Skip to content
Home » லஞ்சம்

லஞ்சம்

ரூ.3 ஆயிரம் லஞ்சம்…….திருச்சி வனத்துறை ஊழியர்களுக்கு 3 ஆண்டு சிறை

 திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர் முத்து, விவசாயி. இவரிடம் திருச்சி் வனத்துறை   வனவர் ஜானகிராமன்,  வனப்பாதுகாவலர் ராமலிங்கம் ஆகியோர்  ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கி உள்ளனர். இது தொடர்பாக முத்துவின் உறவினர் வீரப்பன்  திருச்சி… Read More »ரூ.3 ஆயிரம் லஞ்சம்…….திருச்சி வனத்துறை ஊழியர்களுக்கு 3 ஆண்டு சிறை

மின் இணைப்புக்கு லஞ்சம்… மதுரை உதவி பொறியாளர் கைது

மதுரை விளாங்குடி பகுதியை சேர்ந்தவர் பிரிட்டோ சகாயராஜ். இவர்  புதிய வீடு கட்டுவதற்காக தற்காலிக மின் இணைப்பு கோரி  விளாங்குடி  மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.  விண்ணப்பத்தை பரிசீலித்த  மின்வாரிய உதவி பொறியாளர்  ஜான் கென்னடி… Read More »மின் இணைப்புக்கு லஞ்சம்… மதுரை உதவி பொறியாளர் கைது

பட்டா பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது…

  • by Senthil

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கே.போத்தம்பட்டி விஏஓ ஆக பணியாற்றி வருபவர் ரம்யா. இவர் திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த முத்துபேயத்தேவர் என்பவருக்கு சொந்தமாக கே.போத்தம்பட்டியில் உள்ள இடத்தை தனது மகன் காசிமாயன் பெயருக்கு… Read More »பட்டா பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது…

அதிக சொத்து.. திருச்சி டிஎஸ்பி முத்தரசு வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு..

  • by Senthil

திருச்சியில் மதுவிலக்கு  பிரிவில் டிஎஸ்பியாக இருந்தவர் முத்தரசு(54).   இவர்  மீது பல ஊழல் புகார்கள் வந்ததால் துறை ரீதியான விசாரணை நடந்தது. அதைத்தொடர்ந்து  முத்தரசுவை   நெல்லை மாவட்ட ஆவண காப்பக டிஎஸ்பியாக  சில மாதங்களுக்கு… Read More »அதிக சொத்து.. திருச்சி டிஎஸ்பி முத்தரசு வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு..

ரூ. 1000 லஞ்சம்…..திருச்சி வேளாண் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை

2007ல்  திருச்சி மாவட்ட வேளாண் அதிகாரியாக இருந்தவர்  நாகராஜன், உதவி அதிகாரியாக இருந்தவர்  சின்னதுரை. இவர்கள் இருவரும்   டிப்பர் லாரி, டிராக்டருக்கு  விவசாய பணிக்கான சான்று வழங்க சம்பந்தப்பட்டவரிடம்   தலா ரூ.1000 லஞ்சம் பெற்றனர்.… Read More »ரூ. 1000 லஞ்சம்…..திருச்சி வேளாண் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை

நாகையில் லஞ்ச ஒழிப்பு போலீசாருடன், மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி…

  • by Senthil

ஊழலை மறுத்து, தேசத்தை காக்க, நாகையில் லஞ்ச ஒழிப்பு போலீசாருடன், மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி; மக்களுக்கான சேவையை செய்ய, அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்க வேண்டாம்; விழிப்புணர்வு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கிய, லஞ்ச ஒழிப்பு… Read More »நாகையில் லஞ்ச ஒழிப்பு போலீசாருடன், மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி…

பட்டா மாற்ற லஞ்சம்……மயிலாடுதுறை அருகே….. விஏஓ கைது

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார்  பகுதியை சேர்ந்தவர் விஜய்.  இவரது மனைவி நாகவல்லி, இவர் பட்டா மாறுதலுக்காக  பொறையார் விஏஓவிடம் விண்ணப்பித்து இருந்தார்.  காளியப்பநல்லூர் கிராம நிர்வாக அலுவலர்(பொறுப்பு)  பாண்டியராஜ் அலுவலகத்தில் பணியில் இருந்தார். அவர்… Read More »பட்டா மாற்ற லஞ்சம்……மயிலாடுதுறை அருகே….. விஏஓ கைது

பட்டாவுக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம்……திருவாரூர் அருகே விஏஓ கைது

  • by Senthil

திருவாரூர் மாவட்டம் பெருமாள் அகரம்  பகுதியை சேர்ந்தவர் மதியழகன், இவர் பட்டா மாற்றுவதற்காக   பெருமாள் அகரம் விஏஓ சுதாவிடம் விண்ணப்பம் கொடுத்தார். பட்டா மாற்றுவதற்கு அவர் ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். இதுகுறித்து மதியழகன்… Read More »பட்டாவுக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம்……திருவாரூர் அருகே விஏஓ கைது

ரூ.2 லட்சம் லஞ்சம் …… தொழிலக பாதுகாப்பு இயக்குனருக்கு 7 ஆண்டு சிறை…. திருச்சி கோர்ட் அதிரடி

  • by Senthil

தூத்துக்குடியில்  காப்பர் தயாரிக்கும் ஒரு பிரபல நிறுவனம்  செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனத்தில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி நடந்த  ஒரு பாய்லர் வெடித்த விபத்தில் மயிலாடுதுறையை சேர்ந்த பொறியாளர் விஜய்… Read More »ரூ.2 லட்சம் லஞ்சம் …… தொழிலக பாதுகாப்பு இயக்குனருக்கு 7 ஆண்டு சிறை…. திருச்சி கோர்ட் அதிரடி

பட்டா மாறுதலுக்கு லஞ்சம்….விஏஓ கைது….. கரூர் விஜிலென்ஸ் அதிரடி

கரூர் மாவட்டம் கடவூர் அருகே முத்த கவுண்டன்பட்டியை சேர்ந்த சிதம்பரம் மகன் இளையராஜா(45).இவர் தனது தந்தை பெயரில் உள்ள விவசாய நிலத்தினை அளவீடு செய்து தனது பெயருக்கு பட்டா மாறுதல் செய்து தரக் கோரி… Read More »பட்டா மாறுதலுக்கு லஞ்சம்….விஏஓ கைது….. கரூர் விஜிலென்ஸ் அதிரடி

error: Content is protected !!