Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மேற்கு வங்காளம்

மம்தா பானர்ஜி வீட்டில் சிஐடி ரெய்டு

  • by Editor

மேற்கு வங்காள முன்னாள் முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமானவர் மம்தா பானர்ஜி. அம்மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியடைந்தது. தேர்தல் தோல்வியையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாக பிரிந்துள்ளது.இதனிடையே, திரிணாமுல் காங்கிரஸ்… Read More »மம்தா பானர்ஜி வீட்டில் சிஐடி ரெய்டு

புல்டோசர்களை ஏவும் அரசியல்வாதிகளிடம் வங்காளம் – மம்தா காட்டம்

  • by Editor

மேற்கு வங்காளத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 294 தொகுதிகளில் 208 தொகுதிகளில் வென்று, பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது.தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், அந்த மாநிலத்தில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட திரிணமுல் காங்கிரஸ்… Read More »புல்டோசர்களை ஏவும் அரசியல்வாதிகளிடம் வங்காளம் – மம்தா காட்டம்

ஹெல்மெட் அணிந்து சென்ற எம்.பி மீது முட்டை, கல் வீச்சு – மேற்கு வங்கத்தில் பரபரப்பு

  • by Editor

மேற்கு வங்காளத்தில் 15 ஆண்டுகளாக முடிசூடா மன்னராக இருந்த மம்தா பானர்ஜியும், அவரது கட்சியுமான திரிணாமுல் காங்கிரசும் வீழ்த்தப்பட்டது. அம்மாநிலத்தில் முதல் முறையாக பா.ஜனதா ஆட்சி அமைத்துள்ளது. சுவேந்து அதிகாரி முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ளார்.… Read More »ஹெல்மெட் அணிந்து சென்ற எம்.பி மீது முட்டை, கல் வீச்சு – மேற்கு வங்கத்தில் பரபரப்பு

“பதவி விலக மாட்டேன்” – மம்தா பானர்ஜி

  • by Editor

மேற்கு வங்கத்தில் மக்களாட்சி படுகொலை செய்யப்பட்டுள்ளது; நாங்கள் தோற்கவில்லை; நான் பதவி விலக மாட்டேன்.வாக்கு எண்ணிக்கை மிகவும் அநீதியான முறையில் நடந்துள்ளது.மேற்கு வங்கத்தில் தேர்தல் நடத்தப்பட்டவிதம் ஜனநாயகத்துக்கு விடப்பட்ட சவாலாகும்-திரிணமூல் காங். தலைவர் மம்தா… Read More »“பதவி விலக மாட்டேன்” – மம்தா பானர்ஜி

மேற்கு வங்காளத்தில் முதல் முறையாக ஆட்சியை பிடிக்கும் பாஜக

  • by Editor

மேற்கு வங்காளத்தில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. 30 நிமிடங்களுக்குப் பிறகு, அதாவது காலை 8:30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.… Read More »மேற்கு வங்காளத்தில் முதல் முறையாக ஆட்சியை பிடிக்கும் பாஜக

“பாம்பை நம்பலாம், பாஜவை நம்ப முடியாது”: மம்தா பானர்ஜி

  • by Editor

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலையொட்டி வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அந்த மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பேசியதாவது: மத்தியில் உள்ள பாஜக ஆட்சியில்… Read More »“பாம்பை நம்பலாம், பாஜவை நம்ப முடியாது”: மம்தா பானர்ஜி

கொல்கத்தாவில் பரபரப்பு: மம்தா பானர்ஜி பயணித்த விமானம் தரையிறங்குவதில் சிக்கல்

  • by Editor

மேற்கு வங்காளத்தில் ஏப்ரல் 23-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ந்தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தீவிர பிரசார… Read More »கொல்கத்தாவில் பரபரப்பு: மம்தா பானர்ஜி பயணித்த விமானம் தரையிறங்குவதில் சிக்கல்

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

  • by Editor

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு இரு கட்டங்களாக அடுத்த மாதம் 23 மற்றும்… Read More »வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

அதிரடி காட்டும் மம்தா பானர்ஜி: பட்டதாரிகளுக்கு ரூ.1,500 ஊக்கத்தொகை

  • by Editor

மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 தொகுதிகள் உள்ளன. இம்மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் மே 7-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அங்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில்… Read More »அதிரடி காட்டும் மம்தா பானர்ஜி: பட்டதாரிகளுக்கு ரூ.1,500 ஊக்கத்தொகை

மேற்கு வங்கத்தில் தலைமைச் செயலாளர் மாற்றம்: தேர்தல் ஆணையம்

  • by Editor

தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்பட 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், நேற்று இரவோடு இரவாக மேற்கு வங்க தலைமைச் செயலாளர் நந்தினி சக்ரவர்த்தி… Read More »மேற்கு வங்கத்தில் தலைமைச் செயலாளர் மாற்றம்: தேர்தல் ஆணையம்

மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்பு

  • by Editor

தமிழக கவர்னராக இருந்த ஆர்.என். ரவி, மேற்கு வங்காள மாநில கவர்னராக மாற்றப்பட்டார். ஆர்.என்.ரவி மாற்றப்பட்ட நிலையில், கேரளாவின் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழக கவர்னராக கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.… Read More »மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்பு

மேற்கு வங்க ஆளுநர் ராஜினாமா: மம்தா பானர்ஜி அதிர்ச்சி

  • by Editor

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில், மேற்கு வங்காள ஆளுநர்… Read More »மேற்கு வங்க ஆளுநர் ராஜினாமா: மம்தா பானர்ஜி அதிர்ச்சி

மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் ராஜினாமா

  • by Editor

மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் இன்று (மார்ச் 5, 2026) தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா… Read More »மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் ராஜினாமா

வாக்காளர் பட்டியலில் 1.63 லட்சம் போலி பெயர்கள்: 7 அதிகாரிகள் சஸ்பெண்ட் – தேர்தல் ஆணையம் அதிரடி

  • by Editor

வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்த 7 அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலைச் சரிசெய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று… Read More »வாக்காளர் பட்டியலில் 1.63 லட்சம் போலி பெயர்கள்: 7 அதிகாரிகள் சஸ்பெண்ட் – தேர்தல் ஆணையம் அதிரடி

சிறுமி கூட்டு வன்கொடுமை – திரிணாமுல் நிர்வாகி கைது

  • by Editor

மேற்கு வங்காளத்தில் 16 வயது சிறுமி ஒருவரை அவரது காதலனும், திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகியும் இணைந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹூக்லி மாவட்டம் உத்தரபிரா பகுதியைச் சேர்ந்த… Read More »சிறுமி கூட்டு வன்கொடுமை – திரிணாமுல் நிர்வாகி கைது

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து…4 பேர் படுகாயம்

  • by Editor

மேற்கு வங்காள மாநிலம், தெற்கு பர்கானஸ் மாவட்டம், சம்பஹிதி கிராமத்தில் பட்டாசு தயாரிக்கும் ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இன்று மதியம் தொழிலாளர்கள் வழக்கம் போல பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக… Read More »பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து…4 பேர் படுகாயம்

மேற்கு வங்காளத்தில் கனமழை: 10 பேர் பலி

மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் நேற்று இரவு முதல் காலை வரை கனமழை வெளுத்து வாங்கியது. கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த 24 மணிநேரத்தில் 251 மி.மீட்டர்… Read More »மேற்கு வங்காளத்தில் கனமழை: 10 பேர் பலி

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி..

  • by Authour

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் …  வடக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. அடுத்த 2 நாளில் மேற்கு வடமேற்கு… Read More »வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி..

நாட்டின் பணக்கார- ஏழை எம்எல்ஏகளின் சொத்து மதிப்பு தெரியுமா? ..

இந்திய அளவில் எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற புள்ளிவிவரங்களை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) சேகரித்து அறிக்கை வெளியிட்டுள்ளத.. இதன்படி நாட்டின் பணக்கார எம்எல்ஏவாக கர்நாடக மாநில கனகபுரா சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ… Read More »நாட்டின் பணக்கார- ஏழை எம்எல்ஏகளின் சொத்து மதிப்பு தெரியுமா? ..

மணிப்பூரை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் பெண்ணை தாக்கி நிர்வாணப்படுத்திய 40 பேர்

  • by Authour

மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்கள், நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு நாடு முழுவதும் கண்டனக் குரல் எழுந்து வரும் நிலையில், அண்டை மாநிலமான மேற்கு வங்காளத்திலும்… Read More »மணிப்பூரை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் பெண்ணை தாக்கி நிர்வாணப்படுத்திய 40 பேர்

உள்ளாட்சி தேர்தலில் 14 பேர் பலி… ஜனாதிபதி ஆட்சிக்கு பாஜ கோரிக்கை..

மேற்கு வங்க மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அங்கு தேர்தல் தொடர்பான வன்முறையில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர். ஜூன் 8ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல், மாநிலம்… Read More »உள்ளாட்சி தேர்தலில் 14 பேர் பலி… ஜனாதிபதி ஆட்சிக்கு பாஜ கோரிக்கை..

கடும் வெயில்… பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை ..

  • by Authour

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலத்தில் கடும் வெப்ப அலை வீசுகிறது. கடுமையான வெப்பம்… Read More »கடும் வெயில்… பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை ..

ஆம்புலன்சுக்கு பணம் இல்ல.. தாயின் உடலை தோளில் சுமந்து சென்ற மகன்..

மேற்கு வங்காள மாநிலம், ஜல்பாய்குரி மாவட்டத்தில் உள்ள கிராந்தி கிராமத்தைச் சேர்ந்தவர், ராம் பிரசாத் தெவன். 72 வயதான இவரது தாயார் சுவாச கோளாறு பிரச்சினையால் அவதிப்பட்டார். இதைடுத்து ராம் பிரசாத் தெவன், தனது… Read More »ஆம்புலன்சுக்கு பணம் இல்ல.. தாயின் உடலை தோளில் சுமந்து சென்ற மகன்..

error: Content is protected !!