Skip to content
Home » மாணவர்

மாணவர்

மன்னார்குடி கல்லூரி மாணவர்…… பைக் விபத்தில் பலி

  • by Senthil

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள நெடுவாக்கோட்டையை சேர்ந்த  பால் சேகர் என்பவரது மகன்  ரிஷால்(19). இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் பிபிஏ முதலாமாண்டு படித்து வந்தார். இன்று காலை வழக்கம்… Read More »மன்னார்குடி கல்லூரி மாணவர்…… பைக் விபத்தில் பலி

திருச்சி அருகே கல்லூரி மாணவர் கார் மோதி பரிதாப பலி….

  • by Senthil

திருச்சி, மண்ணச்சநல்லூர் எம் ஆர் பாளையம் சனமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் இவரது மகன் ஜேம்ஸ் ஜெபகரன் வயது (19) இவர் கள்ளிக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்… Read More »திருச்சி அருகே கல்லூரி மாணவர் கார் மோதி பரிதாப பலி….

தஞ்சை அருகே தங்கும் விடுதியில் மாணவரின் லேப்டாப்-செல்போன் திருட்டு….

தஞ்சை அருகே திருமலைசமுத்திரம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் கல்லூரி மாணவரின் லேப்டாப் செல்போன் உட்பட பொருட்களை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி எஸ்என்இஎஸ் காலனி பகுதியை சேர்ந்த… Read More »தஞ்சை அருகே தங்கும் விடுதியில் மாணவரின் லேப்டாப்-செல்போன் திருட்டு….

இத்தாலி…. தீவில் தமிழ் ஓலைச்சுவடிகள்… தமிழ் ஆய்வு மாணவர் முதல்வரிடம் தகவல்

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று (8.8.2023) முகாம் அலுவலகத்தில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் தமிழ் முனைவர் பட்ட ஆய்வாளர் . த.க. தமிழ்பாரதன் அவர்கள் சந்தித்து, இத்தாலியின் வெனீசு நகரத்தில் நடைபெற்ற கிரேக்க… Read More »இத்தாலி…. தீவில் தமிழ் ஓலைச்சுவடிகள்… தமிழ் ஆய்வு மாணவர் முதல்வரிடம் தகவல்

மணிப்பூர் கலவரம்….. துப்பாக்கியுடன் பதுங்கி இருக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள்

மணிப்பூரில் மெய்தெய் என்ற மெஜாரிட்டி சமூகத்தினரை பழங்குடியின பிரிவில் சேர்ப்பதற்கு ஆதரவாக கடந்த ஏப்ரலில், ஐகோர்ட்டு உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருந்தது. எனினும் இதற்கு குகி பழங்குடி அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இதனை தொடர்ந்து,… Read More »மணிப்பூர் கலவரம்….. துப்பாக்கியுடன் பதுங்கி இருக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள்

திருச்சி மருத்துவ கல்லூரியில் என்எம்சி அதிகாரிகள் நாளை ஆய்வு….மாணவர் சேர்க்கை தடை நீங்கும்?

தேசிய மருத்துவ ஆணைய (என்எம்சி) அதிகாரிகள் ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளை ஆய்வுசெய்து, அவற்றின் அங்கீகாரத்தைப் புதுப்பிப்பார்கள். ஆய்வின்போது குறைகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரியிடம் விளக்கம்… Read More »திருச்சி மருத்துவ கல்லூரியில் என்எம்சி அதிகாரிகள் நாளை ஆய்வு….மாணவர் சேர்க்கை தடை நீங்கும்?

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

  • by Senthil

அமெரிக்கா நாட்டின் மேற்கு கொலம்பஸ் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில், இந்தியாவின் ஆந்திராவைச் சேர்ந்த மாணவர் சாயிஷ் வீரா பகுதி நேர ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அந்த பெட்ரோல் நிலையத்திற்கு கொள்ளையடிக்க கும்பல்… Read More »அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

error: Content is protected !!