Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாணவிக்கு பாலியல் தொல்லை

மாணவிக்கு பாலியல் தொல்லை... கைதான ஆசிரியர் சஸ்பெண்ட்

மாணவிக்கு பாலியல் தொல்லை… கைதான ஆசிரியர் சஸ்பெண்ட்

  • by Editor

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி 10-ம்வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் அந்த பள்ளியில் அறிவியல் ஆசிரியராக… Read More »மாணவிக்கு பாலியல் தொல்லை… கைதான ஆசிரியர் சஸ்பெண்ட்

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

மாணவிக்கு பாலியல் தொல்லை-அரசு பள்ளி ஹெச்.எம் கைது

  • by Editor

 பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா சிறுகன்பூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த காட்டுராஜா (55) ஆசிரியராக கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். கடந்த… Read More »மாணவிக்கு பாலியல் தொல்லை-அரசு பள்ளி ஹெச்.எம் கைது

10th மாணவிக்கு பாலியல் தொல்லை... முதியவர் கைது

10th மாணவிக்கு பாலியல் தொல்லை- நெல்லையில் முதியவர் கைது

  • by Editor

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிக்குச் சென்ற பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, பெண் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்கள்… Read More »10th மாணவிக்கு பாலியல் தொல்லை- நெல்லையில் முதியவர் கைது

மாணவிக்கு பாலியல் தொல்லை – பஸ் டிரைவர் மீது குண்டாஸ்

  • by Editor

நாமக்கல்லில், பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி பஸ் டிரைவர் மீது குண்டாஸ் பாய்ந்தது. நாமக்கல் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒரு தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு… Read More »மாணவிக்கு பாலியல் தொல்லை – பஸ் டிரைவர் மீது குண்டாஸ்

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கணித ஆசிரியர் கைது

  • by Editor

நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் ஜோபின் சாலமோன் (29). இவர் கடந்த 3 ஆண்டுகளாக 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் எடுத்து வந்தார்.… Read More »மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கணித ஆசிரியர் கைது

ஓடும் ரயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை…டிக்கெட் பரிசோதகர் மீது வழக்கு…

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம், பீமாவரத்தை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். நெல்லூரில் உள்ள ஒரு கல்லூரியில் பிசியோதெரபி முதலாமாண்டு படிக்கிறார். கல்லூரிக்கு செல்ல கடந்த 8ம்தேதி நரசாபுரம்-தர்மாவரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு… Read More »ஓடும் ரயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை…டிக்கெட் பரிசோதகர் மீது வழக்கு…

error: Content is protected !!