Skip to content
Home » பட்டாவுக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம்……திருவாரூர் அருகே விஏஓ கைது

பட்டாவுக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம்……திருவாரூர் அருகே விஏஓ கைது

  • by Senthil

திருவாரூர் மாவட்டம் பெருமாள் அகரம்  பகுதியை சேர்ந்தவர் மதியழகன், இவர் பட்டா மாற்றுவதற்காக   பெருமாள் அகரம் விஏஓ சுதாவிடம் விண்ணப்பம் கொடுத்தார். பட்டா மாற்றுவதற்கு அவர் ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். இதுகுறித்து மதியழகன் திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.   போலீசார் வழங்கிய பணத்தை  மதியழகன்  விஏஓவிடம் கொடுத்தபோது, போலீசார் விஏஓ  சுதாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!