Skip to content
Home » முதியவர் » Page 2

முதியவர்

தஞ்சை அருகே முதியவர் கொலை

  • by Senthil

தஞ்சை மாவட்டம்  கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழி   பைபாஸ் சாலை யில் 70 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் இறந்து கிடந்தார். அவர் தலையில்  ரத்த காயங்கள் காணப்பட்டது. கல்லால் அடித்து அவர் கொலை… Read More »தஞ்சை அருகே முதியவர் கொலை

பஸ்சில் இருந்து தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு….

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம்,குத்தாலம் பகுதியில் கடந்த மாதம் 20ஆம் தேதி தனியார் பேருந்து ஆடுதுறையில் இருந்து குத்தாலம் மார்க்கமாக மயிலாடுதுறை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் படிக்கட்டிற்கு அருகில் உள்ள இருக்கையில் 70 வயது… Read More »பஸ்சில் இருந்து தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு….

திருச்சி அருகே அடையாளம் தெரியாத முதியோர் உயிரிழப்பு….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் நம்பர் 1 டோல்கேட் பேருந்து நிறுத்ததில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியோர் மயங்கிய நிலையில் கிடந்ததைக் கண்டு அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம்… Read More »திருச்சி அருகே அடையாளம் தெரியாத முதியோர் உயிரிழப்பு….

திருச்சி அருகே முதியவர் தூக்கிட்டு தற்கொலை….

  • by Senthil

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் உள்ள இந்திரா நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் 65 வயதான நாராயணசாமி. இவர் திருச்சியில் உள்ள ஜவுளிக் கடையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வேலை பார்த்து வந்துள்ளார்.கடந்த ஆறு… Read More »திருச்சி அருகே முதியவர் தூக்கிட்டு தற்கொலை….

முதியவர்களை ஏற்றிச் சென்ற பஸ்- டிரக் மீது மோதி விபத்து…. 15 பேர் பலி…

கனடாவின் மனிடோபாவில் உள்ள நெடுஞ்சாலையில் முதியோர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, டிரக் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், 10 பேர்  ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக… Read More »முதியவர்களை ஏற்றிச் சென்ற பஸ்- டிரக் மீது மோதி விபத்து…. 15 பேர் பலி…

திருமணம் செய்து கொள்வதாக முதியவரை ஏமாற்றி பணம் பறித்த பெண் கைது

கேரள மாநிலம்  திருவனந்தபுரம் பூவார் காஞ்சிரம்குளத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் முருகன் (68) மனைவி இறந்த பிறகு, மாற்றுத்திறனாளி மகனைக் கவனிப்பதில் சிரமம் ஏற்பட்டதால், மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவு… Read More »திருமணம் செய்து கொள்வதாக முதியவரை ஏமாற்றி பணம் பறித்த பெண் கைது

வாட்டி வதைக்கும் வெயில்… மயங்கி கிடந்த முதியவர்….. 3 காவலர்கள் உதவியுடன் மீட்பு….

  • by Senthil

வெப்பமண்டலமாக மாறிவரும் கரூரில் கடந்த சில நாட்களாக 107 டிகிரிக்கு மேல் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த கடும் வெயிலில் கரூர் மாநகரப் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் அடையாளம் தெரியாத… Read More »வாட்டி வதைக்கும் வெயில்… மயங்கி கிடந்த முதியவர்….. 3 காவலர்கள் உதவியுடன் மீட்பு….

கரூரில் சிறுநீரக தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் தற்கொலை….

ஈரோடு மாவட்டம், கொடுமுடியை அடுத்த வடக்கு புதுப்பாளையத்தை சேர்ந்தவர் கருப்பண்ணசாமி (70). விவசாயியான இவருக்கு கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல் இருந்துள்ளது. மனைவி லட்சுமியுடன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி  ஆஸ்பத்திரிக்கு கிசிச்சைக்காக… Read More »கரூரில் சிறுநீரக தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் தற்கொலை….

பாபநாசத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனை காப்பகத்தில் ஒப்படைத்த தாய்…..

தஞ்சாவூர் மாவட்டம்,  பாபநாசம் தாலுக்கா, பாபநாசம் அடுத்த ராஜகிரி ஊராட்சியில் வசித்து வரும் அப்துல் ஹமீது மகன் அப்துல் காதர் (55)  மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் வயதான தாயின் பராமரிப்பில் இருந்து வந்தார். இவரால்… Read More »பாபநாசத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனை காப்பகத்தில் ஒப்படைத்த தாய்…..

5 ½ அடி கட்டுவிரியன் பாம்புடன் முதியவர் அலைக்கழிப்பு….

கரூர் அடுத்துள்ள வெங்கமேடு விவிஜி நகர் பகுதியினை சார்ந்தவர் லோகநாதன் ( 60). இவர் தனது வீட்டின் அருகே உள்ள பூங்குயில் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சந்தில் விஷம் கொண்ட விரியன்… Read More »5 ½ அடி கட்டுவிரியன் பாம்புடன் முதியவர் அலைக்கழிப்பு….

error: Content is protected !!