Skip to content
Home » ரவி

ரவி

காவி உடை, விபூதியுடன் திருவள்ளுவர் படம் …… கவர்னர் ரவி வெளியிட்ட வாழ்த்து

  • by Senthil

உலக பொதுமறையாம் திருக்குறளை இயற்றிய  திருவள்ளுவரை  தமிழகம் தெய்வப்புலவராக போற்றி வருகிறது. எல்லா மதங்களும் ஏற்கும் கருத்துக்களை அவர் சொல்லியிருப்பதால் அவரை சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு தமிழக மக்கள் போற்றுகிறார்கள். எந்த மதக்குறியீடும் இல்லாத… Read More »காவி உடை, விபூதியுடன் திருவள்ளுவர் படம் …… கவர்னர் ரவி வெளியிட்ட வாழ்த்து

டிஎன்பிஎஸ்சி தலைவர் தேர்வு….. சைலேந்திரபாபு பரிந்துரையை நிராகரித்தார் கவர்னர்

  • by Senthil

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவராக இருந்த பாலச்சந்திரன் கடந்த ஆண்டு (2022) ஜூன் மாதம் 9-ந்தேதி ஓய்வு பெற்றார். அவருக்கு பிறகு, டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினராக இருக்கும் முனியநாதன் பொறுப்பு தலைவராக தற்போது… Read More »டிஎன்பிஎஸ்சி தலைவர் தேர்வு….. சைலேந்திரபாபு பரிந்துரையை நிராகரித்தார் கவர்னர்

கவர்னர் ரவி டில்லி பயணம்…. அமித்ஷாவை சந்திக்கிறார்

தமிழ்நாடு கவர்னர்  ஆர். என். ரவி இன்று காலை  விமானத்தில் டில்லி புறப்பட்டு  சென்றார். அங்கு அவர் உள்துறை அமைச்சர்  அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார்.  நாளை மறுநாள் அவர்  சென்னை திரும்புவார் என தெரிகிறது. … Read More »கவர்னர் ரவி டில்லி பயணம்…. அமித்ஷாவை சந்திக்கிறார்

அமைதிக்கு குந்தகம் விளைவிக்கிறார் கவர்னர்…… அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

  • by Senthil

திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கனேரி பட்டியலின ஊராட்சிமன்ற தலைவர் விவகாரத்தில் ஆளுநர் அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசுவதாக  அமைச்சர் துரைமுருகன் தெரிவித்து உள்ளார். மேலும் இதற்கு தனது கண்டனத்தையும் அவர் தெரிவித்துள்ளார் இது குறித்து அமைச்சர்… Read More »அமைதிக்கு குந்தகம் விளைவிக்கிறார் கவர்னர்…… அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம்…. கோப்பை திருப்பி அனுப்பினார் கவர்னர் ரவி

டி.என்.பி.எஸ்.சி. தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சைலேந்திரபாபுவை நியமிக்க தமிழக அரசு பரிந்துரைத்து கோப்புகளை  கவர்னர் ரவிக்கு அனுப்பியது.  இது தொடர்பான கோப்பை ரவி, திரும்ப அனுப்பி உள்ளார். இந்த  நியமனம் தொடர்பான அறிவிப்பு… Read More »டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம்…. கோப்பை திருப்பி அனுப்பினார் கவர்னர் ரவி

கடலூரில் இன்று……கவர்னர் ரவிக்கு கருப்புக்கொடி….. திமுக கூட்டணி கட்சிகள் முடிவு

  • by Senthil

தமிழகத்தில் கவர்னர் ஆர்என் ரவிக்கும் தமிழக அரசுக்கும் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இதனால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்  கவர்னருக்கு   எதிர்ப்பு தெரிவித்து, கவர்னரை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி… Read More »கடலூரில் இன்று……கவர்னர் ரவிக்கு கருப்புக்கொடி….. திமுக கூட்டணி கட்சிகள் முடிவு

கவர்னர் அரைவேக்காடு ரவி……. முரசொலி கடும் கண்டனம்

தமிழ்நாடு கவர்னர் ரவி, திமுக அரசையும், தமிழ் மக்களையும், அவர்களது கலாசாரத்தையும் கெர்சைப்படுத்தும் வகையிலும், சிறுமைப்படுத்தும் வகையிலும் பேசுவதையே வாடிக்கையாக கொண்டு  செயல்படுகிறார்.  தமிழ் சிறந்த மொழி என்பார். அடுத்தவரியில் தமிழர்களை சிறுமைப்படுத்துவார். இதை… Read More »கவர்னர் அரைவேக்காடு ரவி……. முரசொலி கடும் கண்டனம்

கவர்னர் ரவியின் விஷமத்தனம்…… வைகோ கடும் கண்டனம்

தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கவர்னரும், தமிழக பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். அதில் பேசிய  கவர்னர்… Read More »கவர்னர் ரவியின் விஷமத்தனம்…… வைகோ கடும் கண்டனம்

தஞ்சையில் கவர்னர் ரவிக்கு கருப்புக்கொடி…. கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி, தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். அதே நேரத்தில்  கவர்னர் மாளிகையில் மாணவர்களை அழைத்து,  தமிழக அரசுக்கு எதிரான கருத்துக்களை கூறுவதாகவும்,  குற்றம் சாட்டி… Read More »தஞ்சையில் கவர்னர் ரவிக்கு கருப்புக்கொடி…. கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தை வெளிநாடுகள் தூண்டியது…கவர்னர் ரவி கண்டுபிடிப்பு

சென்னை ராஜ்பவனில்  நடைபெற்ற  ஒரு நிகழ்ச்சியில்  மாணவ, மாணவிகளை கேள்வி கேட்க வைத்து கவர்னர் ரவி  பதில் அளித்து பேசியதாவது: கவர்னர் ஒரு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தால்  அது நிராகரிக்கப்பட்டதாக பொருள். … Read More »ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தை வெளிநாடுகள் தூண்டியது…கவர்னர் ரவி கண்டுபிடிப்பு

error: Content is protected !!