Skip to content
Home » வாலிபர் கைது » Page 2

வாலிபர் கைது

சென்னையில் டூவீலர் திருட்டு… திருச்சியின் பலே திருடன் உட்பட 3 பேர் கைது..

சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (24). இவர் கடந்த 16ம் தேதி வழக்கம்போல பணி முடிந்து வீட்டிற்கு சென்று, தனது கேடிஎம் பைக்கை வாசலில் நிறுத்திட்டு தூங்க சென்றுள்ளார்.மறுநாள் காலையில்… Read More »சென்னையில் டூவீலர் திருட்டு… திருச்சியின் பலே திருடன் உட்பட 3 பேர் கைது..

திருச்சி அருகே கத்திமுனையில் பணம்- செல்போன் பறிப்பு… வாலிபர் கைது

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே புதூர் உத்தமனூர் தெற்கு ஆர்சி கோவில் தெருவை சேர்ந்தவர் ஜான் கென்னடி என்பவரது மகன் அஜய் கார்லின்ஸ் வயது (27) நேற்று இரவு சம்பவத்தன்று இருங்களூர் கைகாட்டி அருகே… Read More »திருச்சி அருகே கத்திமுனையில் பணம்- செல்போன் பறிப்பு… வாலிபர் கைது

திருச்சி அருகே மூதாட்டியை கொலை செய்த வழக்கில் வாலிபர் கைது….

திருச்சி மாவட்டம்  மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் மந்தியார் ஓடையைச் சேர்ந்தவர் 62 வயதான சந்திரா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூனாம்பாளையத்தில் உள்ள சட்டிக்கருப்பு கோவில் அருகே காட்டுப்பகுதியில் ரத்தக்காயங்களுடன் அழுகிய நிலையில் சடலமாக… Read More »திருச்சி அருகே மூதாட்டியை கொலை செய்த வழக்கில் வாலிபர் கைது….

தஞ்சை பஸ் ஸ்டாண்டில் டூவீலர் மாயம்… மர்ம நபருக்கு வலைவீச்சு..

  • by Senthil

தஞ்சை அடுத்த களிமேடு பரிசுத்தம் நகரை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் குமார் (50). இவர் வீட்டில் இருந்து தஞ்சைக்கு தனது பைக்கில் வந்தார். பின்னர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே பைக்கை நிறுத்தி… Read More »தஞ்சை பஸ் ஸ்டாண்டில் டூவீலர் மாயம்… மர்ம நபருக்கு வலைவீச்சு..

தஞ்சையில் நடந்து சென்றவரிடம் பணம் பறிக்க முயற்சி…. வாலிபர் சிக்கினார்…

தஞ்சை, அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் சுரேஷ் குமார் ( 49). சம்பவத்தன்று இவர் ரெயிலடியில் இருந்து நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இவரை ஒரு வாலிபர் வழிமறித்து நிறுத்தி ரூ.500 பணத்தைப் பறித்து… Read More »தஞ்சையில் நடந்து சென்றவரிடம் பணம் பறிக்க முயற்சி…. வாலிபர் சிக்கினார்…

தஞ்சையில் வீட்டின் முன் இருந்த டூவீலரை திருடிய வாலிபர் கைது….

தஞ்சாவூர் கீழவாசலை சேர்ந்தவர் முகமது ரசூல் (24). இவர் சம்பவத்தன்று இரவு இவர் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். மறுநாள் பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த இவர்… Read More »தஞ்சையில் வீட்டின் முன் இருந்த டூவீலரை திருடிய வாலிபர் கைது….

16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த டிரைவர் போக்சோவில் கைது….

  • by Senthil

அரியலூர் மாவட்டம்,ஜெயங்கொண்டம் அருகே குருவாலப்பர் கோயில் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் என்பவரது மகன் ஜெயமூர்த்தி. இவர் சென்னையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் குருவாலப்பர் கோயில் அதே பகுதி அதே தெருவை சேர்ந்த 16… Read More »16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த டிரைவர் போக்சோவில் கைது….

தஞ்சை அருகே இளம் பெண்ணை தவறாக சித்தரித்து வெளியிட்ட இளைஞர் கைது…

  • by Senthil

கள்ளக்குறிச்சி மாவட்டம் அம்மாக்குளத்தூர் பகுதியை சேர்ந்த பிச்சமணி என்பவரின் மகன் காசிநாதன் (34). நெல் அரவை இயந்திர டிரைவர். இவர் தஞ்சை பகுதிக்கு வேலைக்கு வந்தபோது திருவையாறு பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம்… Read More »தஞ்சை அருகே இளம் பெண்ணை தவறாக சித்தரித்து வெளியிட்ட இளைஞர் கைது…

இளம்பெண்ணை ஆசை வார்த்தைக்கூறி ஏமாற்றிய வாலிபர் கைது….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள இருகையூர் கிராமத்தைச் சார்ந்தவர் அஜித். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஷர்மிளா என்பவரை 12ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து பல தொந்தரவுகளை செய்தும் நீ என்னை காதலிக்கவில்லை… Read More »இளம்பெண்ணை ஆசை வார்த்தைக்கூறி ஏமாற்றிய வாலிபர் கைது….

திருட்டு பைக்கை சைக்கிள் ஸ்டாண்டில் விட்ட வாலிபர் கைது….

  • by Senthil

ஆம்பூர் டவுன் போலீசார் நேற்று பஸ் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சைக்கிள் ஸ்டாண்டில் பைக் ஒன்று கடந்த 10 நாட்களுக்கு மேலாக நின்று கொண்டிருந்தது. அதனை யாரும் வந்து எடுத்துச் செல்லவில்லை… Read More »திருட்டு பைக்கை சைக்கிள் ஸ்டாண்டில் விட்ட வாலிபர் கைது….

error: Content is protected !!