திருச்சி மாவட்டத்தில் கொட்டிதீர்த்த கனமழை…. வேரோடு சாய்ந்த மரம்-மின்கம்பங்கள்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்ததால் பொதுமக்கள் கடுமையான உஷ்னத்தை சந்தித்து வந்தனர். இந்நிலையில் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக… Read More »திருச்சி மாவட்டத்தில் கொட்டிதீர்த்த கனமழை…. வேரோடு சாய்ந்த மரம்-மின்கம்பங்கள்.