Skip to content
Home » முதியவர்

முதியவர்

சிபிஐ என கூறி திருச்சி முதியவரிடம் ரூ.50 லட்சம் அபேஸ்….

திருச்சி,  தில்லைநகர் 11-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் சூரிய நாராயணன் ( 76). இவருக்கு ஒரு மகன்,  2 மகள்கள் உள்ளனர். மகன் அமெரிக்காவிலும், ஒரு மகள் மும்பையிலும், இன்னொரு மகள் கொல்கத்தாவிலும் உள்ளனர்.… Read More »சிபிஐ என கூறி திருச்சி முதியவரிடம் ரூ.50 லட்சம் அபேஸ்….

அரியலூர் அருகே மயங்கி கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் …

அரியலூர் மாவட்டம் கழுவந்தொண்டி அருகில் முதியவர் ஒருவர் மயக்கம் அடைந்து கிடந்துள்ளார். ஆம்புலன்ஸ் மூலம் JKM GH கொண்டு செல்லப்பட்டுள்ளது. அந்த முதியவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக முதியவர் அரியலூர் மருத்துவ… Read More »அரியலூர் அருகே மயங்கி கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் …

முதியவரை கடித்த மரநாய்… போரடி பிடித்த வனத்துறை…

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கிருஷ்ணன் கோயில் தெருவைச் சேர்ந்த சுடலை(62). இவர் நேற்று மாலை வீட்டின் பின்புறம் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது கையை மர்ம விலங்கு ஒன்று கடித்தது. இதனால்… Read More »முதியவரை கடித்த மரநாய்… போரடி பிடித்த வனத்துறை…

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… 2 முதியவருக்கு ஆயுள் தண்டனை..

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மேலகாவிரி பகுதியை சேர்ந்தவர்கள் செல்வம் (65), முருகன் (60). இவர்கள் இருவரும் அப்பகுதியை சேர்ந்த 8 மற்றும் 9 வயது இரண்டு சிறுமிக்கு மிட்டாய் வாங்கிக்கொடுத்து, காவிரி ஆற்று பகுதிக்கு… Read More »சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… 2 முதியவருக்கு ஆயுள் தண்டனை..

நாகை அருகே சிறுமி பலாத்காரம்…. முதியவருக்கு ஆயுள் தண்டனை…

  • by Senthil

நாகபட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா ராதாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று ராஜேந்திரன் வீட்டின் அருகே அதே பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது தின்பண்டம்… Read More »நாகை அருகே சிறுமி பலாத்காரம்…. முதியவருக்கு ஆயுள் தண்டனை…

மனைவி இறந்ததும் கணவன் உயிரும் பிரிந்தது…. ஈருடல் ஓர் உயிர் இவா்கள்தானோ

மயிர்நீப்பின் உயிர்வாழா கவிரிமான் என்பார்கள்.  ஆனால் தஞ்சையில் ஒரு முதியவர், தன் மனைவி பிரிவை தாங்க முடியாமல் அடுத்த சிலமணி நேரத்தில் தானும் இயற்கை எய்திவிட்டார்.  இதைத்தான் ஈருடல் ஓருயிர் என்றார்களோ என்று சொல்லும்… Read More »மனைவி இறந்ததும் கணவன் உயிரும் பிரிந்தது…. ஈருடல் ஓர் உயிர் இவா்கள்தானோ

டூவீலரில் சென்ற முதியவர் சுவர் மீது மோதி பலி….

தஞ்சை மருத்துவ கல்லூரி சாலை அன்னை சாவித்திரி நகரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (59). இவர் நேற்று வீட்டில் இருந்து வெளியே செல்ல பைக்கில் புறப்பட்டார். தஞ்சை மெடிக்கல் காலேஜ் ரோடு மூலிகைப் பண்ணை எதிரில்… Read More »டூவீலரில் சென்ற முதியவர் சுவர் மீது மோதி பலி….

ஜெயங்கொண்டம் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு….

  • by Senthil

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கீழக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி. இவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார் இந்நிலையில் இவர் கடந்த மூன்று நாட்களாக வீட்டிற்கு… Read More »ஜெயங்கொண்டம் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு….

கரூர் வழியாக பெங்களூர் செல்லும் 61 வயதில் உலகம் சுற்றும் ஒரு அமெரிக்கர்….

  • by Senthil

அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியை சேர்ந்தவர் ரிச் ஹேகெட் (61). இவர், 1962 ஆம் ஆண்டு பிறந்தார். தாய் மற்றும் சகோதரருடன் வசித்து வந்தார். படிப்பில் பெரிய அளவில் படிப்பில் சாதிக்காத இவர், சமையலில் மிகுந்த… Read More »கரூர் வழியாக பெங்களூர் செல்லும் 61 வயதில் உலகம் சுற்றும் ஒரு அமெரிக்கர்….

திருச்சி அருகே சிறுமிகளிடம் அத்துமீறிய முதியவர் போக்சோவில் கைது…

  • by Senthil

திருச்சி திருவெறும்பூர் அருகே டைப்ரைட்டிங் பள்ளி நடத்தி வரும் முதியவர் இளம்பெண், சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் மற்றும் செல்போனில் புகை படம் எடுத்து வைத்து ரசித்து வந்தவரை திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய… Read More »திருச்சி அருகே சிறுமிகளிடம் அத்துமீறிய முதியவர் போக்சோவில் கைது…

error: Content is protected !!