பல் பிடுங்கல்….. ஐஏஎஸ் அதிகாரி அமுதா விசாரணை தொடங்கினார்
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர்சிங், விசாரணை கைதிகளில் பற்களை பிடுங்கியதாக எழுந்த புகாரைத்தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவருக்கு உடந்தையாக இருந்த இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐ, போலீசார் ஆகியோரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். இது… Read More »பல் பிடுங்கல்….. ஐஏஎஸ் அதிகாரி அமுதா விசாரணை தொடங்கினார்