Skip to content
Home » முக்கூடல்

முக்கூடல்

முக்கூடல் பாலகன் சரஸ்வதி கலை -அறிவியல் மகளிர் கல்லூரியில் முதலாம் கல்லூரி ஆண்டு விழா

  • by Senthil

முக்கூடல் பாலகன் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு கல்லூரி ஆண்டு விழா ஆனது 30-4-2024 அன்று கொண்டாடப்பட்டது. இதில் நாசரேத்தைச் சேர்ந்த முன்னாள் எம்பி திரு.A D K… Read More »முக்கூடல் பாலகன் சரஸ்வதி கலை -அறிவியல் மகளிர் கல்லூரியில் முதலாம் கல்லூரி ஆண்டு விழா

முக்கூடல்…….பாலகன் சரஸ்வதி மகளிர் கல்லூரி இருபெரும் விழா

  • by Senthil

நெல்லை மாவட்டம்  முக்கூடல்  பாலகன் சரஸ்வதி, மகளிர்  கலை அறிவியல் கல்லூரியின்  முதலாமாண்டு  விளையாட்டு விழா வரும் 29ம் தேதி  காலை 10  மணிக்கு நடக்கிறது.  விழாவில்   நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக  உடற்கல்வியியல்… Read More »முக்கூடல்…….பாலகன் சரஸ்வதி மகளிர் கல்லூரி இருபெரும் விழா

தாமிரபரணி வெள்ளத்தில் வந்த 15.6 கிலோ கெண்டை மீன்……. வலைவீசி பிடித்த வாலிபர்

  • by Senthil

தென்மாவட்டங்களில் கடந்த 17ம்தேதி பெய்த வரலாறு காணாத கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பல்வேறு பகுதிகளில் உள்ள தடுப்பணைகள், குளங்கள் உள்ளிட்டவைகளில் மறுகால் பாய தொடங்கியுள்ளது. வெள்ளம் காரணமாக  தற்போது பல்வேறு… Read More »தாமிரபரணி வெள்ளத்தில் வந்த 15.6 கிலோ கெண்டை மீன்……. வலைவீசி பிடித்த வாலிபர்

முக்கூடல் வெள்ளசேதம்….. பாலகன் சரஸ்வதி கல்லூரி நிவாரண உதவி

திருநெல்வேலி  மாவட்டம்  முக்கூடல் பகுதியில் மூன்று நாட்கள் பெய்த கனமழை காரணமாக  அந்த பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.  ஏழை-எளிய மக்கள் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து  தவித்தனர். பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு உதவும் வகையில்,… Read More »முக்கூடல் வெள்ளசேதம்….. பாலகன் சரஸ்வதி கல்லூரி நிவாரண உதவி

பல்கலை மாணவிகளுக்கான கோ கோ போட்டி…..பாலகன் சரஸ்வதி கல்லூரியில் கோலாகலம்

  • by Senthil

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான பெண்களுக்கான கோ – கோ போட்டி, முக்கூடல்  பாலகன் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் உள்ள விளையாட்டு மைதானத்தில்  2 நாட்கள் நடைபெற்றது.… Read More »பல்கலை மாணவிகளுக்கான கோ கோ போட்டி…..பாலகன் சரஸ்வதி கல்லூரியில் கோலாகலம்

முக்கூடல் பாலகன் சரஸ்வதி கலைக்கல்லூரி…. புதுவை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார்

  • by Senthil

நெல்லை மாவட்டம்  முக்கூடலில் இதுநாள் வரை எந்த கல்லூரியும் இல்லை.  இந்த பகுதி பெரும்பாலும் நடுத்தர மக்கள் வாழும்  பகுதி. இதனால் இங்குள்ள குழந்தைகள் கல்லூரி  கல்விக்காக 25 கி.மீ. தொலைவில் உள்ள நெல்லை,… Read More »முக்கூடல் பாலகன் சரஸ்வதி கலைக்கல்லூரி…. புதுவை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார்

error: Content is protected !!