புதுகை மூதாட்டி கொலை வழக்கில் கொலையாளி கைது…
புதுக்கோட்டை அருகே உள்ள பூங்குடியில் மூதாட்டி பெரியநாயகி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளி செல்வமணி வயது 19 என்பவரை போலீசார் கைது செய்து உள்ளனர். இவர் அதே பகுதியைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இவர்… Read More »புதுகை மூதாட்டி கொலை வழக்கில் கொலையாளி கைது…