Skip to content
Home » தஞ்சை அருகே முதியவர் கொலை

தஞ்சை அருகே முதியவர் கொலை

  • by Senthil

தஞ்சை மாவட்டம்  கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழி   பைபாஸ் சாலை யில் 70 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் இறந்து கிடந்தார். அவர் தலையில்  ரத்த காயங்கள் காணப்பட்டது. கல்லால் அடித்து அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. அவர் கைலி,  பனியன் அணிந்து காணப்பட்டார். அவர் யார், எந்த ஊர் என தெரியவில்லை.  இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!