Skip to content
Home » மூதாட்டி கொலை

மூதாட்டி கொலை

புதுகை மூதாட்டி கொலை வழக்கில் கொலையாளி கைது…

புதுக்கோட்டை அருகே உள்ள பூங்குடியில் மூதாட்டி பெரியநாயகி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளி செல்வமணி வயது 19 என்பவரை போலீசார் கைது செய்து உள்ளனர். இவர் அதே பகுதியைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இவர்… Read More »புதுகை மூதாட்டி கொலை வழக்கில் கொலையாளி கைது…

நகைக்காக மூதாட்டி அடித்துக்கொலை…

  • by Senthil

தேனி மாவட்டம், கம்பம் சுருளிப்பட்டி சாலையில் வசித்து வந்தவர் மணிமுத்து மனைவி ராமுத்தாய் (88) . இவர் மகன்வழி பேரன் போத்திராஜா என்பவரது பராமரிப்பில் இருந்தார். நேற்று பாட்டியின் வீட்டில் மின் இணைப்பு பழுது… Read More »நகைக்காக மூதாட்டி அடித்துக்கொலை…

திருச்சி அருகே மூதாட்டி கொலை வழக்கில் 4 இளைஞர்கள் கைது

  • by Senthil

திருச்சி மாவட்டம் தொட்டியம் ஐயப்பன் நகரை சேர்ந்த கருப்பண்ணன் மனைவி ராஜேஸ்வரி (65) இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகன் மணிகண்டன் நாமக்கல் அருகே உள்ள வளையப்பட்டியில் மெடிக்கல் கடை நடத்தி… Read More »திருச்சி அருகே மூதாட்டி கொலை வழக்கில் 4 இளைஞர்கள் கைது

திருச்சி அருகே மூதாட்டி கொலை வழக்கில் தாய், மகள், மகன் கைது…

  • by Senthil

திருச்சி மாவட்டம், மணப்பாறை ஜீவாத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கமலவேணி. 65 வயது மூதாட்டியான இவர் அதே பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி என்பவருக்கு பணம் கடனாக கொடுத்துள்ளார். அந்த பணத்திற்கான வட்டியை கடந்த மாதம் 16… Read More »திருச்சி அருகே மூதாட்டி கொலை வழக்கில் தாய், மகள், மகன் கைது…

திருச்சி அருகே மூதாட்டியை கொலை செய்த வழக்கில் வாலிபர் கைது….

திருச்சி மாவட்டம்  மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் மந்தியார் ஓடையைச் சேர்ந்தவர் 62 வயதான சந்திரா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூனாம்பாளையத்தில் உள்ள சட்டிக்கருப்பு கோவில் அருகே காட்டுப்பகுதியில் ரத்தக்காயங்களுடன் அழுகிய நிலையில் சடலமாக… Read More »திருச்சி அருகே மூதாட்டியை கொலை செய்த வழக்கில் வாலிபர் கைது….

மூதாட்டியை பலாத்காரம் செய்து கொன்ற திருடன்….மதுரையில் பலாத்காரம்

மதுரை திருநகரில் பேருந்து நிறுத்தம் அருகே உறங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து, தலையில் கல்லைப் போட்டுவிட்டு கொன்றுவிட்டு ஒன்றுமே தெரியாதது போல நடித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.  மதுரை திருநகர்… Read More »மூதாட்டியை பலாத்காரம் செய்து கொன்ற திருடன்….மதுரையில் பலாத்காரம்

தஞ்சைஅருகே…..பாட்டியை கொன்று அண்டாவில் அமுக்கிய பேத்தி கைது….

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம் பண்டாரவாடை, கரை மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி செல்வமணி (55)  சீனிவாசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர்.… Read More »தஞ்சைஅருகே…..பாட்டியை கொன்று அண்டாவில் அமுக்கிய பேத்தி கைது….

error: Content is protected !!