சூழ்ந்த மழைநீர்…. விவசாயிகள் வேதனை..

மழைநீரில் சிக்கிய கட்டுமான பணியாளர்கள்….அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு…

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே. என். நேருவும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா. சுப்ரமணியனும்… Read More »மழைநீரில் சிக்கிய கட்டுமான பணியாளர்கள்….அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு…

தேங்கி நிற்கும் மழைநீர்…நோய் பரவும் அபாயம்.. அதிகாரிகள் அலட்சியம்…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில் அவ்வப்போது மழை செய்து கொண்டிருக்கிறது .இந்நிலையில் பெரம்பலூர் நகரப் பகுதியில் உள்ள வடக்கு மாதவி சாலையில் ராயல் நகர் 2வது கிராஸ் பகுதியில் 50 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில்… Read More »தேங்கி நிற்கும் மழைநீர்…நோய் பரவும் அபாயம்.. அதிகாரிகள் அலட்சியம்…

கரூரில் இடியுடன் கனமழை… வௌ்ளம் போல் ஓடிய மழைநீர்…

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், கேரள கடலோர பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகின்றன. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில்… Read More »கரூரில் இடியுடன் கனமழை… வௌ்ளம் போல் ஓடிய மழைநீர்…

ஒரு நாள் மழையில்…வெள்ளக்காடான கோவை நேரு விளையாட்டரங்கம்…. கடைக்காரர்கள் கண்ணீர்

  • by Authour

கோவையில் நேற்று இரவு மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் கோவை அவிநாசி மேம்பாலத்திற்கு அடியில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.… Read More »ஒரு நாள் மழையில்…வெள்ளக்காடான கோவை நேரு விளையாட்டரங்கம்…. கடைக்காரர்கள் கண்ணீர்

மழை நீரை சேகரிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி….

மழை நீரை சேகரிப்பது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு பேரணி   நடைபெற்றது. விழிப்புணர்வு பிரச்சார வாகனம் மற்றும் பள்ளி… Read More »மழை நீரை சேகரிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி….

திருச்சி அருகே வீட்டுக்குள் புகுந்த மழை நீர்…. கழிவு நீர் கால்வாயை தூர்வார கோரிக்கை…

திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்த தொட்டியம் அருகே உள்ள கவுத்தரசநல்லூர் பகுதியில் மழைகாலங்களில் மழை நீர் கல்பாலம் வழியாக அருகில் உள்ள 200 மீட்டர் தொலைவில் உள்ள பாசன வாய்க்காலில் மழைநீர் சென்றடைய ஏதுவாக… Read More »திருச்சி அருகே வீட்டுக்குள் புகுந்த மழை நீர்…. கழிவு நீர் கால்வாயை தூர்வார கோரிக்கை…

error: Content is protected !!