Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வயநாடு

கேரளாவின் வயநாடு பகுதியில் கோயில் திருவிழாவில் யானை மிரண்டதால் பரபரப்பு

  • by Editor

கேரளா மாநிலம் வயநாட்டில் கோயில் திருவிழாவில் யானை மிரண்டதால் பாகன்கள் 2 பேர் காயம் அடைந்தனர். வயநாட்டில் புல்பள்ளி என்ற கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் பெண்கள் தீபம் ஏந்தி ஊர்குலமாக வந்து கொண்டனர்.… Read More »கேரளாவின் வயநாடு பகுதியில் கோயில் திருவிழாவில் யானை மிரண்டதால் பரபரப்பு

வயநாட்டில் மீண்டும் வெள்ளப்பெருக்கு

கேரளாவில் கடந்த ஆண்டு பெய்த மழையின் போது வயநாடு முண்டக்கை மலை காடுகளில் இருந்து உற்பத்தியாகும் புன்னப்புழா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு முண்டக்கை மற்றும் சூரல் மலை பகுதியில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தி இருந்தது.… Read More »வயநாட்டில் மீண்டும் வெள்ளப்பெருக்கு

4.10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா வெற்றி ..

வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா அறிவிக்கப்பட்டார். பாஜக வேட்பாளராக நவ்யா அரிதாஸ், இடதுசாரி கூட்டணியில் மார்க்சிஸ்ட்… Read More »4.10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா வெற்றி ..

பிரியங்கா காந்தி வெற்றி…. கரூரில் காங்., கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

அண்மையில் மகாராஷ்டிரா ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மக்களவைத் தேர்தலும், கேரளா வயநாடு தொகுதி மற்றும் கர்நாடக மாநிலத்தின் சில தொகுதிகளில் மக்களவை இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் குறிப்பாக கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் பிரியங்கா… Read More »பிரியங்கா காந்தி வெற்றி…. கரூரில் காங்., கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

வயநாடு தொகுதியில் 1 மணி வரை 44.51 % வாக்குப்பதிவு

  • by Authour

கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான  இடைத்தேர்தல் இன்று நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பிற்பகல் 1 மணி வரை அங்கு 44.51% வாக்குகள் பதிவானது.  ஜார்கண்ட் மாநில சட்டமன்றத்துக்கான   முதல்… Read More »வயநாடு தொகுதியில் 1 மணி வரை 44.51 % வாக்குப்பதிவு

ஜார்கண்ட், வயநாடு…. காலை 9 மணி வரை 13.04% வாக்குப்பதிவு

  • by Authour

ஜார்கண்ட் மாநில சட்டமன்றத்திற்கு 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது.  மொத்தம் உள்ள 81  தொகுதிகளில்  2 கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. முதல்கட்டமாக  இன்று 43 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு… Read More »ஜார்கண்ட், வயநாடு…. காலை 9 மணி வரை 13.04% வாக்குப்பதிவு

வயநாடு தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கியது

  • by Authour

 கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கு இன்று (நவ.13) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், அப்போது வாக்காளர்கள் வருகை  சுமாராகவே  இருந்தது. வயநாடு தான் பிரியங்கா காந்திக்கு தேர்தல்… Read More »வயநாடு தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கியது

வயநாட்டில்…… ராகுல் காந்தியுடன்……பிரியங்கா இறுதிக்கட்ட பிரசாரம்

கேரளா மாநிலம் வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 13ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இதன் மூலம் அவர் முதல் முறையாக… Read More »வயநாட்டில்…… ராகுல் காந்தியுடன்……பிரியங்கா இறுதிக்கட்ட பிரசாரம்

ஓட்டுக்காக ராகுல் செய்யும் வேலை பிடிக்கல.. காங்கிரசில் இருந்து வெளியேறிய அனுசுயா

  • by Authour

கடந்த 1991 மே 21ல் ஸ்ரீபெரும்புதுாரில் நடந்த குண்டு வெடிப்பில், முன்னாள் பிரதமர் ராஜிவ் கொல்லப்பட்டார். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஒன்பது பேர், காங்கிரசார் ஆறு பேர் உட்பட பலர் கொல்லப்பட்டனர்.… Read More »ஓட்டுக்காக ராகுல் செய்யும் வேலை பிடிக்கல.. காங்கிரசில் இருந்து வெளியேறிய அனுசுயா

கணவருக்கு ரூ.15 லட்சம் கடன்.. பிரமாணப்பத்திரத்தில் பிரியங்கா காந்தி தகவல்..

வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் வேட்புமனுவோடு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் இடம்பெற்றுள்ள சொத்து விபரங்களின் தகவல்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது மொத்த… Read More »கணவருக்கு ரூ.15 லட்சம் கடன்.. பிரமாணப்பத்திரத்தில் பிரியங்கா காந்தி தகவல்..

பிரியங்கா வேட்புமனு தாக்கல்……வேட்பாளரும், தேர்தல் அதிகாரியும் ஒரே நிறத்தில் உடை

  • by Authour

கேரளா மாநிலம் வயநாடு , உ.பி. மாநிலம் அமேதி தொகுதிகளில் வெற்றிபெற்ற  ராகுல் காந்தி,  வயநாடு எம்.பி  பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து  வயநாட்டில் வரும் நவம்பர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில்… Read More »பிரியங்கா வேட்புமனு தாக்கல்……வேட்பாளரும், தேர்தல் அதிகாரியும் ஒரே நிறத்தில் உடை

வயநாடு இடைத்தேர்தல்……பிரியங்கா நாளை வேட்புமனு தாக்கல்

ராகுல் காந்தி ராஜினாமா செய்த கேரள மாநிலம் வயநாடு  மக்களவை தொகுதியில்  வரும் நவம்பர் 13 ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி போட்யிடுவார் என்று அக்கட்சி… Read More »வயநாடு இடைத்தேர்தல்……பிரியங்கா நாளை வேட்புமனு தாக்கல்

மீண்டும் முண்டக்கை பள்ளியில் “ஷாலினி டீச்சர்”..நிலச்சரிவு பூமியில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்..

கடந்த ஜூலை 30ம் தேதி அதிகாலை கனமழை காரணமாக ஏற்பட்ட நிலசரிவில் கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை ஆகிய இரு கிராமங்கள் மண்ணில் புதைந்தன. இதில் 400க்கும் மேற்பட்டோர் பலியாகினர். நிலச்சரிவிற்கு… Read More »மீண்டும் முண்டக்கை பள்ளியில் “ஷாலினி டீச்சர்”..நிலச்சரிவு பூமியில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்..

வயநாட்டில் உயிரிழந்தவர்களுக்கு… கோவையில் மலையாள மக்கள் அஞ்சலி …

  • by Authour

கடந்த 10 நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலரது உடல்கள் மீட்பு பணித்துறையினரால் எடுக்கப்படாமலேயே போனது. இந்த சம்பவம் இந்திய மக்கள் அனைவரையும்… Read More »வயநாட்டில் உயிரிழந்தவர்களுக்கு… கோவையில் மலையாள மக்கள் அஞ்சலி …

வயநாட்டில் பிரதமர் மோடி ஆய்வு…

  • by Authour

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார். அவருடன் கேரள ஆளுநர் முகமது ஆரிஃப் கான், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் உள்ளனர்.  முன்னதாக, பிரதமர்… Read More »வயநாட்டில் பிரதமர் மோடி ஆய்வு…

பொள்ளாச்சி திமுக சார்பில் வயநாட்டிற்கு மருத்துவ குழு அனுப்பி வைப்பு…

  • by Authour

கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் பெய்த கன மழை காரணமாக வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகள் நிலச்சரிவில் அடித்து செல்லப்பட்டது 500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் . இந்த நிலையில்… Read More »பொள்ளாச்சி திமுக சார்பில் வயநாட்டிற்கு மருத்துவ குழு அனுப்பி வைப்பு…

சோதனை மேல் சோதனை…… வயநாடு அருகே நிலஅதிர்வு…. மக்கள் அச்சம்

  • by Authour

கேரள மாநிலம் வயநாடு மற்றும் அதனையொட்டிய  பகுதிகளில் கடந்த 11 தினங்களுக்கு முன்  நிலச்சரி்வு ஏற்பட்டு 400க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.  இன்னும் பலரை காணவில்லை.  அந்த பகுதிகளில்  நிவாரணப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.… Read More »சோதனை மேல் சோதனை…… வயநாடு அருகே நிலஅதிர்வு…. மக்கள் அச்சம்

பிரதமர் மோடி10ம் தேதி வயநாடு செல்கிறார்

  • by Authour

கேரள மாநிலம் வயநாட்டில்  கடந்த வாரம் ஏற்பட்ட நிலச்சரிவுவில் 400க்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள். இன்னும் ஏராளமான மக்களை காணவில்லை. இந்த கோர   சம்பவத்தை கேரள அரசு பேரி்டராக அறிவித்து நிவாரணப்பணிகளை முடுக்கி விட்டுள்ளது. … Read More »பிரதமர் மோடி10ம் தேதி வயநாடு செல்கிறார்

வயநாடு மக்களுக்கு உதவி செய்ய தயவு செய்து முன் வாருங்கள்… நடிகர் பிரசாந்த்….

  • by Authour

பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அந்தகண் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், நடிகர் பிரசாந்த் மற்றும் நடிகைகள் சிம்ரன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட படக் குழுவினர் கோவை ரேஸ் கோர்ஸ்… Read More »வயநாடு மக்களுக்கு உதவி செய்ய தயவு செய்து முன் வாருங்கள்… நடிகர் பிரசாந்த்….

நிலச்சரிவு பகுதியை பார்வையிட்ட ராகுல் காந்தி

  • by Authour

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் நிலச்சரிவால் 300க்கும் மேற்பட்டவர்கள் பலி்யானார்கள். மேலும் பலரை காணவில்லை.  நிலச்சரிவால்  பாதிக்கப்பட்ட சூரல்மலையில்  காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர்  இன்று ஆய்வு மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட… Read More »நிலச்சரிவு பகுதியை பார்வையிட்ட ராகுல் காந்தி

நிலச்சரிவில் 30 தமிழர்கள் மிஸ்சிங்.. ?

  • by Authour

கேரள மாநிலம் வயநாடு சூரமலை மற்றும் முண்டக்கை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த 31 பேர் பலியாகியிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அனைவரும் கூலித்தொழிலாளிர்கள் என்றும் அவர்களை பற்றிய… Read More »நிலச்சரிவில் 30 தமிழர்கள் மிஸ்சிங்.. ?

வயநாடு நிலச்சரிவு…..இதுவரை 200 சடலங்கள் மீட்பு

  • by Authour

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 200 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.  இன்னும் 250  பேரை காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டாம் நாளாக இன்றும்… Read More »வயநாடு நிலச்சரிவு…..இதுவரை 200 சடலங்கள் மீட்பு

கோவையில் இருந்து வயநாட்டிற்கு குளிர்பெட்டிகள் அனுப்பி வைப்பு…

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடர் மீட்பு பணிக்காக கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலக வளாகத்திலிரிந்து மீட்பு வாகனங்கள் (Hitachi vehicle) மற்றும் குளிர்… Read More »கோவையில் இருந்து வயநாட்டிற்கு குளிர்பெட்டிகள் அனுப்பி வைப்பு…

வயநாடு சென்றடைந்த தமிழக குழு.. மீட்பு பணியில் களமிறங்கிய அதிகாரிகள்…

கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட 3 பெரும் நிலச்சரிவுகளால் சூரல்மலை, மேப்பாடி, முண்டக்கை ஆகிய 3 கிராமங்கள் முற்றிலும் உருக்குலைந்து போயுள்ளது.  சுமார் 500 வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாக கூறப்படும்… Read More »வயநாடு சென்றடைந்த தமிழக குழு.. மீட்பு பணியில் களமிறங்கிய அதிகாரிகள்…

ராகுல் வயநாடு செல்கிறார்….

  • by Authour

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு  சுமார் 100 பேர் பலியானார்கள். இங்கு   மீட்பு பணிகள் நடந்து வருகிறது.  நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு  ராகுல் காந்தி எம்.பி. நாளை செல்கிறார். அவருடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் … Read More »ராகுல் வயநாடு செல்கிறார்….

ராகுல் மீண்டும் உ.பி.. பிரியங்கா கேரளாவில் ஆரம்பம்..

நடந்த முடிந்த லோக்சபா தேர்தலில் ராகுல், உபி. ரேபரேலியிலும், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  எந்த தொகுதியை கைவிடுவது என்ற குழப்பத்திற்கிடையே வயநாடு லோக்சபா தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்வது… Read More »ராகுல் மீண்டும் உ.பி.. பிரியங்கா கேரளாவில் ஆரம்பம்..

ராகுல் இன்று ராஜினாமா…………வயநாடு தொகுதியில் பிரியங்கா போட்டியா?

  • by Authour

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார். இதன் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் அவர், காங்கிரசின் கோட்டையான உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியிலும் வேட்புமனு தாக்கல் செய்தார்.… Read More »ராகுல் இன்று ராஜினாமா…………வயநாடு தொகுதியில் பிரியங்கா போட்டியா?

2ம் கட்ட தேர்தல்……வயநாடு உள்பட 89 தொகுதிகளில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது

  • by Authour

இந்தியாவில் 18வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. இதில் முதல் கட்டத் தேர்தல் கடந்த 19ம் தேதி நடந்தது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் உள்பட  பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மொத்தம்… Read More »2ம் கட்ட தேர்தல்……வயநாடு உள்பட 89 தொகுதிகளில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது

வயநாடு தொகுதியில் ராகுல் 2 நாள் சுற்றுப்பயணம்

  • by Authour

காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான  ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி எம்.பி. பதவி  பறிப்பு உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. இதனால் ராகுல் நேற்று மீண்டும் மக்களவைக்கு சென்றார். இந்த நிலையில்… Read More »வயநாடு தொகுதியில் ராகுல் 2 நாள் சுற்றுப்பயணம்

கேரளாவில் வயநாடு பகுதியில் கனமழை…. பள்ளிகளுக்கு விடுமுறை

வடஇந்திய  மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. டில்லி, உத்தரகாண்ட், இமாசல பிரதேசம், குஜராத், மராட்டியம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு… Read More »கேரளாவில் வயநாடு பகுதியில் கனமழை…. பள்ளிகளுக்கு விடுமுறை

ராகுலின் வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் ஏற்பாடுகள்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால், இந்த பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம்… Read More »ராகுலின் வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் ஏற்பாடுகள்

வயநாட்டில் நாளை ராகுல் பேரணி, பொதுக்கூட்டம்

  • by Authour

பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கு ஒன்றில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் எதிரொலியாக, மக்களவை செயலகம் அவரது… Read More »வயநாட்டில் நாளை ராகுல் பேரணி, பொதுக்கூட்டம்

வயநாடு தொகுதி இடைத்தேர்தல் எப்போது?…. தேர்தல் ஆணையம்

  • by Authour

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி.   பதவி பறிக்கப்பட்டது. இதனால்   வயநாடு நாடாளுமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கர்நாடக சட்டமன்ற… Read More »வயநாடு தொகுதி இடைத்தேர்தல் எப்போது?…. தேர்தல் ஆணையம்

error: Content is protected !!