Skip to content
Home » லஞ்சம் » Page 4

லஞ்சம்

கரூரில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது….

  • by Senthil

கரூர் மாநகராட்சியில் வருவாய் உதவியாளராக ரவிச்சந்திரன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். மாநகராட்சிக்குட்பட்ட 14 வது வார்டு பகுதியில் வரி வசூல் செய்யும் அதிகாரியாக இருந்து வரும் ரவிச்சந்திரன், தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த மாணிக்கவாசகர்… Read More »கரூரில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது….

இறப்பு சான்றிதழுக்கு லஞ்சம்… குளித்தலை தாலுகா ஆபீஸ் எழுத்தருக்கு 3 ஆண்டு சிறை

  • by Senthil

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள தெலுங்ப்பட்டியை சேர்ந்தவர் பாலு. இவருடைய தந்தை முத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் பாலு தன்னுடைய சொத்துக்களை பாகப் பிரிவினை செய்து… Read More »இறப்பு சான்றிதழுக்கு லஞ்சம்… குளித்தலை தாலுகா ஆபீஸ் எழுத்தருக்கு 3 ஆண்டு சிறை

பெர்மிட் தர ரூ.3 லட்சம் லஞ்சம்…….திருச்சி கனிமவளத்துறை உதவி இயக்குனர் கைது….

  • by Senthil

திருச்சி கே கே நகரை சேர்ந்தவர் ஆல்பர்ட் .இவர் சொந்தமாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் இவருக்கு  முசிறி வட்டம் பூலாஞ்சேரி கிராமத்தில் சொந்தமாக நிலம் உள்ளது அந்த நிலத்தில் அம்மையப்பா ப்ளூ… Read More »பெர்மிட் தர ரூ.3 லட்சம் லஞ்சம்…….திருச்சி கனிமவளத்துறை உதவி இயக்குனர் கைது….

லஞ்சம் பெற்ற உதவி மின் பொறியாளர் கைது….

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் மின் இணைப்பின் பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் பெற்ற உதவி மின் பொறியாளர் கைது செய்யப்பட்டார். செல்வகுமார் என்பவரிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் பெற்றபோது உதவி மின் பொறியாளர் சசிகுமாரை லஞ்ச ஒழிப்புத்துறை… Read More »லஞ்சம் பெற்ற உதவி மின் பொறியாளர் கைது….

கரூரில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி என பணம் கேட்ட நபர் கைது….

  • by Senthil

கரூர் மாநகராட்சி அலுவலகம் அருகில், மேலக்கரூர் சார் பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் கண்ணன் என்பவர் சார்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். அலுவலக வேலை நேரத்தில் உள்ளே நுழைந்த கோவை மாவட்டம், ஆர்.எஸ்.புரம் பகுதியை… Read More »கரூரில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி என பணம் கேட்ட நபர் கைது….

error: Content is protected !!