Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வன்முறை

மேற்கு வங்காள வாக்கு எண்ணிக்கை: பல இடங்களில் வன்முறை – மம்தா பானர்ஜி ஆவேசம்

  • by Editor

மேற்கு வங்காளத்தின் பதவிக்காலம் மே 7-ந்தேதியுடன் முடிவடைய உள்ள சூழலில், மேற்கு வங்காளத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதன்படி, ஏப்ரல் 23-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ந்தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடத்தப்பட்டது.இதனை… Read More »மேற்கு வங்காள வாக்கு எண்ணிக்கை: பல இடங்களில் வன்முறை – மம்தா பானர்ஜி ஆவேசம்

கோவில் விழாவில் தகராறைத் தட்டிக்கேட்டவருக்கு அரிவாள் வெட்டு

  • by Editor

தூத்துக்குடி முத்தையாபுரம் அடுத்த அத்திமரப்பட்டி பகுதியில் உள்ள இசக்கியம்மன் கோவில் கொடை விழா நடைபெற்று வந்தது. இந்த விழாவின் போது, அதே பகுதியைச் சேர்ந்த விக்கி (20) என்ற வாலிபர் மதுபோதையில் அங்கிருந்த மகாராஜா(18)… Read More »கோவில் விழாவில் தகராறைத் தட்டிக்கேட்டவருக்கு அரிவாள் வெட்டு

மணிப்பூர்.. இருவேறு இடத்தில் வன்முறை…3 பேர் பலி

  • by Editor

மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் ஏற்பட்ட வன்முறையில் 3 பேர் உயிரிழந்தனர். உக்ருல் மாவட்டத்தின் முல்லம் கிராமத்தில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டது. ஆயுதக் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலின்போது… Read More »மணிப்பூர்.. இருவேறு இடத்தில் வன்முறை…3 பேர் பலி

நொய்டாவில் தொழிலாளர் போராட்டம் வன்முறையாக வெடிப்பு

  • by Editor

நொய்டாவில் சம்பள உயர்வு கோரிக்கைகளை முன்னிட்டு இன்று நடைபெற்ற தொழிலாளர் போராட்டம் வன்முறையாக மாறி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், டி-பிளாக் ஹோசியரி காம்ப்ளக்ஸ் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த… Read More »நொய்டாவில் தொழிலாளர் போராட்டம் வன்முறையாக வெடிப்பு

வங்கதேசத்தில் தொடரும் கொடூரம்: ஒரே நாளில் 2 இந்துக்கள் படுகொலை

  • by Editor

வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் இருவர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் கடந்த 2025-ம்… Read More »வங்கதேசத்தில் தொடரும் கொடூரம்: ஒரே நாளில் 2 இந்துக்கள் படுகொலை

ஒடிசாவில் வன்முறை…ஊரடங்கு அமல்

  • by Authour

நவராத்திரி பண்டிகையை வடமாநிலங்களில், ‘துர்கா பூஜை’ என்ற பெயரில் கொண்டாடப்படுவது வழக்கம். இந்தப் பண்டிகையின்போது, துர்கா சிலையை வைத்து வழிபடுவர். பின்னர், அந்தச் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படும். இந்த நிலையில், ஒடிசாவின் கட்டாக்கில், துர்கா… Read More »ஒடிசாவில் வன்முறை…ஊரடங்கு அமல்

கோத்ராவில் வதந்தியால் வெடித்த வன்முறை: 17 பேர் கைது

குஜராத்தின் கோத்ரா நகரில், மத ரீதியான பதாகை தொடர்பாக சமூக ஊடகத்தில் பிரபலமாக இருக்கும் நபர் ஒருவர் வெளியிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரிக்க, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்தபோது, அவரைக் காவல்துறை… Read More »கோத்ராவில் வதந்தியால் வெடித்த வன்முறை: 17 பேர் கைது

வன்முறையை வளர்க்கும் ‘ரீல்ஸ்’-இன்ஸ்டா நிறுவனத்திற்கு…. காவல்துறை கடிதம்

வன்முறை, குற்றங்களை தூண்டும் படங்கள், ரீல்ஸ்கள், தொடர்பாக இன்ஸ்டா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விரைவில் கடிதம்  அனுப்பவிருப்பதாக சென்னை காவல் ஆணையர் கூறியுள்ளார். இதுதொடர்பாக காவல் ஆணையர் அருண் கூறுகையில், குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை… Read More »வன்முறையை வளர்க்கும் ‘ரீல்ஸ்’-இன்ஸ்டா நிறுவனத்திற்கு…. காவல்துறை கடிதம்

மராட்டியம்: நாக்பூரில் வன்முறை, 144 தடை உத்தரவு

 முகலாய மன்னன் அவுரங்கசீப்பை எதிர்த்து மராத்தியர்கள் போராடினர். அப்போது சத்ரபதி சிவாஜியின் மகன் சத்ரபதி சம்பாஜியை கைது செய்த அவுரங்கசீப், அவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவுரங்கசீப்புக்கு மகாராஷ்டிராவில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது.… Read More »மராட்டியம்: நாக்பூரில் வன்முறை, 144 தடை உத்தரவு

வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை: முஜிபுர் ரகுமான் வீடு சூறை

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி எழுந்த மாணவர்கள் போராட்டத்தில் மிகப்பெரிய வன்முறை வெடித்ததன் எதிரொலியாக பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதனைத்… Read More »வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை: முஜிபுர் ரகுமான் வீடு சூறை

வங்கதேச வன்முறையில்105 பேர் பலி…

வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், இந்த இடஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெறுவதாகவும், இதை ரத்து செய்யவேண்டும் எனவும் டாக்கா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த… Read More »வங்கதேச வன்முறையில்105 பேர் பலி…

திருச்சி அருகே குடும்ப வன்முறை தடுப்பு குறித்த விழிப்புணர்வு…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மாந்துறையில் கூட்டுறவு பாலிடெக்னிக் கல்லூரியில் குடும்ப வன்முறை தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் கல்லூரி முதல்வர் சின்னசாமி தலைமையில் நடைபெற்றது. கல்லூரி பேராசிரியர்கள் ஆனந்தன், விக்னேஷ் முன்னிலை வகித்தனர். இதில்… Read More »திருச்சி அருகே குடும்ப வன்முறை தடுப்பு குறித்த விழிப்புணர்வு…

நெய்வேலி வன்முறை…. ஐஜி கண்ணன் ஆய்வு…. டிஜிபி சங்கர்ஜிவாலும் விரைகிறார்

  • by Authour

நெய்வேலி போராட்டத்தில் ஏற்பட்ட கல்வீச்சு, போலீஸ் தடியடி போன்ற  சம்பவங்கள் சுமார் 2 மணி நேரம் நடந்தது. அதன் பின்னர்  வன்முறை கட்டுக்குள் வந்தது.   அன்புமணி  கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டு… Read More »நெய்வேலி வன்முறை…. ஐஜி கண்ணன் ஆய்வு…. டிஜிபி சங்கர்ஜிவாலும் விரைகிறார்

error: Content is protected !!