தமிழ்நாடு….வாக்குச்சாவடி பலி 3 ஆக உயர்வு
தமிழ்நாட்டில் இன்று மக்களவை தேர்தல் நடக்கிறது. ஓட்டுப்போட வந்தவர்கள் வாக்குச்சாவடியில் மயங்கி விழுந்து இறந்தனர். காலையில் சேலம் மாவட்டத்தில் கெங்கவல்லியில் வாக்களிக்க வந்த மூதாட்டி சின்ன பொண்ணு(77) என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். சிறிது… Read More »தமிழ்நாடு….வாக்குச்சாவடி பலி 3 ஆக உயர்வு