Skip to content
Home » ரூ.3 ஆயிரம் லஞ்சம்…….திருச்சி வனத்துறை ஊழியர்களுக்கு 3 ஆண்டு சிறை

ரூ.3 ஆயிரம் லஞ்சம்…….திருச்சி வனத்துறை ஊழியர்களுக்கு 3 ஆண்டு சிறை

 திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர் முத்து, விவசாயி. இவரிடம் திருச்சி் வனத்துறை   வனவர் ஜானகிராமன்,  வனப்பாதுகாவலர் ராமலிங்கம் ஆகியோர்  ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கி உள்ளனர். இது தொடர்பாக முத்துவின் உறவினர் வீரப்பன்  திருச்சி கோர்ட்டில்  வழக்கு தொடர்ந்தார். வழக்கை  விசாரித்த  திருச்சி கோர்ட்  ஜானகிராமன், ராமலிங்கம் ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறையும் தலா ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!