நிலத்தை அளக்க ரூ.14,000 லஞ்சம் வாங்கிய அரசு சர்வேயர் கைது
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மழுக்கண்பட்டி கிராமத்தை சேர்ந்த பாலமுருகன், அவரது தாய் பெயரில் துளையானூரில் உள்ள 2 வீட்டுமனையை அளவீடு செய்து தரும்படி ஊனையூர் விஏஓ செந்தில்குமாரை அணுகியுள்ளார். அவர் கூறியபடி நில… Read More »நிலத்தை அளக்க ரூ.14,000 லஞ்சம் வாங்கிய அரசு சர்வேயர் கைது













































































