Skip to content

வயநாடு

வயநாடு இடைத்தேர்தல்……பிரியங்கா நாளை வேட்புமனு தாக்கல்

ராகுல் காந்தி ராஜினாமா செய்த கேரள மாநிலம் வயநாடு  மக்களவை தொகுதியில்  வரும் நவம்பர் 13 ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி போட்யிடுவார் என்று அக்கட்சி… Read More »வயநாடு இடைத்தேர்தல்……பிரியங்கா நாளை வேட்புமனு தாக்கல்

மீண்டும் முண்டக்கை பள்ளியில் “ஷாலினி டீச்சர்”..நிலச்சரிவு பூமியில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்..

கடந்த ஜூலை 30ம் தேதி அதிகாலை கனமழை காரணமாக ஏற்பட்ட நிலசரிவில் கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை ஆகிய இரு கிராமங்கள் மண்ணில் புதைந்தன. இதில் 400க்கும் மேற்பட்டோர் பலியாகினர். நிலச்சரிவிற்கு… Read More »மீண்டும் முண்டக்கை பள்ளியில் “ஷாலினி டீச்சர்”..நிலச்சரிவு பூமியில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்..

வயநாட்டில் உயிரிழந்தவர்களுக்கு… கோவையில் மலையாள மக்கள் அஞ்சலி …

  • by Authour

கடந்த 10 நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலரது உடல்கள் மீட்பு பணித்துறையினரால் எடுக்கப்படாமலேயே போனது. இந்த சம்பவம் இந்திய மக்கள் அனைவரையும்… Read More »வயநாட்டில் உயிரிழந்தவர்களுக்கு… கோவையில் மலையாள மக்கள் அஞ்சலி …

வயநாட்டில் பிரதமர் மோடி ஆய்வு…

  • by Authour

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார். அவருடன் கேரள ஆளுநர் முகமது ஆரிஃப் கான், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் உள்ளனர்.  முன்னதாக, பிரதமர்… Read More »வயநாட்டில் பிரதமர் மோடி ஆய்வு…

பொள்ளாச்சி திமுக சார்பில் வயநாட்டிற்கு மருத்துவ குழு அனுப்பி வைப்பு…

  • by Authour

கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் பெய்த கன மழை காரணமாக வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகள் நிலச்சரிவில் அடித்து செல்லப்பட்டது 500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் . இந்த நிலையில்… Read More »பொள்ளாச்சி திமுக சார்பில் வயநாட்டிற்கு மருத்துவ குழு அனுப்பி வைப்பு…

சோதனை மேல் சோதனை…… வயநாடு அருகே நிலஅதிர்வு…. மக்கள் அச்சம்

  • by Authour

கேரள மாநிலம் வயநாடு மற்றும் அதனையொட்டிய  பகுதிகளில் கடந்த 11 தினங்களுக்கு முன்  நிலச்சரி்வு ஏற்பட்டு 400க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.  இன்னும் பலரை காணவில்லை.  அந்த பகுதிகளில்  நிவாரணப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.… Read More »சோதனை மேல் சோதனை…… வயநாடு அருகே நிலஅதிர்வு…. மக்கள் அச்சம்

பிரதமர் மோடி10ம் தேதி வயநாடு செல்கிறார்

  • by Authour

கேரள மாநிலம் வயநாட்டில்  கடந்த வாரம் ஏற்பட்ட நிலச்சரிவுவில் 400க்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள். இன்னும் ஏராளமான மக்களை காணவில்லை. இந்த கோர   சம்பவத்தை கேரள அரசு பேரி்டராக அறிவித்து நிவாரணப்பணிகளை முடுக்கி விட்டுள்ளது. … Read More »பிரதமர் மோடி10ம் தேதி வயநாடு செல்கிறார்

வயநாடு மக்களுக்கு உதவி செய்ய தயவு செய்து முன் வாருங்கள்… நடிகர் பிரசாந்த்….

  • by Authour

பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அந்தகண் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், நடிகர் பிரசாந்த் மற்றும் நடிகைகள் சிம்ரன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட படக் குழுவினர் கோவை ரேஸ் கோர்ஸ்… Read More »வயநாடு மக்களுக்கு உதவி செய்ய தயவு செய்து முன் வாருங்கள்… நடிகர் பிரசாந்த்….

நிலச்சரிவு பகுதியை பார்வையிட்ட ராகுல் காந்தி

  • by Authour

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் நிலச்சரிவால் 300க்கும் மேற்பட்டவர்கள் பலி்யானார்கள். மேலும் பலரை காணவில்லை.  நிலச்சரிவால்  பாதிக்கப்பட்ட சூரல்மலையில்  காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர்  இன்று ஆய்வு மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட… Read More »நிலச்சரிவு பகுதியை பார்வையிட்ட ராகுல் காந்தி

நிலச்சரிவில் 30 தமிழர்கள் மிஸ்சிங்.. ?

  • by Authour

கேரள மாநிலம் வயநாடு சூரமலை மற்றும் முண்டக்கை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த 31 பேர் பலியாகியிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அனைவரும் கூலித்தொழிலாளிர்கள் என்றும் அவர்களை பற்றிய… Read More »நிலச்சரிவில் 30 தமிழர்கள் மிஸ்சிங்.. ?

error: Content is protected !!