Skip to content

வாழ்த்து

+2 பொதுத்தேர்வு…. புதுகையில் எம்எல்ஏ நேரில் வாழ்த்து….

புதுக்கோட்டை  மாவட்டத்தில் இந்த ஆண்டு  +2 பொதுத்தேர்விற்கு 10796 மாணவிகள்,9758 மாணவர்கள் என 20 ஆயிரத்து 554 பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்த மாணவர்களில் 10 ஆயிரத்து 303 மாணவிகளும்,8 ஆயிரத்து 903 மாணவர்கள் என… Read More »+2 பொதுத்தேர்வு…. புதுகையில் எம்எல்ஏ நேரில் வாழ்த்து….

மணல்சிற்ப கலைஞர் சுதர்சன்…. மகளிர்தின வாழ்த்து

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர்  சுதர்சன் பட்நாயக். இவர் உலகின் ஒவ்வொரு நிகழ்வையும், ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களாக வரைந்து  உலகின் கவனத்தை ஈர்ப்பவர். இதற்காக இவர்  பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.இன்று… Read More »மணல்சிற்ப கலைஞர் சுதர்சன்…. மகளிர்தின வாழ்த்து

ஈரோடு வெற்றி…. முதல்வரிடம் வாழ்த்து பெற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்…

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினைன்  இன்று (3.3.2023)  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்தித்து, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையொட்டி பொன்னாடை அணிவித்து வாழ்த்துப் பெற்றார். இந்நிகழ்வின்போது,  நகராட்சி… Read More »ஈரோடு வெற்றி…. முதல்வரிடம் வாழ்த்து பெற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்…

ஈரோட்டில் அமோக வெற்றி…. முதல்வருக்கு மூத்த அமைச்சர்கள் வாழ்த்து..

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று (2.3.2023) முகாம் அலுவலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர்  துரைமுருகன்,  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர்… Read More »ஈரோட்டில் அமோக வெற்றி…. முதல்வருக்கு மூத்த அமைச்சர்கள் வாழ்த்து..

பொங்கல் பண்டிகை… பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து…

  • by Authour

தமிழகம் முழுவதும் இன்று தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாளை மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தமிழில் வாழ்த்து… Read More »பொங்கல் பண்டிகை… பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து…

தேசிய அளவிலான விளையாட்டு போட்டி… முதல்வரிடம் வாழ்த்து பெற்ற மாணவர்கள்…

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், ஆந்திர மாநிலம், குண்டூர் மற்றும் விஜயவாடாவில் 17.12.2022 முதல் 22.12.2022 வரை நடைபெற்ற ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கிடையேயான 3-வது தேசிய… Read More »தேசிய அளவிலான விளையாட்டு போட்டி… முதல்வரிடம் வாழ்த்து பெற்ற மாணவர்கள்…

error: Content is protected !!